- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் 26: ததர்முகம்
வேறெங்கோ நின்ற மழை, ஞாலத்தின் ஏதோ ஊர் மூலையில் பனியாய் உதிர, அந்தர ரயிலின் ஜன்னலோர கம்பிகளுக்கு வெளியில் உள்ளங்கை நீட்டி அதன் தூறல்களை சேமித்த நேரிழையோ மற்றொரு கரத்தால் அடிவயிற்றை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள்.
''கண்டிப்பா உன்னே காப்பாத்த திரும்ப வருவேன் எயினி!''
என்று பேதையின் இதழ்கள் ஒப்புவித்த வலியிலான வார்த்தைகளோ தாய்மை கொண்டிருந்தவளின் கண்களை குளமாக்கின.
ஏந்திழையின் எதிர்பார்ப்பற்ற புனிதமான அன்பிற்கு துளியும் அருகதை இல்லா திசன் மிகல், முற்றிழை அவளுக்கு கொடுத்ததெல்லாம் ஏமாற்றமான துரோகமே.
வலிகொண்ட வஞ்சி மீண்டு வந்து பழி தீர்ப்பாளா?!
இல்லை…
வசமாக்கிக் கொண்டவனின் மறுபக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?!
பாசமா?! பகையா?!
இரண்டாவது பாகத்தில் சந்திக்கலாம்!
இதுவரை கதையை வாசித்து உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.
உங்களின் அனுபவம் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து தாராளமாய் பதிவு செய்திடலாம்.
https://amydeepz.com/threads/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D.152/
நன்றி. வணக்கம்.
வேறெங்கோ நின்ற மழை, ஞாலத்தின் ஏதோ ஊர் மூலையில் பனியாய் உதிர, அந்தர ரயிலின் ஜன்னலோர கம்பிகளுக்கு வெளியில் உள்ளங்கை நீட்டி அதன் தூறல்களை சேமித்த நேரிழையோ மற்றொரு கரத்தால் அடிவயிற்றை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள்.
''கண்டிப்பா உன்னே காப்பாத்த திரும்ப வருவேன் எயினி!''
என்று பேதையின் இதழ்கள் ஒப்புவித்த வலியிலான வார்த்தைகளோ தாய்மை கொண்டிருந்தவளின் கண்களை குளமாக்கின.
ஏந்திழையின் எதிர்பார்ப்பற்ற புனிதமான அன்பிற்கு துளியும் அருகதை இல்லா திசன் மிகல், முற்றிழை அவளுக்கு கொடுத்ததெல்லாம் ஏமாற்றமான துரோகமே.
வலிகொண்ட வஞ்சி மீண்டு வந்து பழி தீர்ப்பாளா?!
இல்லை…
வசமாக்கிக் கொண்டவனின் மறுபக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?!
பாசமா?! பகையா?!
இரண்டாவது பாகத்தில் சந்திக்கலாம்!
இதுவரை கதையை வாசித்து உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.
உங்களின் அனுபவம் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து தாராளமாய் பதிவு செய்திடலாம்.
https://amydeepz.com/threads/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D.152/
நன்றி. வணக்கம்.
Author: KD
Article Title: ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 26 (ததர்முகம்)
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 26 (ததர்முகம்)
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.