What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

vilo

  1. Admin 1

    அந்தி என்னடி அந்தி

    அந்தி என்னடி அந்தி.. முந்தி வந்து நெஞ்சில் நீ துஞ்ச.. ஆசுவாசமாய் இதழ்கள் கொஞ்ச.. அஹிம்சை போர் புரியுமடி வானும் வயிரெறிந்து.. செந்நிற சிவப்பில்.. ❣️ கேடி
  2. Admin 1

    பைத்தியத்தை கண்டதுண்டா?!

    பைத்தியத்தை கண்டதுண்டா?! சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டில் அலையும் மனப்பிறழ்வு கொண்ட உயிரல்ல! உசுரெடுக்கும் கிறுக்கி! நைநையென்று செவிடாக்கும் மடச்சி! டி போட்டால் புடிக்காதாம் வா போ என்றாலும் பல்லை உடைப்பாளாம் இவளா மரங்கழண்டவள்?! சத்தியமாய் இவளேதான்! குழப்பியடிக்கும் குரங்கியாம்...
  3. Admin 1

    கடமான் எனை

    கடமான் எனை துரத்த வைத்த விலாசியே! ஏக்கத்தின் ஊற்றே! அந்தகார ஓலத்தின் மூச்சிரைப்பு அத்தனையும் உன் முனகலாய் மாற! மலை முகட்டில் இதழ் புதைத்து! தேனூற வைப்பேனடி உன்னோடையில்! ஓடி ஒளியாதடி காமுகி! உனை துரத்தி உயிர் தின்னும் ஓநாய் நானடி! ❣️ கேடி
  4. Admin 1

    அவ்வளவுதான்..

    அவ்வளவுதான்.. இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.. சொன்னது என்னவோ சூழ்நிலைதான்.. ஆனால்.. உன் கண்கள் இதற்காகத்தானடி.. இக்கடைகண்ணின் பார்வைக்காகதானடி.. நிலா உறங்கியும் நானுறங்காது இருக்கிறேன்! புலனம் நீயின்றி வெறுமையாக கிடக்கிறதடி! நீ அழித்த எல்லாம் அழியாது என்நெஞ்சில் உள்ளதடி! அம்போவென்று...
  5. Admin 1

    காயம் எங்கடி

    காயம் எங்கடி மனதிலா சொல்.. மயிலிறகாய் வருடுகிறேன்.. இதழிழா சொல்.. உதட்டு ஒத்தடம் கொடுக்கறேன்.. கைகால்களிலா சொல்.. தென்றலாய் நீவி விடுகிறேன்.. மூக்கிலா சொல்.. நுனி உரசி சீண்டுகிறேன்.. செவியிலா சொல்.. காது மடல் கடிக்கிறேன்.. உள்ளங்கையிலா சொல்.. உச்சு கொட்டி முத்தமிடுகிறேன்...
  6. Admin 1

    வலிக்குதடி சண்டாளி..

    சதியாய் வந்து சதைதின்று போனாய்.. எரிதழல் என்னில்.. நிலவாய் ஆனாய்.. யாரோவாய் தோன்றி எட்டியே இருந்தாய்.. ரெண்டே நாளில் மொத்தமும் உறுஞ்சி கொண்டாய்.. தேடி வந்து அள்ளித் தெளித்தாய்.. உள்ளம் குமுற பதறி தெளிந்தாய்.. தப்பெல்லாம் நீ செய்து.. தண்டணையை எனக்களித்தாய்.. குற்றவாளி கூண்டிலேத்தி...
  7. Admin 1

    சதைத்தின்னும் நானே!

    ஆண்டாண்டு காலமாய் பேரழகன் ஒருவன் ஆண்டானாம்! அரக்கனொருவன் அவதரித்து அத்தனையையும் அபகரித்து கொண்டானாம்! ஆயுள் விழுங்கி ஆன்மா மழுங்க இளமை மொத்தமும் திருடிக் கொண்டானாம்! உடலழித்து! புத்தி வாழ வைத்தானாம்! மூளைக்காரன் என்றொரு பேர் வாங்கிக்கொண்டானாம்! மூர்க்கன் யெனை முட்டாள் என நினைத்தானாம்...
  8. Admin 1

    ஊன் வாசம்

    ஊன் வாசம் உன் வாசம் காணாதாக்கும்! உன் வசம் எனையிழுத்து ஊழ் விஷம் முறிக்க சொல்லும்!
Top