அத்தியாயம் 38
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று.
முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர்.
கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
அத்தியாயம் 37
இரவு மணி பத்து.
விடுதியின் அறை கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் விசாவும் பேபி சீட்டரான ஆண்மகனும்.
குழந்தையோ பெண்ணவள் கையிலிருக்க, ஆணவன் கைகளிலோ நிறைய ஷாப்பிங் பைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி போர் கொண்டிருந்தன.
அவைகளை நேராய் கொண்டு போய் சோபாவில் வைத்தவனோ நேராய் சென்று நுழைந்தான்...
ஹாய் டார்லிங்ஸ் :)
அமேசான் தளத்தில் வெளியான நேரடி ஆன்லைன் நாவலைத்தான் இனி நீங்கள் இங்கு படித்து மகிழ போகிறீர்கள்.
இது ஒரு ஜாலியான குடும்ப நாவல் :D
குட்டியான குறுநாவல்.
டிவிஸ்ட் எதுவும் கிடையாது.
டெம்ப்ளட் பேஸ் கதை களம்.
நாவல் பெயர்: ஆராதிக்கவா ஆரணங்கே
பழிவாங்க நினைக்கும் நகரத்து நாயகன்...
அத்தியாயம் முப்பத்தி ஒன்று
நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது.
அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
அத்தியாயம் முப்பது
ரீசனின் இல்லம்
அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை,
''You cheap whore!''
என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை.
''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
அத்தியாயம் 16
சீனர்களின் கலாசாரப்படி வர்மாவின் நெற்றி எழுத்தானது ''ராஜா'' என்று பொருள் படும். எனவே, சீன மக்கள் புலியை இயற்கையாகவே பிறப்பால் அரசனாக பார்க்கின்றனர்.
காட்டுவாசிகளோ பூரித்து நெகிழ்ந்தனர் வர்மாவின் பாசத்தையும் அவனின் செயலையும் மெச்சி. அவர்களை கண்டுக்கொள்ளாத வர்மாவோ உறும்பி வைத்தியனை...
அத்தியாயம் இருபத்தி எட்டு
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதிற்கு அது அவசியமே.
குஞ்சரிக்கோ பத்திக்கொண்டு வந்தது. என்செய்ய இப்படி நடுவீட்டில் ஒருத்தி தைரியமாக புருஷனின் மீது பழி போட்டிடும் போது வேறென்னதான் செய்திட இயலும்.
மறைந்திருந்தோ...