மடக்கழுதை!
ஆகப்பெரும் முட்டாள்தனம் யாதெனில், கழுதையால் பொதி மட்டுமே சுமக்க முடியும் என்றறிந்தும், அதை புரவியை போல் ஓட வைத்திட முடியும் என்று போலி நம்பிக்கை கொண்டு காலத்தை கடத்துவதாகும்!
கழுதையால் நடக்க முடியும், சுமை கொண்டு கால் வலித்தாலும், சலிக்காது.
ஆனால், முடியாத பட்சத்தில், சொல்லாமல்...
அத்தியாயம் 20
வர்மாவின் கரங்களில் பதித்திருந்த கரங்களை வஞ்சியவள் இறுதியாய் கொண்டு போய் பார்க் செய்தது என்னவோ அவனின் தோள் தழுவி கழுத்துரசி மேலேறிய முகத்தில்தான்.
விஸ்கரில் சீண்டல்கள் ஏற்படுகையில் இரத்தத்தை இடமாற்றம் செய்து அதன் மூலம் இயக்கத்தை பெருக்கும் ஆளுமை கொண்டது முதன்மை விஸ்கர்.
ஆகவே...
அத்தியாயம் 49
சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகிடும் என்பது போல், காதல் மனைவியை தெரிந்தே விட்டு பிரிவதென்பது கொடுமையிலும் கொடுமையே.
ஷவரை அதீத சூட்டில் வைத்த விரனோ குளியலறை பளிங்குகளை முஷ்டி மடக்கி குத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டான்.
அழுகையை பட்டென வெளிக்காட்டும் ரகம்...
அத்தியாயம் 48
கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில்.
அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன்.
ஆகையால், ரீசனின்...
அத்தியாயம் 48
விரன் சிங் அவனுக்குள்ளேயே மௌனித்து வாழும் நரக வாழ்க்கை யாரும் அறியா ரகசியமே.
அவன் நிலையை வெளியில் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது திணறி கொண்டிருப்பவனின் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது அவனின் சின்ன டிக்கி. அவளை எப்படியாவது கரை சேர்த்திட வேண்டும், அவ்வளவே ஆளனின் ஆசை...
அத்தியாயம் 47
தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று.
ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின்...
அத்தியாயம் 46
ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல்.
''ரீசன்.. நான் தூங்கவா..''
இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...
அத்தியாயம் 45
விசா வீட்டை விட்டு வெளியேறிடும் முன் விஷத்தை கக்கியிருந்தாள் வார்த்தைகளால்.
செருப்பால் அடிக்காத குறையாய் குமரியவள் ரீசனை கோழை என்று முத்திரைக் குத்தி ஆணவனுக்கு சவால் விடும் கணக்காய் அவர்களுக்கிடையே நடந்த இரண்டாவது முயங்கலே பெண்ணவளின் இப்போதைய குழந்தைக்கு காரணமென்பதை ஆணவனால்...
அத்தியாயம் 47
மனசுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சி சுற்றி வர ஆனந்த செருக்கோடு கிராப் கார் ஏறினாள் சின்ன டிக்கி தாயாகி போன சந்தோஷத்தில்.
அலைபேசியை ஆன் செய்ய விரனின் இடைவிடாத அழைப்புகளை கண்டவள் என்னவோ ஏதோ என்று பதறி அவனுக்கு போனை போட்டாள்.
''ஏன் இப்போ கோல் பண்றே?! நான் செத்தே பிறகு பண்ணே...