அத்தியாயம் 59
பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு.
ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு...
அத்தியாயம் 57
இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து.
மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு.
பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான...
அத்தியாயம் 58
பைக்கை பார்க் செய்து வரவேற்பறை நுழைந்த விரனோ தூங்காது இன்னும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரனை கண்டான்.
தம்பியின் முன் எவ்வித சைன் அண்ட் சிம்டம்சுகளையும் காட்டிக்கொள்ளாதவனோ,
''இத்தனை மணி வரைக்குமா டிவி பார்ப்பாங்க?! அடைச்சிட்டு போய் படு!''
என்றவனை காய்ச்சி விட்டு முனகியவாறே...
அத்தியாயம் 56
மந்தமான வானிலையில் சுரோத்தமன் ஒளிந்திருந்தான் கறுத்திருந்த மேகங்களுக்குள்.
ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கியிருந்தது குஞ்சரியின் அவசரமான முட்டாள்தனம்.
காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்து இரு நாட்கள் கடந்திருந்த வேளையில் கந்தல் கோலமாய் தலைவிரிக் கொண்டு வீட்டுக்குள்...
அத்தியாயம் 57
நடந்து முடிந்த சம்பவங்களை அசைபோட்ட விரனோ மருதாணி கடையை மளிகை கடைப் போல் ஆக்கினான்.
நடந்தது நடந்தாயிற்று. அதை மாற்றிட இயலாது. அதேப்போல் அவனின் இயல்பை இனி மறைக்கவோ மறக்கவோ கூட முடியாது.
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் அரங்கேறிடும் கலவரத்திற்கு விரன் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியா...
எங்கே தங்கம்
''சாமி, முடியலே சாமி!''
''என்னடா முடியலே! விட்டேன் ஒரு குத்து! மூஞ்சி எல்லாம் பேத்துக்கும்! ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் குழியே தோண்டி தங்கத்தை கண்டுபுடிக்கறே வழியே பாரு!''
அடியாளை மிரட்டிய மந்திரவாதியோ நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ஓட்டமெடுத்தான்.
மாட்டிக்கொண்ட உத்தமனோ உண்மையை...
அத்தியாயம் 56
தன்னைப்போல் ஒருவனை பார்த்த பூரிப்பில் நெகிழ்ந்த விரனோ நடிகனின் நிலையை உணர்ந்து அவனோடு சேர்ந்து மீண்டும் பணியாற்ற ஒப்புக்கொண்டான்.
இருவரும் பழசை மறந்து நண்பர்கள் போல் பழகிடவும் ஆரம்பித்தனர். ஆனால், நடிகன் உண்மையை போட்டுடைத்ததை போல் விரன் அவனிடத்தில் எதையும் உளறி வைக்கவில்லை.
அதே...
அத்தியாயம் 55
இருள்வலி வந்தான்.
ஐயர் ஜெகநாதன் வீடோ விரிச்சோடி கிடந்தது. பெண்ணை காணாது அண்ணன்மார்கள் இருவரும் தீனவானன் மனை நோக்க, அங்கோ பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி அனுப்பினர் குடும்பமே ஊருக்கு போய் பத்து நாட்களுக்கு மேலாகி விட்டதென்று தகவலை.
மகளை பெற்றவரே நெஞ்சை பிடித்துக் கொண்டு...
அத்தியாயம் 54
இதுவரையிலும் ஒரு ஓரத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த விஜய் வந்தான் இருப்பெண்களையும் நோக்கி.
''விடு குஞ்சரி இவக்கிட்டலாம் போய் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு! இந்தா புடி நீ கேட்ட ஜூஸு!''
நீட்டினான் விஜய் ஆவேசங்கொண்டு நின்றிருந்த சண்டாளியின் முன்.
ஜூஸ் கிளாஸை கண்ட மாயோள்...
அத்தியாயம் 55
மாட்டு சாணியை ஒளித்து வைத்தால் எப்படி அதன் வாடையே, இருக்குமிடம் காட்டி கொடுத்திடுமோ அப்படித்தான் விரனின் நிலைமையும்.
என்னதான் குட்டி குஞ்சனவன் சின்ன டிக்கியோடு சந்தோஷமாய் குடும்பம் நடத்தினாலும், பதுங்கியிருந்த ஆணவனின் இருபாலின உணர்வுகளோ காத்தேதான் இருந்தன தக்க சமயத்துக்கு...
அத்தியாயம் 54
பேயறைந்தவள் போல் அமர்ந்திருந்தாள் சின்ன டிக்கி.
தண்ணீர் தெளித்து மங்கையின் மயக்கத்தை கலைத்திருந்தான் விரன். கடையில் இன்னும் விளக்குகள் ஏதும் தட்டப்படவில்லை. பின்பக்க வெளிச்சத்தில்தான் முன்பக்கமாய் இருந்த இருவரும் எதிரும் புதிருமாய் அமர்ந்திருந்தனர்.
பாவையவள் முகத்தில்...