தாழ் திறவாய் ததுளனே! : 16
ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய்.
''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!''
கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ,
''தூக்கம்...
தாழ் திறவாய் ததுளனே! : 11
பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி.
ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார்.
கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
தாழ் திறவாய் ததுளனே!: 9
சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள்.
குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள்.
அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன்.
திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
தாழ் திறவாய் ததுளனே! : 6
''பாட்டி! பாட்டி!''
ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி.
''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!''
தாத்தா பேரனை அடக்கினார்.
''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு...
தாழ் திறவாய் ததுளனே! : 4
ராகன், விராகன்.
ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர்.
பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன்.
பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன்.
அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த...
தாழ் திறவாய் ததுளனே! : 3
விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள்.
படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள்...