What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil_poems

  1. Admin 1

    நிரந்தரமாய் என்னவள் ஆகி!

    குருகு (இளமை) உசுப்பேத்த உன்னிதழ் வரங்கேட்க நெருக்கத்தில் கோடையாய் எரிந்து ஒழுக்கஞ்சிதறி இளமை இலையாய் உதிர யாக்கை இதமாய் இணைய இளவேனிலாய் குலுங்கி மார் முட்டி மூச்சடைத்து தாபம் தவிக்க ஈரமும் ஆவியாக உயிர் ஊசலாட உனை தோலிகையாய் (ஊஞ்சல்) ஆட்டி உன் யோனி மீட்டி கவான் (தொடை) அதிர...
  2. Admin 1

    படாஸ் ❣️ 35

    விதனத்தின் விபவம் என் கிருத்தி! சஞ்சாரனின் அபிடங்கம் என் கிருத்தி! யாக்கை தின்று யுபம் பருகி மூர்த்தி வென்றிடுவேன்…!
  3. Admin 1

    படாஸ் ❣️ 34

    அந்தக்கரண கள்ளியே! சங்கல்ப சுந்தரியே! விகல்ப வல்வியே! மனம் கொய்ந்த மங்கையே! புத்திக் கண்ட புனையிழையே! சித்தம் சிதைக்கும் சீமாட்டியே! என் அகங்கார வள்ளியே…!
  4. Admin 1

    படாஸ் ❣️ 33

    அடியே தீரா! என் கயல் தீரா! அபிருசியின் முயல் தீரா! சாம்பாரின் மயில் தீரா! விதி செய்த சதி தீரா! தீட்சையும் தீக்கரையாகுதடி என்னுயிர் தீரா…!
  5. Admin 1

    படாஸ் ❣️ 32

    நேர்த்தியின் இதத்தில் நின்னுருவம் படைத்தானோ! பிரகாசத்தின் ஒளியில் நின் தோல் நெய்தானோ! நிகாரத்தின் துளியில் மச்சம் பொதித்தானோ! அசுரக்குல நெடியெடுத்து நின் திமிர் திரித்தானோ! நளினத்தின் நயத்தில் நின் வெட்கம் உதிர்த்தானோ! வகதியின் வருடலில் குழல் தொடுத்தானோ! திராபத்தின் கனமெடுத்து...
  6. Admin 1

    படாஸ் ❣️ 31

    யாக்கை வென்று சித்தி தின்று மூர்த்தி செரித்திடுவேன்…!
  7. Admin 1

    படாஸ் ❣️ 30

    என் அகம்பாவ கள்ளியே, கணவனானவன் வேண்டுமா? கனவானவன் வேண்டுமா? சொல்லடி என் கிருத்தி…! உனக்கானவன் வேண்டுமா? உனதானவன் வேண்டுமா? என் ஆங்கார வள்ளியே, சொல்லடி…! கீத்துவின் ஜீனியஸா? கிருத்தியின் படாசா? சொல்லடி என் அகம்பாவ கள்ளியே காஜி மன்னனா? காதல் கண்ணனா…?
  8. Admin 1

    படாஸ் ❣️ 29

    விகல்பமற்ற பிரயாகையடி நீ! உன் அனத்தலே அல்க்நந்தாடி! மோகமே மந்தாகனியடி! பித்தே பிந்தர்ரடி! தோய்வே தௌலி கங்கையடி! பாயும் பஞ்ச நதியே நின் தேகம் தேவபிரயாகையடி! கலவிக்கோலம் கர்ணபிரயாகையடி! உன் விருட்சமே விஷ்ணுபிரயாகையடி! அடங்கிய நின்நாணமே நந்தபிரயாகையடி! இந்த ருத்ரனின் ருத்திரப்பிரயாகையடி...
  9. Admin 1

    படாஸ் ❣️ 28

    தேன்குழல் சிகையே! எள்ளுருண்டே மிழியே! கொழுக்கட்டே கன்னமே! தொதல் உதடே! மோதக தனமே! முறுக்கு இடையே! பூந்தி நாபியே! அல்வா தொடையே! அதிரச பெண்மையே! பொங்கும் பழைய கஞ்சியே! தொட்டுக்கும் ஊறுகாவே! கடிச்சிக்கும் கருவாடே! பசலையிலான பச்சடியே! அடித்துடைக்கும் அப்பளமே! பிரட்டியெடுக்கும்...
  10. Admin 1

    படாஸ் ❣️ 27

    உளம் மறைத்த அழகெல்லாம், அகம் பார்க்க குழையுதடி… புறந்தள்ளி காட்டடி மனக்கண் தரிசனம்…!
  11. Admin 1

    படாஸ் ❣️ 26

    எதை விடுத்து எதையெடுக்க மாங்கனி கொண்ட மாம்பழமே…! கொல்லைப்புற கருந்துளசியே! செப்பு பாத்திரத்தில் அடக்கமா…? மாடத்தில் நிலநடுக்கமா…? நெஞ்சுக்குழி பிதுங்கி, யோனிக்குழி குமிழ! கானக நறுவீயே, உனைசுற்றும் தும்பி நானடி! பச்சிலை தேகமே, உனில்படரும் மழைச்சாரல் நானடி! தாராள தடாகமே நின்னில்...
  12. Admin 1

    படாஸ் ❣️ 25

    சிணுங்கும் சித்திரையே, வைர வைகாசியே , அன்பின் ஆனியே, ஆங்கார ஆடியே, அகங்கார ஆவணியே, பேரழகனா புரட்டாசியே ஐ கொஞ்சும் ஐப்பசியே, காதல் கார்த்திகையே, மோக மார்கழியே, தாப தையே, மயக்கும் மாசியே, பித்தான பங்குனியே, போதாதடி மாதம் பனென்டு உனை துதிக்க…!
  13. Admin 1

    படாஸ் ❣️ 24

    சௌரனே, ஆரஞ்சாய் முன்னழகு கொள்ள… வராளியே, மேடு பள்ளமாய் பின்னழகு கொள்ள… ஞாலலே, உன்னெழில் என்போதை அளக்க… மாதம் பனிரெண்டு போதுமா…?
  14. Admin 1

    படாஸ் ❣️ 23

    வேதவன் தப்பித்தான், தாழம்பூவாய் நீ சிக்கிட்டாய்! பிடித்தது சனியல்ல, சிவம்…!
  15. Admin 1

    படாஸ் ❣️ 23

    வேதவன் தப்பித்தான், தாழம்பூவாய் நீ சிக்கிட்டாய்! பிடித்தது சனியல்ல, சிவம்…!
  16. Admin 1

    படாஸ் ❣️ 22

    முழுமுதற்றின் கணமெடுத்து, கருணையின் கர்வமெடுத்து, காதலான நின்வதனம் கொடுத்தானோ கஜமுகன்… கௌமார அன்பெடுத்து, சேயோனின் வனப்பெடுத்து, பேரழகி நின்னழகு சபித்தானே முருகு அவன்…! இலக்கியதின் நாரெடுத்து, வெண்சங்கின் பாலெடுத்து, குறிஞ்சியாய் நின்னிதழ் வடித்தானோ நான்முகனவன்! நீரில்...
  17. Admin 1

    படாஸ் ❣️ 21

    மும்மூர்த்திகளில் ஒருவனடி, நின் முத்தமொன்று வேண்டுமடி, முக்கண் முருகனாகவா! முன்கோப மூர்க்கனாகவா…! முஞலும் முயலே உனை முத்தாடிடவா! மூச்சு முட்ட முயங்கல் கொண்டிடவா…! முகிலே மலை முகடாக, முந்திரிகையே அதில் மொட்டாக, முள்ளதை மூச்சால் நீவவா…! முல்லை பூவதை தேனாய் சுவைக்கவா…! முத்தார இடையில்...
  18. Admin 1

    படாஸ் ❣️ 20

    வறட்டு பிடிவாதம் வறட்சி கொண்டிருக்க, குதங்கள் பிடிக்கவா, தொடைகள் விரிக்கவா, அடவி புதர் காணவா…? விரலால் துழாவவா, நா கொண்டு வருடவா, எதுவேண்டுமடி…? தாள் திறக்க, அகல உழவ, நாவாட்சிக்கு வழி விடடி…!
  19. Admin 1

    படாஸ் ❣️ 19

    தலைகோதும் நேரம் தள்ளி போகும் சாபம் உன்னால் நான் பெற்ற வரமடி… என்னுயிர் அள்ளித்திண்ணும் காதல் நீயடி….!
  20. Admin 1

    படாஸ் ❣️ 19

    தலைகோதும் நேரம் தள்ளி போகும் சாபம் உன்னால் நான் பெற்ற வரமடி… என்னுயிர் அள்ளித்திண்ணும் காதல் நீயடி….!
Top