அத்தியாயம் 34
விமான பயணம்
ஜன்னல் சீட்டொரம் அமர்ந்திருந்த விசாவின் கையிலோ பச்சிளங் குழந்தை. வீலென்ற சத்தத்தில் மொத்த விமானமும் விறலி அவளைத்தான் திரும்பி பார்த்தது. அவமானத்தில் கூனி குறுகியவளோ அழும் குழந்தையின் காரணம் புரியாது தவித்தாள்.
''ஷு! அழாதே! ஐயோ! பிளீஸ்! அழாதே! சொல்றந்தானே! அழுகாமே...
அத்தியாயம்: 32
உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும்.
தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
அத்தியாயம் முப்பத்தி ஒன்று
நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது.
அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
அத்தியாயம் முப்பது
ரீசனின் இல்லம்
அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை,
''You cheap whore!''
என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை.
''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
அத்தியாயம் இருபத்தி எட்டு
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதிற்கு அது அவசியமே.
குஞ்சரிக்கோ பத்திக்கொண்டு வந்தது. என்செய்ய இப்படி நடுவீட்டில் ஒருத்தி தைரியமாக புருஷனின் மீது பழி போட்டிடும் போது வேறென்னதான் செய்திட இயலும்.
மறைந்திருந்தோ...
அத்தியாயம் இருபத்தி ஏழு
விசாகாவிற்கு உயிர் போய் உயிர் வந்தது புதியதொரு குரல் காதில் கேட்க. யாரென்றே தெரியாத ஒருவனின் கைப்பிடிக்குள் அவளின் மணிக்கட்டு இறுகியிருந்தது.
''ஹேய்.. பேபி பம்ப்.. பார்த்து.. இப்படி ஓரமா வந்து என்ஜோய் பண்ணுங்க..''
என்றவனோ அவளின் வயிற்றில் முன் கையை நீட்டி வேறு யாரும்...
அத்தியாயம் இருபத்தி ஆறு
நரேன் மற்றும் விசாகா திருமணம் ஊர் மெச்ச நடந்து முடிந்தது.
கொடுமையிலும் கொடுமை திருமணமான முதல் நாளே நரேன் அவன் வேலையைக் காட்டிட ஆரம்பித்தான். அவனின் தாளத்திற்கு ஏற்ப அவனின் பெற்றோர்களும் ஆடினர்.
மாமனார் காதில் பூ சுற்றி வழமையான சடங்கு சம்பிரதாயங்களுக்கு முழுக்கு...
அத்தியாயம் இருபத்தி நான்கு
வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்பதால் என்னவே நரேன் அவனை அடக்கமானவனாகவே பொதுவில் காட்டிக் கொண்டான். ஆனால், மறுமுகம் எப்படியென்று கடவுளுக்கே வெளிச்சம்.
இருவீட்டார் அறிய அடிக்கடி ஜோடியாய் நரேனும் விசாவும் அதிக பட்சமாய் வெளியானதென்னவோ டின்னர் மட்டுமே. மற்றப்படி எல்லை...
அத்தியாயம் இருபத்தி மூன்று
தீனரீசன் பெற்றோர்கள் இல்லம்
வரவேற்பறை
சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள்.
வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
அத்தியாயம் இருபது
டென்மார்க்
குஞ்சரி அறை
உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள்.
''Christian!! What the hell are you doing!!''
(கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!)
சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...
அத்தியாயம் பத்தொன்பது
தனியார் மருத்துவமனை
மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில்.
உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான்.
குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய...
அத்தியாயம் பதினெட்டு
ரீசன் குஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை
உடலில் ஏற்பட்டிருந்த ஊனம், ஊடையவளின் மனதையும் ஊனமாக்கியிருந்தது. தன்னை கையாலாகாதவள் என்றே நினைத்துக் கொண்டாள் கோமகள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாகவே தோன்றியது.
அவசர தேவைக்கு கூட அடுத்தவரின் உதவியையே நாடி...
அத்தியாயம் பதினாறு
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
மகப்பேறு மருத்துவன் தமிழ் செல்வன் அவன் வேலை முடிய, மாஸ்க் மற்றும் கையுறைகளை கழட்டி போட்டு அடுத்த அறைக்கு நடையைக் கட்டினான்.
''Sorry Mr Reesan..''
(சோரி மிஸ்டர் ரீசன்..)
என்றழைத்த மருத்துவனோ, ரீசனிடத்தில் குழந்தை சம்பந்தமான சில முக்கிய...
அத்தியாயம் பதினைந்து
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
ஆப்ரேஷன் அறை தோசைக் கல்லின் சூட்டை கொண்டிருந்தது.
''தள்ளுங்க ரீசன்!!!''
அழுத்தமாய் சொல்லி ஆக்சிஜன் மாஸ்க் என்றழைக்கப்படும் நேசல் கானுலா மாஸ்க்கை (nasal canula mask) அதீத ரத்த அழுத்தம் கொண்டவளின் மூக்கில் வைத்தாள் பாப்பு.
தமிழோ...