அத்தியாயம் 105
இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும்.
நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை.
இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை.
ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால்...
அத்தியாயம் 104
மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது.
“ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!”
என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்...
அத்தியாயம் 103
களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு.
“ரீசன்!”
என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள்.
“ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...”
என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து...
அத்தியாயம் 102
மணி விடியற்காலை நான்கு முப்பது.
சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான்.
ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ...
பகலெல்லாம் உன் சிரிப்பில்
இரவெல்லாம் உன் நினைவில்
நனவெல்லாம் உன் குரலில்
கனவெல்லாம் உன் கைப்பிடியில்
குழலால் முகம் மூடினாய்
மூச்சால் மூர்ச்சையாக்கினாய்
கதுப்பால் கண்ணில் விழுந்தாய்
இதழால் இகல்ந்தாய்
எழுத்தெல்லாம் உன் கதை
கவியெல்லாம் நி(ர்)மலனின் வதை!
💚 கேடி
அத்தியாயம் 63
காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும்.
குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே.
பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள்.
என்செய்வது சினம் சிந்தையை...