அத்தியாயம் இருபத்தி மூன்று
தீனரீசன் பெற்றோர்கள் இல்லம்
வரவேற்பறை
சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள்.
வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...
அத்தியாயம் 23
உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டவளாய் ஹவுஸ் அரஸ்ட்டில் கிடந்தாள் தேரிகா.
வந்திருந்த புதிய அழகி சோக கீதத்தின் முடிவில் காரிகையின் தலையில் குண்டை தூக்கி போட்டிடுவாள் என்று அரிவையவள் கனவிலும் நினைக்கவில்லை.
அதுவும் அதற்கு மிகலின் ரியாக்ஷனும், கவுண்டர்ஸும் ஆணவன் தெரிந்துக்கொள்ள...
🖊️ நாவல்: தீவியின் ஆரணியம்
இதுவரை பெண் புலி பக்கம் கூட தலை வைத்து படுத்திடாதவன் இன்றைக்கு மனுஷியான மிருடானியை இவ்வளவு கருசனையாக காவல் காப்பதும், அவளுக்கு ஒன்றென்றால் துடித்து போவதும், இந்நொடியில் கிளர்ச்சி கொண்டு தவித்து நிற்பதும்; எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது ஹீரோவிற்கு.
வர்மாவின்...
அத்தியாயம் 10
அமேசான் காடு
மிரு நினைக்கவே இல்லை அவள் இப்பேர்ப்பட்ட வனத்தில் அதுவும் மிருகங்கள் சூழ இன்னமும் உயிரோடு இருப்பாள் என்று.
ஒரே ஒரு ஆறுதல் பேடை அவளுக்கு, முன்னாளில் கடிக்க வந்த வர்மா இப்போது அவளுக்கு பாதகமாய் இல்லாமல் சாதகமாய் இருப்பதுதான்.
பழங்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் ஒரு...
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
அத்தியாயம் 24
தடாலடியாக கல்யாணம் முடித்து வந்த நிழலிகாவோ பெத்த புண்ணியவான் நேசமணியை தேடி ஓடினாள் விரன் வெளியான அடுத்த நொடியே மனையிலிருந்து.
வீடு போனவளை கலங்கிய கண்களோடு வரவேற்றார் நேசமணி.
''அப்பா!! சோரிப்பா!! சோரி!! சோரிப்பா!! சத்தியமா விரன் என் கழுத்திலே தாலி கட்டுவாருன்னு நான்...
Meenakshi Murugappan #Badass #review
இந்த போஸ்ட் ரொம்ப நாளா போடணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. கதை படிச்சு ஆறு மாசம் ஆச்சு.. கதை பெரிய கதை. ஆயிரம் பக்கங்களுக்கு அறிவியல் புனைவா? எப்படி முடியும்.. எனக்குலாம் 25k எழுதுறதுக்குள்ள நாக்கு தள்ளிறிது. இப்படித்தான் படிக்க ஆரம்பித்தேன்.
விறுவிறுப்பான...
ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதுவரை எந்த கதைக்கும் விமர்சனம் கொடுத்தது கிடையாது.. தெரியவும் தெரியாது..
முதன்முதலாக ஒருவரின் கதை விமர்சனம் அல்ல அல்ல.. என் மனதில் தோன்றிய கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறேன்..
லிவிங் டுகதர்
இந்த காலத்து வேலை பார்க்கும் இளைஞர்களிடம் இருக்கும் ஒரு...
ஹாய் எமி சிஸ்,
எமி தீப்ஸின் "துழாஅய்"
வித்தியாசமான ஒரு சிறுகதை.
முதலில் வாசிக்கும் நேரம் வித்தியாசம் தெரியவில்லை. வாசித்து முடித்த பிறகே வித்தியாசத்தை உணர்ந்தேன்.
இன்றைய நவீன இருளின் பக்கத்தை தெளிவாய் காட்டியதோ..
இருளுக்குள் ஒளிந்திருக்கும் பல ஏக்கங்கள் வெளி வரா வகையில் வெளியே வந்தால்...
எமி தீப்ஸ். இந்த எழுத்தாளரின் கதையில் நான் படித்த இரண்டு சிறுகதைகள்
கருவில் முள் நீ
ஒரு பெண் மாமியாராக எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் அதே பெண் தாயாக இருக்கும் போது எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் பத்து பக்கங்களுக்குள் ஒரு சிறுகதையாக எழுதி அந்தக் கருத்தை நமது நெத்தியில் அடித்தது போல்...
அத்தியாயம் 9
அமேசான் காடு
மிரு அவளுக்கு புரியவில்லை ஏன் இம்முறை பச்சை கலர் கண்காரன் அவளை ஏதும் செய்யவில்லை என்று. நடந்து களைத்தவள் கடைசியாய் கண்டாள் காட்டுவாசி கூட்டம் ஒன்றினை.
அவர்களை பார்த்த சந்தோஷத்தில் பாவையவள் கட்டு போட்ட காலோடு தாங்கி தாங்கி நடந்து விரைந்தாள் அவர்களை நோக்கி. கோதையவளைக்...
அத்தியாயம் 23
பைக்கிலிருந்து கீழிறங்கிய விரனோ,
''பிளீஸ்!! உன் ஸ்மார்ட்னஸ்சே கொஞ்சம் கழட்டி வெச்சிட்டு பொண்ணா பொறுமையா குனிஞ்ச தலை நிமிராமே இரு!! யார் என்னே கேட்டாலும் நீ பேசாமே இருக்கறதுதான் உன் வேலே!''
என்று சின் டிக்கியவளை கையெடுத்து கும்பிட,
''ஏன்!!''
என்றவளோ கண்களை உருட்ட,
''சொன்னா...