அத்தியாயம் 77
அடுத்த மூன்று நாட்களில் காற்று தீ போல் பரவியது நதானியேல் மற்றும் ஜஸ்மினின் விவாகரத்து செய்தி உலகமெங்கும்.
பல நாட்டு ஊடகங்கள் தம்பதிகளின் பிரிவினையைத் தோண்டி துழாவ, இருவரும் கருத்து வேறுபாடே என்று சொல்லி தீனிப்போட்டனர் மீடியாவின் பசிக்கு.
நிழலிகா ஒரு புறம் கவலைக்கொண்டாலும்...
அத்தியாயம் 75
காதலிக்கப்படுவதால்தான் காதலிக்கவே கற்றுக்கொள்கிறோம்.
பொதுநலமான அறம் அவரவர் தேவைகளின் போது சுய அறமாகிடும்.
படித்த டாக்டர் கூட ஒரே நேரத்தில் இரு வயதான பெண்மணிகளை அட்மிட் செய்தால், அதிலொன்று அவரின் தாயென்றால் முதல் கவனிப்பு அவருக்கே.
தார்மீகம் இப்படியான நேரங்களில் தாறுமாறாய் அறம்...
அத்தியாயம் 75
அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள்.
''குஞ்சரி!''
என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை.
வந்திருந்தான்...
அத்தியாயம் 73
கைவிரல்களை போலத்தான் மனிதர்களும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்.
ஜஸ்மின் இளகிய மனம் கொண்டவள். ஐந்து வயது குழந்தையின் தாயவள். கணவன் சினிமாவில் இருப்பதால் பல கிசுகிசுக்களில் மாட்டிடுவான் என்று தெரியும்.
இருப்பினும், நதானியேல் இவ்விஷயத்தில் ஜெண்டல்மேன் என்றே பெயரெடுத்தவன். உடன்...
அத்தியாயம் 73
இரவு மணி பத்து.
குட்டி தீனாவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அரக்க பரக்க ஓடி வந்தாள் அமரா. கணக்கிட்டிருந்த நேரத்தை தாண்டி நெடுநேரம் கடந்திருந்த பதைப்பு பெண்ணவள் முகத்தில் தாண்டவமாடியது.
வாசலை அடைந்த அந்திகைக்கோ பக்கென்றது வீட்டின் முதன்மையான க்ரில் கேட் பாவென்று...
அத்தியாயம் 71
தலையோடு ஊற்றிக்கொண்டு வந்தவளின் தலையில் குண்டு விழுந்தது அலறிய கைப்பேசி கொண்டு வந்த தகவல்.
இன்னும் நிழலிகாவால் ஜீரணிக்க முடியவில்லை காதால் கேட்ட சங்கதியை. அவசர அவசரமாக கிளம்பியவள் ஒரு நொடி மஞ்சத்தில் அமர்ந்தாள்.
விழிகளை இறுக்கமாய் மூடி மேடு கொண்ட வயிற்றை தடவினாள்.
''குட்டி...
அத்தியாயம் 71
சுவர் கடிகாரம் சிணுங்கியது.
''ஓகே விஜய்.. நீ கிளம்பு..''
துரத்தாமல் துரத்தினாள் குஞ்சரி ஸ்நேகனவனை முந்தைய நெருக்கமெல்லாம் இப்போதைக்கு வெறுப்பாய் மாறியிருக்க.
நல்லவளோ கெட்டவளோ பேதையின் மனசுக்குள் தேள் கொட்டியது. தோழன் என்ற பெயரில் நட்பு பாராட்ட வந்திருப்பவன் நல்லவனில்லை...
அத்தியாயம் 10
கடந்தகாலம்
இந்தர் மற்றும் நிலா இருவருக்கும் பெரியவர்களின் ஆசியோடு கோலாகலமாக திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
சூட்டோடு சூடாக அவர்களின் கல்யாணம் முடிந்த இரு வாரத்திலேயே, வேதாவிற்கும் அட்சராவிற்கும் ஊர் மெச்சும் படி விவாகம் அரங்கேறியது.
சம்பிரதாயங்களின் படி எல்லாம் நடக்க, காதல்...
அத்தியாயம் 70
அதீத அன்பு புரிதலை புத்தியை எட்ட விடாது செய்திடும். அச்சத்தை உருவாக்கி குழப்பத்திற்கு தீனி போட்டிடும்.
நிழலிகாவின் நிலை இப்போதைக்கு இப்படித்தான். விரன் மேல் நங்கையவள் கொண்ட காதல் ஒருவித பயத்தை அவளுக்குள் ஏற்படுத்தி விட, நிஜத்தை புரிந்துக் கொள்ள முயற்சிப்பவளாள் முழுமனதாய் அதை...
அத்தியாயம் 70
மணி சரியாக ஏழரை.
கண்கள் சொருக, கையிலிருந்த நாவலை நழுவ விட்டாள் குஞ்சரி. கட்டிலின் விளிம்போரமாய் சாய்ந்த சுந்தரியவளின் தலையை யாரோ வாஞ்சையாய் ஏந்த விடுக்கென்று கண்கள் விழித்தாள் அருணியவள்.
''மயூரி..''
என்ற ராகமான அழைப்பில் அகல விரிந்த விழிகளால் முன்னிருந்த ஆணை அதிர்ச்சிக் கொண்டு...
அத்தியாயம் 9
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
நாயகன் குளித்து வரவும், ஈரத்தலையை நாயகி துவட்டியப்படி அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
இருவரும் நேருக்கு நேர் எதிரே நடக்க, தலை தூக்கி ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்திடவில்லை.
ஆனால், வேதா வலது போக, ரதி அவளும் அதே வலது போனாள். மீண்டும் ஆணவன்...