What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

reesan

  1. KD

    அத்தியாயம்: 39

    அத்தியாயம் 39 மணி விடியற்காலை ஐந்து ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில். முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள். இடியின் சத்தத்தில்...
  2. KD

    அத்தியாயம்: 38

    அத்தியாயம் 38 இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று. முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர். கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
  3. KD

    அத்தியாயம்: 37

    அத்தியாயம் 37 இரவு மணி பத்து. விடுதியின் அறை கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் விசாவும் பேபி சீட்டரான ஆண்மகனும். குழந்தையோ பெண்ணவள் கையிலிருக்க, ஆணவன் கைகளிலோ நிறைய ஷாப்பிங் பைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி போர் கொண்டிருந்தன. அவைகளை நேராய் கொண்டு போய் சோபாவில் வைத்தவனோ நேராய் சென்று நுழைந்தான்...
  4. KD

    அத்தியாயம்: 36

    அத்தியாயம் 36 விடியற்காலை ஐந்து. சோம்பல் முறித்து எழ வேண்டிய விசாவோ குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தையோ கீ கொடுத்த பொம்மையாய் அழ ஆரம்பித்தது பசியெடுத்து மணியாகியதும். டேபிளிலேயே தலைசாய்த்து உறங்கியிருந்தவனோ சிசுவின் சத்தம் கேட்டு கண் விழித்தான். அழும் குழந்தை அவனை மட்டுமல்லாது...
  5. KD

    அத்தியாயம்: 25

    அத்தியாயம் இருபத்தி ஐந்து கோபம் கண்ணை மறைக்க நிதானம் இழப்பது வழமையே. ஆனால், அதற்கு பிறகான நிம்மதி என்பதோ பலருக்கு கேள்வி குறியாகிடும். சினமென்பது ஆணிவேர், அவசரம் என்பது விழுது. நிதானமின்மையோ இவைகளுக்கு தூபம் போட்டு காரியத்தைக் கெடுக்கும் பழந்தின்னி வௌவால். * உணவகம் ரீசன் மீது கொண்ட...
  6. KD

    அத்தியாயம்: 35

    அத்தியாயம் 35 ஸ்டார்பாக்ஸ் ''ஓஹ்.. சரி.. சரி..'' என்றவனோ சிணுங்கிய குழந்தையை நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு மென்மையாய் ஆட்டி தூக்கம் கலையாது பார்த்துக் கொண்டான். விசாவோ கப்பிலிருந்த காஃபியை சில மிடறுகள் வைத்தாள். ''டைம் ஆகுமா..'' என்றவனின் கேள்வியில் முடக்குகள் வைத்தவளுக்கோ புரையேறிக் கொண்டது...
  7. KD

    அத்தியாயம்: 34

    அத்தியாயம் 34 விமான பயணம் ஜன்னல் சீட்டொரம் அமர்ந்திருந்த விசாவின் கையிலோ பச்சிளங் குழந்தை. வீலென்ற சத்தத்தில் மொத்த விமானமும் விறலி அவளைத்தான் திரும்பி பார்த்தது. அவமானத்தில் கூனி குறுகியவளோ அழும் குழந்தையின் காரணம் புரியாது தவித்தாள். ''ஷு! அழாதே! ஐயோ! பிளீஸ்! அழாதே! சொல்றந்தானே! அழுகாமே...
  8. KD

    அத்தியாயம்: 33

    அத்தியாயம்: 33 ஆணவன் முறைத்து நிற்க, ஆசைக்கொண்டு விருப்பத்தை தெரிவித்தவளோ பாவமாக அவனையே பார்த்தாள். ''தேவையில்லாமே பேசாதே! இந்த சாப்பாடு பிடிக்கலையா வேறே என்ன வேணும்.. கேளு.. அதைவிட்டுட்டு கண்டதையும் பேசனே எனக்கு கெட்ட கோவம் வந்திடும்!'' என்றவனோ பொறுமையாய் சொல்ல, ''ஓஹ்.. கீத்து வெளியிலே...
  9. KD

    அத்தியாயம்: 32

    அத்தியாயம்: 32 உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும். தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
  10. KD

    அத்தியாயம்: 31

    அத்தியாயம் முப்பத்தி ஒன்று நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது. அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
  11. KD

    அத்தியாயம்: 30

    அத்தியாயம் முப்பது ரீசனின் இல்லம் அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை, ''You cheap whore!'' என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை. ''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
  12. KD

    அத்தியாயம்: 29

    அத்தியாயம் இருபத்தி ஒன்பது நள்ளிரவு மணி ஒன்று. காதோரம் ஒட்டிய கந்தரத்தில் தணலான கதகதப்பு. போர்வைக்குள் சுருண்டுக் கிடந்தவள், மழலையாய் சிணுங்கி; பின்னோக்கி தள்ளினாள் முதுகை உரசிய பாரத்தை மடக்கியிருந்த முழங்கையால். ''தள்ளி விடறியாடி குஞ்சாய்.. இரு குளிச்சிட்டு வந்து வெச்சிக்கறேன்..'' என்ற...
  13. KD

    அத்தியாயம்: 28

    அத்தியாயம் இருபத்தி எட்டு இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதிற்கு அது அவசியமே. குஞ்சரிக்கோ பத்திக்கொண்டு வந்தது. என்செய்ய இப்படி நடுவீட்டில் ஒருத்தி தைரியமாக புருஷனின் மீது பழி போட்டிடும் போது வேறென்னதான் செய்திட இயலும். மறைந்திருந்தோ...
  14. KD

    அத்தியாயம்: 27

    அத்தியாயம் இருபத்தி ஏழு விசாகாவிற்கு உயிர் போய் உயிர் வந்தது புதியதொரு குரல் காதில் கேட்க. யாரென்றே தெரியாத ஒருவனின் கைப்பிடிக்குள் அவளின் மணிக்கட்டு இறுகியிருந்தது. ''ஹேய்.. பேபி பம்ப்.. பார்த்து.. இப்படி ஓரமா வந்து என்ஜோய் பண்ணுங்க..'' என்றவனோ அவளின் வயிற்றில் முன் கையை நீட்டி வேறு யாரும்...
  15. KD

    அத்தியாயம்: 26

    அத்தியாயம் இருபத்தி ஆறு நரேன் மற்றும் விசாகா திருமணம் ஊர் மெச்ச நடந்து முடிந்தது. கொடுமையிலும் கொடுமை திருமணமான முதல் நாளே நரேன் அவன் வேலையைக் காட்டிட ஆரம்பித்தான். அவனின் தாளத்திற்கு ஏற்ப அவனின் பெற்றோர்களும் ஆடினர். மாமனார் காதில் பூ சுற்றி வழமையான சடங்கு சம்பிரதாயங்களுக்கு முழுக்கு...
  16. KD

    அத்தியாயம்: 24

    அத்தியாயம் இருபத்தி நான்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்பதால் என்னவே நரேன் அவனை அடக்கமானவனாகவே பொதுவில் காட்டிக் கொண்டான். ஆனால், மறுமுகம் எப்படியென்று கடவுளுக்கே வெளிச்சம். இருவீட்டார் அறிய அடிக்கடி ஜோடியாய் நரேனும் விசாவும் அதிக பட்சமாய் வெளியானதென்னவோ டின்னர் மட்டுமே. மற்றப்படி எல்லை...
  17. KD

    அத்தியாயம்: 23

    அத்தியாயம் இருபத்தி மூன்று தீனரீசன் பெற்றோர்கள் இல்லம் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள். வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...
  18. KD

    அத்தியாயம்: 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு தீனரீசன் தேவகுஞ்சரி வீடு அடுக்களை சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய். கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
  19. KD

    அத்தியாயம்: 21

    அத்தியாயம் 21 தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம் ரீசன் குஞ்சாய் படுக்கையறை இரவுகள் வெலவெலத்து போக, வற்றாத காதலை ஆசைதீர பேசிய இரு தேகங்களும் இளைப்பாறி கிடந்தன மஞ்சத்தின் மேல். ஆணவனோ பல நாட்களுக்கு பிறகு ஏகாந்த நித்திரையை தழுவியிருக்க, தாரமோ துயில் கொள்ளா மிழிகளோடு மலங்க மலங்க விழித்துக் கிடந்தாள்...
  20. KD

    அத்தியாயம்: 20

    அத்தியாயம் இருபது டென்மார்க் குஞ்சரி அறை உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள். ''Christian!! What the hell are you doing!!'' (கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!) சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...
Top