Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

மெதுவான சொருகளெல்லாம்
மென்மையில் சேராதடி ஆரா!
காட்டுத்தனமாய் காட்டி
காட்டுமிராண்டியாய் கரை தேத்தி!
வழி நாடும் குருடனாய்
அங்கங்களில் தடம் பதித்து!
நடுநிசியின் நாயகனாய்
நிலவும் உருக
நா கோலம் போட்டு!
அரவும் அசரீரியாய்
நின் செவிகளில்
சாத்தனாய் மாறி!
குதறும் ஓநாயாய்
கழுத்தை கவ்வி பிடித்து!
மதங்கொண்ட யானையாய்
பொன்மார் மிதித்து!
நெஞ்சுக்கூட்டின் விலா எண்ணி
துடிப்பின் நாதத்தில் முறுக்கேறி!
எயிறிலியாய் அனல் கொண்டு
போதையில் உனை எரித்து!
துகில் கலைந்து!
நாண் உரிந்து!
(அம்)மணம் நுகர்ந்து!
பச்சிளந்தோல் ரசித்து!
திணவுகளில் தேன் தேடி!
புலியாய் நான் பாய!
கிளியாய் நீ தாவ!
பாவையுன் பிடரியிழுத்து!
ப(பு)சி நீர் ருசிக்க!
நின் திமிறிய தனங்களோ
காம்பு புடைக்க
உறிஞ்ச கோரின
பாவங்களின் சாபமாய் ஆரா!
ஈரஞ்சொட்டும் சொட்டா பொத்தல்களோ விம்மி ஏங்கின
விரிந்த வாக்கில் விருந்து வைக்க!
கோர பசியின் வாடை தெரியுமாடி ஆரா?!
கருணையற்ற குரூரத்தின் வெறி அறிவாயாடி ஆரா?!
மூச்சிரைக்கும் ஆக்ரோஷத்தின் ஆவேசம் உணர்ந்ததுண்டாடி ஆரா?!
கதறலும் உதறலும் ஒருசேர ஓரிடத்தில் அடங்கும்!
சப்த நாடியும் சில நொடிகளுக்கு மரத்து உயிரெழும்!
சொர்கம் மூடிய கண்ணில் தெரியும்!
நரகம் நேரம் போன பின்னாடி புரியும்!
வா ஆரா!
ஆட்டி படைக்க போகிறேன்!
கவியையும் உன்னையும்!
தா!
உன் மேனியையும் யோனியையும்!
உணர்வு சூடேறி!
மூளை சதை வேண்ட!
துளை துடிக்குதடி!
எனை அழைக்குதடி!
தூக்கி கொடடி ஆரா!
வசதியாய் துடுப்பிட!
எச்சில் மாரியும் தேவையடி!
கொஞ்சமேனும் அசிங்கம் வேணுமடி!
இடிப்படி உடைப்பட
கொதக்கன கொட்டுதடி ஆரா!
உன்னேக்கமெல்லாம் நிறமற்று!
பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டமாக
முன் சரியும் குழலெல்லாம்
போகத்தின் ஊக்க மருந்தேயடி ஆரா!
கழுத்து வளையும் திசையெல்லாம்
உடல் நிலைகள் மாறுதடி ஆரா!
எக்கி அடிக்கும் காயும்!
ஏறி பறிக்கும் பழமும்!
வாய்ப்பட கனியுதடி ஆரா!
கீழே வடியுதடி!
தடையாய் கழிவு ஓரம் போகுதடி!
அதிலும் வாய் நனைப்பேனடி!
அரசாண்ட ஹிட்லரே
துவர்பின் அமிர்தத்தில் சுகம் கண்டவன்தானடி!
பின்னந்தலை பற்றலும்
மேனி பற்றி எரிந்த கற்றலும்
ஏசியும் வியர்த்து போக நீளுமடி ஆரா!
மல்லாக்க மலையேறி!
குனியலில் குற்றாலம் கொண்டு!
பின்னழகும் பிளந்து நிற்க
நுதலில் இதழொத்தி
உச்சி இறுக்கி
ஆழம் பார்க்க
பேரிரைச்சல் அத்தனையும்
இசைஞானியின் அதிசயங்களடி ஆரா!
திரும்பி போட்டு போடுவதில்
எனை நீ முந்த!
பெண்மானின் வக்கிரத்தில் வீழ்ந்தேனடி ஆரா!
வன்மையில் மென்மைக்கு பேச்சே இல்லையடி உன்னிடத்தில்!
உதடு கடித்தேன்!
கொங்கை பிடித்தேன்!
பித்தோ
பசலையாய் யாக்கையை பிடித்துக் கொண்டது!
விடுதலை கொடடி ஆரா!
எழுச்சி வீழ்ச்சியாக போகுது!
சீறி சிதறி சிந்திட
ஒலியையும் மிஞ்சி கொடியேற்றடி ஆரா!
சுரந்து ஒழுகி தோய்ந்தாலும்
சிருங்கார அபிநயம் குறையாது கச்சேரி நடத்தடி ஆரா!
நான் உன் ஜேடி என்பதால்!
Author: Admin 1
Article Title: வா ஆரா!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: வா ஆரா!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.