ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: பாகம் 1
பாகம் 1 முழுத்தொகுப்பு லிங்க்:
https://amzn.in/d/0gJwMKx3
கதை தளத்திலிருந்து 17.08.2024 - சனிக்கிழமை நீக்கப்படும்.
கதைக்கான உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை டிவிஸ்ட் உடைத்திடாதவாறு பகிர்ந்துக் கொள்ளுங்கள் டார்லிங்ஸ்!
நன்றி. வணக்கம்.
அத்தியாயம் 26: ததர்முகம்
வேறெங்கோ நின்ற மழை, ஞாலத்தின் ஏதோ ஊர் மூலையில் பனியாய் உதிர, அந்தர ரயிலின் ஜன்னலோர கம்பிகளுக்கு வெளியில் உள்ளங்கை நீட்டி அதன் தூறல்களை சேமித்த நேரிழையோ மற்றொரு கரத்தால் அடிவயிற்றை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள்.
''கண்டிப்பா உன்னே காப்பாத்த திரும்ப வருவேன் எயினி!''
என்று...
அத்தியாயம் 23
உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டவளாய் ஹவுஸ் அரஸ்ட்டில் கிடந்தாள் தேரிகா.
வந்திருந்த புதிய அழகி சோக கீதத்தின் முடிவில் காரிகையின் தலையில் குண்டை தூக்கி போட்டிடுவாள் என்று அரிவையவள் கனவிலும் நினைக்கவில்லை.
அதுவும் அதற்கு மிகலின் ரியாக்ஷனும், கவுண்டர்ஸும் ஆணவன் தெரிந்துக்கொள்ள...