What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

aaron

  1. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 16

    தாழ் திறவாய் ததுளனே! : 16 ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய். ''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!'' கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ, ''தூக்கம்...
  2. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 15

    தாழ் திறவாய் ததுளனே! : 15 உச்சி வெயில் மண்டையை பிளந்தது வெளியில். ஏசி காரில் அமர்ந்திருந்த சுவாவோ அழைத்தாள் ஆரோனை. ''சார், நான் வந்துட்டேன்! மேலே வரவா?!'' ''இல்லே வேண்டாம்! நீங்க கார்லையே இருங்க! நான் வறேன்!'' சொன்னவன் ரிசீவரை துண்டித்து, அலுவலக வாசல் நோக்கி மின்தூக்கியில் கீழிறங்கினான்...
  3. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 13

    தாழ் திறவாய் ததுளனே! : 13 ''நீங்க என்ன சொன்னாலும் என்னாலே இதுக்கு சம்மதிக்க முடியாது சித்தப்பா! தயவு செஞ்சு என்னே கட்டாயப்படுத்தாதீங்க! பிளீஸ்!'' கெஞ்சலை ஆவேசமாய் ஒப்புவித்தாள் சுவாகை. ''அப்போ, நீயும் என்னே தடுக்காதே! நான் எப்படியோ போய் சாகறேன்!'' முருங்கை மரம் ஏறினார் சித்தப்பா, மீண்டும்...
  4. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 11

    தாழ் திறவாய் ததுளனே! : 11 பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி. ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார். கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
  5. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 10

    தாழ் திறவாய் ததுளனே! : 10 ''யார் என்னன்னு ஏதாவது தெரிஞ்சதா?!'' ராகன்தான் அலறினான் வழக்கம் போல். ''ரூம் சிசிடிவிலே எதுவும் தெரியலே சார்! மெயின் எண்ட்ரன்ஸ், அப்பறம் ஆபிஸ்குள்ள இருக்கறே மத்த எல்லா கேமரா ஃபுட்டேஜையும் இன்னைகே எடுக்க சொல்லிருக்கேன்! ஈவனீங்குள்ள ரெடியாகிடும் சார்! அப்படியே...
  6. KD

    தாழ் திறவாய் ததுளனே!: 9

    தாழ் திறவாய் ததுளனே!: 9 சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள். குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள். அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன். திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
  7. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 6

    தாழ் திறவாய் ததுளனே! : 6 ''பாட்டி! பாட்டி!'' ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி. ''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!'' தாத்தா பேரனை அடக்கினார். ''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு...
  8. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 5

    தாழ் திறவாய் ததுளனே! : 5 ''சார்! பிளீஸ், சார்! பிளீஸ், சார்! ஒரே ஒரு தடவை சார்! உங்க பாஸை பார்த்திட்டு போயிடுறேன் சார்! பிளீஸ் சார்!'' காலில் விழாத குறையாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மூக்கு கண்ணாடி கொண்ட கறுப்பழகி. ''ஏன்மா, எத்தனை தடவை சொல்றது அப்பாயிண்ட்மென்ட் இல்லாமே சாரே பார்க்க...
  9. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 4

    தாழ் திறவாய் ததுளனே! : 4 ராகன், விராகன். ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர். பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன். பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன். அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த...
  10. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 3

    தாழ் திறவாய் ததுளனே! : 3 விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள். படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள்...
  11. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 2

    தாழ் திறவாய் ததுளனே! : 2 பணக்காரர்கள் புலங்கும் ஹை கிளாஸ் ரெஸ்டூரண்டன் அதை, பியானோவின் மெல்லிசை அதன் வசமாக்கி இருந்தது. ஸ்கை டின்னர் தளமோ மங்கலான மஞ்சள் விளக்குகளை விட்டத்தில் கொண்டு மோகன நிலையை குழுமியிருந்த ஜோடிகளுக்கு பரிசாக்கியது. மேஜைகளின் மீதிருந்த கேண்டல்களோ ரொமாண்டிக் உணர்வை கிளப்பி...
  12. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 1

    தாழ் திறவாய் ததுளனே! : 1 அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்திலே மானம் கப்பலேறி நிற்க, பத்திரிக்கையை தூக்கி விசிறினான் நாயகனவன். ''இப்போ விட்டடுச்சு என்ன பிரயோஜனம்?! இதை நேத்தே யோசிச்சிருக்கணும்!'' எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் ஹீரோவின் நண்பனான சுந்தர். ''நானா இருந்திருந்தேன்...
Top