அத்தியாயம் பதினாறு
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
மகப்பேறு மருத்துவன் தமிழ் செல்வன் அவன் வேலை முடிய, மாஸ்க் மற்றும் கையுறைகளை கழட்டி போட்டு அடுத்த அறைக்கு நடையைக் கட்டினான்.
''Sorry Mr Reesan..''
(சோரி மிஸ்டர் ரீசன்..)
என்றழைத்த மருத்துவனோ, ரீசனிடத்தில் குழந்தை சம்பந்தமான சில முக்கிய...
அத்தியாயம் பதினைந்து
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
ஆப்ரேஷன் அறை தோசைக் கல்லின் சூட்டை கொண்டிருந்தது.
''தள்ளுங்க ரீசன்!!!''
அழுத்தமாய் சொல்லி ஆக்சிஜன் மாஸ்க் என்றழைக்கப்படும் நேசல் கானுலா மாஸ்க்கை (nasal canula mask) அதீத ரத்த அழுத்தம் கொண்டவளின் மூக்கில் வைத்தாள் பாப்பு.
தமிழோ...
அத்தியாயம் பதினான்கு
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
ரீசனின் தவிப்போ மருத்துவன் தமிழ் செல்வனுக்கு சிரிப்பை வரவழைத்தது. குஞ்சரி புருஷனின் கரங்கள் அவனறியாது பற்றி இறுக்கியது விசாவின் வலக்கர உள்ளங்கையை.
''கேட்கறந்தானே!! என்னாச்சு!! பையன் எங்கே!!''
ரீசனின் அதட்டலுக்கு மசிய தமில்ழென்னே...
அத்தியாயம் பதிமூன்று
தனியார் மருத்துவமனை நடைபாதை
''ரீசன்!!''
கணீரென்று அழைத்தான் தமிழ் திரும்பி நின்றிருந்தவனை.
''ஹாய் தமிழ்..''
என்றப்படி நீட்டினான் கையை ரீசன், மரியாதை நிமித்தமாய் மருத்துவன் தமிழை நோக்கி கைகுலுக்கிட.
மனசு கேட்காமலெல்லாம் ஒத்தடை குச்சியவன் மருத்துவமனை வந்திடவில்லை. எங்கே...
அத்தியாயம் பனிரெண்டு
தனியார் மருத்துவமனை
அறுவை சிகிச்சை அறை
''வேணாம்!! எனக்கு ஆப்ரேஷன் வேணாம்!! என்ன விடுங்க!!''
ஆப்ரேஷன் அறையையே அலற விட்டாள் நிறைமாதத்தை தாண்டிய கர்ப்பிணி விசாகா.
தமிழ் அறைக்குள் நுழைய, மற்றவர்கள் சத்தம் அடங்கும் முன் கேட்டது முரண்டு பிடித்தவளின் பாசமான அண்ணா என்றழைப்பு...
அத்தியாயம்: 11
வார்த்தைகளுக்கு உயிருண்டு. இன்சொற்கள் நல்லதையே விதைக்கும். இழி சொற்கள் இம்சைகளையே கொடுக்கும்.
சில வேளைகளில் ஒரு வேண்டாம் பல வேண்டும்களுக்கு கூட வித்தாகும். விதிவிலக்கென்பது புரிவோருக்கு மட்டுமே. உணர்ந்திடுவர் மனதால் வேண்டும் வேண்டாம் என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை கொண்டவர்கள்...
அத்தியாயம் பத்து
யாரும் இங்கு உத்தமர்கள் கிடையாது.
செய்த தவறுக்கு மனம் வந்து மன்னிப்பு கேட்பது ஒரு ரகம்.
தவறை உணராது தான்தான் சரி, தனக்கு மட்டுமே வலி என்று மற்றவர்களின் மீது மொத்த பழியையும் போடுவது இன்னொரு ரகம்.
இதில் தெரிந்து செய்த தவறு, தெரியாமல் செய்த தவறென்று வேறு ஒரு தனி பிரிவுண்டு...
அத்தியாயம் ஒன்பது
தவறுகள் தண்டிக்கப்படலாம். இல்லையேல் மன்னிக்கப்படலாம். பெருந்தன்மை என்பது அவரவரை பொறுத்தது. இருப்பினும், பாவ கணக்குகள் அவ்வளவு எளிதில் விடைப்பெற்றுக் கொள்வதில்லையே.
அரசனும் தெய்வமும் நின்று கொள்வான், உட்கார்ந்து கொள்வான் என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை.
இன்றைய...
அத்தியாயம் எட்டு
விசாகா இல்லம்
விசாகா படுக்கையறை
அறை விளக்கு வெளிசத்தில் பிரகாசித்தது.
பட்டும் படாமலும் பேசி சென்றவளின் ரணம் விளங்காமல் இல்லை ரீசனுக்கு. வழக்கமாய் ஒவ்வொரு வாக்கியத்திலும் ரெண்டு தினாவாவது இருந்திடும் என்பதை நன்குணர்ந்த ரீசனோ, புரிந்துக் கொண்டான் மகடூவின் இப்போதைய தினாவை...
அத்தியாயம் ஏழு
ஏகவிர் இல்லம்
வீரின் ஆபிஸ் அறை
''பைத்தியமடா உனக்கு!!''
வீரின் சத்தத்தில் ரீசனின் காது கொய்யென்றது.
''உன்னாலே முடியலன்னா பரவாலே மச்சான்.. நான் வேறே லாயர் பார்த்துக்கறேன்..''
ரீசன் அழுத்தமாக சொல்ல, பார்வையை வேறு பக்கம் திருப்பிய வீரோ வாயை குமித்து காற்று ஊதி அடுத்த டயலாக்கிற்கு...
அத்தியாயம் 6
விசாகாவின் இல்லம்
வரவேற்பறை
மணி விடியற்காலை மூன்று நாற்பது.
பட்ட பகலைப் போல வீடு கார்த்திகை வெளிச்சம் கொண்டிருந்தது. வரவேற்பறை தொடங்கி அடுக்களை வரை எல்லா லைட்டுகளும் பல்லிளித்து கிடந்தன.
இது கடந்த சில மாதங்களாகவே நடக்கின்ற கூத்துதான். அதற்கான காரணத்தையும் ரீசன் நன்கறிவான். இந்த...
அத்தியாயம் நான்கு
கார் பயணம்
பிஞ்சு கையொன்று ரீசனின் தோள் ஒட்டியிருந்த கார் சீட்டியில் ட்ரவலாகி அவனின் கழுத்தை கட்டிக் கொண்டது. ஏறெடுத்து முன் கண்ணாடியை பார்த்தவன் சிரித்து சொன்னான்.
''உன்ன பெத்ததுக்கு என்ன பண்ண முடியுமோ.. அதை சிரிப்பா பண்ணிட்டே போலே!!!''
அவன் கிண்டலாய் சொல்லிட, மகள்...