அத்தியாயம் 135
கற்பழி சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யாரென்று கீரன் பலமுறை கேட்டும் வாயே திறந்திடாத குஞ்சரி அனுதினமும் துயிலற்று இஞ்சையில் நொந்து கதறினாள் அன்றைய கருப்பு தினங்கள் அவளை நாள் பொழுதும் சுற்றி வர.
கீரனை போல் எங்கே ரீசனும் கேட்டிடுவானோ என்று பயந்தவளோ,
''என்னாலே உன்னே இழக்க முடியாதுடா...
அத்தியாயம் 134
தாய்லாந்து யாருக்கு இன்பமோ இல்லையோ ஆண்களை பொறுத்த மட்டில் அமிர்த சுரபி கடலாய் பரவிக்கிடக்கும் சொர்க்கமென்றே கூறலாம்.
உடல் சுகம் தேடி வருபவர்கள் இங்கே ஏராளம். கலாச்சார பண்பாட்டையெல்லாம் யாரும் இங்கு கவலைக் கொள்ளவதில்லை.
மூன்று வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில்...
அத்தியாயம் 133
தீனரீசன் அவன் மனைவி குஞ்சரியின் மீது கொண்ட அளவில்லா காதலால் அவளின் வேதனையை தாங்கிட முடியாது அனுதினமும் நரகத்தில் வாழ்வதாய் உணர்ந்தான்.
அதற்காகவே, எல்லாவற்றையும் தூக்கி தூரப்போட்டு நகரை தாண்டிய ஊரில் நிம்மதியான வாழ்க்கையொன்றை அவளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
அவனுண்டு அவன் வேலை...
அத்தியாயம் 132
விதி அதன் வேலையை தேவையான நேரத்தில் மிக மிக சரியாகவே செய்திடும்.
தீனவானனின் பைக் நடு இரவில் சத்தம் போட்டதும், அதை ப்ரீதன் ரவுண்டடிக்க கொண்டு போனதும், விசா டக்கென்று துயில் கலைந்ததும், கணவனவனை தேடி வெளி வாசல் வரை வந்ததும், பக்கத்து பங்களாவை எதார்ச்சையாய் கண்டதும், அவ்விடம்...
அத்தியாயம் 131
மூவரை வதம் செய்திருந்த ரீசனோ கந்தலற்ற மகளை போர்வை போர்த்தி காப்பாற்றியிருந்த அடுத்த நொடியே தூக்கிக் கொண்டு ஓடினான் அதே அறையிலிருந்த குளியலறைக்கு.
மகளவளோ அப்பன் அவன் கையிலேயே சிறுநீர் மற்றும் மலத்தையும் கழித்திருந்தாள் அவளறியாதே.
பிஞ்சாய் மழலையவளை கையிலேந்திய நாள் தொடங்கி...
தாழ் திறவாய் ததுளனே! : 16
ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய்.
''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!''
கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ,
''தூக்கம்...
அத்தியாயம் நூற்றி இருபத்தி நான்கு
கலப்படமில்லா மெய்யன்பு நேசிப்பவர்களின் தவறுகளை அறிந்த பின்னும் அவர்களின்பால் ஈடு இணையற்ற அன்பு கொள்ளும்.
ரீசனை போல். அவனின் குஞ்சரி மீது கொண்ட காதலை போல்.
காதலின் மறுப்பெயர் என்னெவென்றால் குஞ்சரி என்பான் ரீசன். வாழும் போதே சொர்கம் உண்டா என்றால் குஞ்சரியின்...
அத்தியாயம் நூற்றி இருபத்தி இரண்டு
நேத்திரங்களை துடைக்காது படிகளை மொத்தமாய் கடந்து அந்திகையின் ஆன்மாவில் கலந்தவன் உயிர் விட்ட அறைக்குள் நுழைந்தாள் குஞ்சரி.
மஞ்சம் வாவா என்றழைக்க அறை க்ளீன் அண்ட் க்ளியராக இருந்தது. கேஸ் முடிவு வந்த பிறகு ப்ரீதன்தான் ரத்த சாயம் கொண்ட மாளிகையை வெள்ளை சாயம் பூச...
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்று
தீனரீசனின் உயிர் போனதோடு சரி. கீரனை தவிர வேறு யாரும் சம்பவம் நடந்த பங்களா பக்கம் வருவதில்லை.
ஆன்ட்டி ஹீரோ கூட கேஸ் விசாரணையில் இருக்கும் பொழுதில்தான் இங்கு வந்து போனானே தவிர அதற்கு பிறகு அவனின் சுவடுகளும் நண்பன் மரித்த பெரிய இடத்தை எட்டி பார்த்திடவில்லை...
தாழ் திறவாய் ததுளனே! : 12
''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!''
ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான்.
வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது...
தாழ் திறவாய் ததுளனே! : 11
பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி.
ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார்.
கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
தாழ் திறவாய் ததுளனே!: 9
சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள்.
குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள்.
அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன்.
திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
அத்தியாயம் நூற்றி பதினைந்து
காரை பங்களாவின் வாசலில் பார்க் செய்து கீழிறங்கினாள் குஞ்சரி.
கண நிமிட யோசனையில் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டவள், முஷ்டி கரங்களை அழுத்தமாய் இறுக்கி ஆர்ப்பரித்த கண்ணீரைக் கண்டுக்காது தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள்.
ஒரு வருடம் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டிருந்தது...
அத்தியாயம் நூற்றி பதினான்கு
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்...
பாடல் வெளியிலிருந்து கேட்டது. பால்கனி விளிம்பினை வெறும் ஒருகையால் பற்றியபடி இயற்கைக்கு புறமுதுகு காண்பித்து...