What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

Recent content by KD

  1. KD

    அத்தியாயம்: 140

    அத்தியாயம் நூற்றி நாற்பது விடியற்காலை ஐந்து. மயக்கம் தெளிய விலோசனங்களை மெல்லமாய் விரித்தான் விஜய். மெது மெதுவாய் விரிந்த அவனின் விழிகளோ அரண்டு போனது கண் முன்னோ ஆள் உயர கண்ணாடியில் அவனின் நிலைக்கண்டு. வீல் சேரில்தான் அமர்த்தப்பட்டிருந்தான் விஜய். தலையில் ஒரு பொட்டு மயிரில்லை. மொத்தமாய்...
  2. KD

    அத்தியாயம்: 139

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஒன்பது விடியற்காலை மூன்று. நேரம் போனதே தெரியவில்லை பாவடையற்ற மேனிக்கு. கண்கள் விழிக்க கைகளோ பின்னால் இழுத்து இறுக்கியப்படி கயிறுகளால் பின்னப்பட்டிருந்தன. மணிநேரங்கள் கடந்திருப்பதை கன்றியிருந்த கட்டுகளே உணர்த்தின. கால்களோ வீல் சேரின் கால் தட்டில் பசை கொண்டது போல்...
  3. KD

    அத்தியாயம்: 138

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி எட்டு வாழ்க்கையை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு புனிதருக்கு பின்னாலேயும் ஒரு கடந்த காலமிருக்கும், பாவிகளுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கும். ரீசன் முதலில் குறி வைத்ததென்னவனோ ஓநாயின் நான்கு துடுப்புகளுக்குத்தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் விதி வசத்தாலும் நால்வர்...
  4. KD

    அத்தியாயம்: 137

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஏழு ஆந்த்ராக்ஸ் கொண்ட ஒவ்வொரு கிளாஸையும் உற்று நோக்கினான் ரீசன். அதிலிருந்த மது என்னவோ ஆணவனின் கண்களுக்கு அன்றைய நாளில் கரைந்தோடிய குஞ்சரியின் கண்மையாகவே தோன்றியது. மூளைக்குள் அப்போதே அவர்களின் கழுத்தை நெரித்து கொல்லத் தோன்றியது ரீசனுக்கு. இருந்தும், பொறுமை கொண்டான்...
  5. KD

    அத்தியாயம்: 136

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஆறு நுழைந்தான் தீனரீசன் அவனுக்கு சொந்தமான மசாஜ் ஸ்பாவிற்குள் அஜயின் நண்பனாக. அங்கிருப்போருக்கு அவனை நன்றாக தெரியும் என்பதால் அவனின் வருகையை யாரும் பெரிதாய் கேள்வி கொள்ளவில்லை. கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தவாறு மசாஜ் அறைகளின் நடைப்பாதையில் விசிலோடு நடைப்போட்டான்...
  6. KD

    காதலர் தின சிறப்பு பகிர்வு 💚 2025

    காதலர் தின சிறப்பு பகிர்வு 💚 2025 நிமலன் அடுக்களை வாஷிங் பேஷனில் சுஜிக்காக வாங்கி வந்த மீன்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான். குளித்து வந்தவள் விசிலடித்து அவன் கவனத்தை திருப்பிட, திரும்பி பார்த்தவன் சிரித்து மீண்டும் திரும்பிக் கொண்டான். ''டேய், என்னடா சிரிக்கறே ? தங்கச் சிலையாட்டம் ஒரு...
  7. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 18

    தாழ் திறவாய் ததுளனே! : 18 ''சத்தியமா அது பீரியட்ஸ் இல்லே! பிளீஸ், ராகன்! நான் சொல்றதை நம்புங்க!'' மஞ்சத்தில் மல்லாக்க கிடந்தவள் கண்ணோரம் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, ''நீ பெரிய அறிவாளி கணக்கா பேசும் போதே சுதாரிச்சிருக்கணும்டி! நான்தான் நொடி பொழுதுலே கண் மூடித்தனமா உன்னே நம்பிட்டேன்!''...
  8. KD

    அத்தியாயம் 135

    அத்தியாயம் 135 கற்பழி சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யாரென்று கீரன் பலமுறை கேட்டும் வாயே திறந்திடாத குஞ்சரி அனுதினமும் துயிலற்று இஞ்சையில் நொந்து கதறினாள் அன்றைய கருப்பு தினங்கள் அவளை நாள் பொழுதும் சுற்றி வர. கீரனை போல் எங்கே ரீசனும் கேட்டிடுவானோ என்று பயந்தவளோ, ''என்னாலே உன்னே இழக்க முடியாதுடா...
  9. KD

    அத்தியாயம் 134

    அத்தியாயம் 134 தாய்லாந்து யாருக்கு இன்பமோ இல்லையோ ஆண்களை பொறுத்த மட்டில் அமிர்த சுரபி கடலாய் பரவிக்கிடக்கும் சொர்க்கமென்றே கூறலாம். உடல் சுகம் தேடி வருபவர்கள் இங்கே ஏராளம். கலாச்சார பண்பாட்டையெல்லாம் யாரும் இங்கு கவலைக் கொள்ளவதில்லை. மூன்று வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில்...
  10. KD

    அத்தியாயம் 133

    அத்தியாயம் 133 தீனரீசன் அவன் மனைவி குஞ்சரியின் மீது கொண்ட அளவில்லா காதலால் அவளின் வேதனையை தாங்கிட முடியாது அனுதினமும் நரகத்தில் வாழ்வதாய் உணர்ந்தான். அதற்காகவே, எல்லாவற்றையும் தூக்கி தூரப்போட்டு நகரை தாண்டிய ஊரில் நிம்மதியான வாழ்க்கையொன்றை அவளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுண்டு அவன் வேலை...
  11. KD

    அத்தியாயம் 132

    அத்தியாயம் 132 விதி அதன் வேலையை தேவையான நேரத்தில் மிக மிக சரியாகவே செய்திடும். தீனவானனின் பைக் நடு இரவில் சத்தம் போட்டதும், அதை ப்ரீதன் ரவுண்டடிக்க கொண்டு போனதும், விசா டக்கென்று துயில் கலைந்ததும், கணவனவனை தேடி வெளி வாசல் வரை வந்ததும், பக்கத்து பங்களாவை எதார்ச்சையாய் கண்டதும், அவ்விடம்...
  12. KD

    அத்தியாயம் 131

    அத்தியாயம் 131 மூவரை வதம் செய்திருந்த ரீசனோ கந்தலற்ற மகளை போர்வை போர்த்தி காப்பாற்றியிருந்த அடுத்த நொடியே தூக்கிக் கொண்டு ஓடினான் அதே அறையிலிருந்த குளியலறைக்கு. மகளவளோ அப்பன் அவன் கையிலேயே சிறுநீர் மற்றும் மலத்தையும் கழித்திருந்தாள் அவளறியாதே. பிஞ்சாய் மழலையவளை கையிலேந்திய நாள் தொடங்கி...
  13. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 17

    தாழ் திறவாய் ததுளனே! : 17 ''சோரி! நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்! ஆனா, வர முடியலே!'' அலைபேசியின் மறுமுனையில் வருத்தம் கொண்டாள் சங்க்யா. ''இது கல்யாணதுக்கு வர முடியலங்கற கவலையா இல்லே..'' இதழோரம் குறுநகை கொண்டவனாய் போட்டு வாங்கினான் ஆரோன். ''கல்யாணத்துக்கு வந்திருந்தா, என்னாகியிருக்கும்னு...
  14. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 16

    தாழ் திறவாய் ததுளனே! : 16 ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய். ''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!'' கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ, ''தூக்கம்...
  15. KD

    அத்தியாயம்: 130

    அத்தியாயம் நூற்றி முப்பது ரீசன் வெறிக்கொண்ட வேங்கையாய் உருமாறியிருந்தான். ரத்த குளியல் கொண்டவனின் கரமோ வளைந்து நெளிந்த கம்பியை விரல்களில் இறுக்கி வன்மம் தீர்க்க ரெடியாகியது. படுவேகமாய் மேல் மாடி நோக்கினான் தந்தையவன் முதலில் மகள் கீத்துவையும் பின் மனைவி குஞ்சரியையும் கயவர்களிடமிருந்து...
Top