அத்தியாயம் 8
அமேசான் காடு
விடிந்தே போயிருந்தது மிரு கண் விழிக்க.
வாந்தியின் பக்கத்திலேயே படுத்துக் கிடக்க, விழிகள் திறந்தவளுக்கு பிரகாசமான காட்சிகளே. வாந்தியை சுற்றி ஈக்கள் பூச்சுகள் வட்டமடிக்க குமட்டிக் கொண்டு வந்தது காலி வயிறுக்காரிக்கு.
ஏதோ ஒரு ஞாபகத்தில் மேடம் ஓடிடலாம் என்று எழ பார்த்திட...
அத்தியாயம் இருபது
டென்மார்க்
குஞ்சரி அறை
உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள்.
''Christian!! What the hell are you doing!!''
(கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!)
சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...
அத்தியாயம் 22
அவசர கல்யாணம்தான். ஆனால், விருப்பமில்லா விவாகமெல்லாம் ஒன்றுமில்லை. காரியக்காரர்களே இருவரும். அதுவே நிஜம்.
கோபம்தான் விரனுக்கு இல்லையென்றிட முடியாது. சின்ன டிக்கியின் துடுக்குத்தனமும் அவசர புத்தியும் ஆணவன் அறிந்த விடயமே. ஆனால், அதற்காகவெல்லாம் அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக்...
அத்தியாயம் 7
அமேசான் காட்டில் இல்லாத மிருங்கங்களே இல்லை எனலாம். ஆனால், நிஜமாகவே இல்லாத ஒன்று புலியே.
அப்படிப்பட்ட டைகர்ஸ் இங்கிருப்பது அதிசயமே. அதை இதுவரை யாரும் அறியவில்லை. அதுவே இப்போது நடக்கின்ற பிரச்சனைகளுக்கான மூலக் காரணமாகும்.
இதேபோன்றதொரு படப்பிடிப்பிற்கு இதற்கு முன் குழு ஒன்று இங்கு...
அத்தியாயம் 21
மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்திருந்த மணமேடையில் குனிந்த தலை நிமிராது கண்களில் கனல் கொண்டு முன்னிருக்கும் அக்கினியை வெறித்திருந்தாள் நிழலிகா.
பதைக்கும் நெஞ்சமோ இப்போது அப்போது என்று அடித்துக் கொண்டது எங்கிருந்தாவது வந்திட மாட்டானா விரனென்று.
கண்ணீர் முத்துகளோ வஞ்சியவளை...
அத்தியாயம் பத்தொன்பது
தனியார் மருத்துவமனை
மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில்.
உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான்.
குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய...
அத்தியாயம் 6
அமேசான் காடு
வயமா அவன் கடுஞ்சினத்தோடு இழுத்து வந்தான் காரிகையின் காலினை. அவனின் ராஜ்ஜியம் சிதைவதை எப்படியவன் பார்த்துக் கொண்டு வெறுமனே இருப்பான்.
வளமிக்க வனமதை பணத்திமிர் கொண்ட மனிதர்கள் அழிக்க நினைத்தால் பொங்கிட மாட்டானா காட்டின் வீரமிக்க ஹீரோ அவன்.
காலின் பிடியினை வலிமையோடு...
அத்தியாயம் பதினெட்டு
ரீசன் குஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை
உடலில் ஏற்பட்டிருந்த ஊனம், ஊடையவளின் மனதையும் ஊனமாக்கியிருந்தது. தன்னை கையாலாகாதவள் என்றே நினைத்துக் கொண்டாள் கோமகள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாகவே தோன்றியது.
அவசர தேவைக்கு கூட அடுத்தவரின் உதவியையே நாடி...
#லதா_நாவல்_ரிவ்யூஸ்
கதை – பாம்ஷெல் திரிலோ
ஆசிரியர் – எமி தீப்ஸ்
நாயகன் – கர்ணன் ராதேயன்
நாயகி – திரிலோ
கதைப் பெயரே வித்தியாசமா இருக்குல்ல... (பாம்ஷெல்னா ஒரு பர்பியூம் பேராம்)
இவங்களோட தலைப்பு எல்லாமே வித்தியாசம் தான்.
தொடர்ந்து நடக்கும் பேங்க் கொள்ளையைக் கண்டு பிடிக்கப் போகும் போலீஸ்காரர்...
ஹாய் சிஸ்,
எமி தீப்ஸின் “படாஸ்”
நாயகன்: திடியுதரா ஔகத் சர்வேஷ் குமார்
நாயகி: கிருத்திகா தீனரீசன்
திடியுதரா ஔகத் சர்வேஷ் குமார்: அழுத்தமான அழகனவன் பொறுமையும் நிதானமும் கொண்டவன் யாவரிடமும். இவன் முரடன் என நிரூபிக்கும் இடம் காதல் பைங்கிளியிடமே. வித்தகனவன் மருத்துவ துறையின் விஞ்ஞானியவன்...
அத்தியாயம் 5
இருட்டில் கானகம் படுபயங்கரமாக இருந்தது. மிரட்டியது அந்தகாரமது மிருவை. பயந்துக் கொண்டே வேக வேகமாய் நடந்தாள் நாயகியவள் கால் போன போக்கில்.
நல்ல வேலை கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். டார்ச்சை ஆன் செய்து அச்சத்தில் தடாகம் தேடி போனாள் கோதையவள்.
பத்து, பதினைந்து நிமிட தொடர் நடையில் கண்டாள்...