அத்தியாயம் 53
புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) எனப்படும் ஹோர்மோனானது பெண்களின் ஹோர்மோன் (female hormone) என்றழைக்கப்படும் ஒன்றாகும். இது ஒரு எண்டோஜெனஸ் ஸ்டீராய்டு ஹார்மோன் (endogenous steroid hormone) ஆகும்.
ஆண்களுக்கும் இவ்வகையான ஹோர்மோன்கள் உண்டு. அவை அட்ரீனல் சுரப்பிகள் (adrenal glands)...
அத்தியாயம் 52
காதலன் வருவான், வந்தழைத்து போவான் என்று காத்திருந்த மயிலினியின் முன்னாள் வந்து நின்றதென்னவோ குஞ்சரித்தான்.
வாய் பேசா மடந்தையின் ஜன்னலோரம் வந்த விஷமக்காரியோ வா போகலாம் என்று சைகையில் அழைக்க, ஏமாளி மயிலினியோ நிம்மதி பெருமூச்சுக் கொண்டாள் மச்சானின் காதலியே அவளைக் கூட்டிப்போக...
அத்தியாயம் 52
ஆண் பெண்ணை ரசிப்பது போல் சில வேளைகளில் ஆண்களே கூட மற்ற ஆண்களின் அபிராமத்தை ரசித்து பொறாமைப்படுவதும் உண்டு.
அதுபோலத்தான் இதுவும் என்றெண்ணினான் விரன். ஆகவே, உடலை மேலும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆகாரம் தொடங்கி வாழ்க்கை முறை வரை கொஞ்சம் மாற்றம் செய்திட ஆரம்பித்தான்.
என்ன...
அத்தியாயம் 51
இப்புவியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அர்த்தநாரீசுவரர் வடிவத்தை உணர்வால் கொண்டவர்களே.
சிவனின்றி சக்தியில்லை, பார்வதியின்றி பரமேஸ்வரன் இல்லை என்பது போல் ஆணுக்குள் பெண்ணுக்குண்டான குணாதிசயங்களும் யுவதிக்குள் ஆடவன் குணமிருப்பதும் ஒன்றும் அச்சத்துக்குரிய விடயமில்லை.
பந்துரம் கொண்ட ஆளை...
அத்தியாயம் 50
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான்.
ரீசனின் மீது குஞ்சரிக் கொண்ட பைத்தியக்காரத்தனமான அன்பும் அப்படித்தான்
கடிதத்தில் வரிக்கு வரி மயிலினி எழுதி வைத்திருந்த தீனா என்ற மூன்றெழுத்து வார்த்தை, தேவகுஞ்சரியின் தீனரீசன் என்று பெண்டு அவள் தவறாக புரிந்துக் கொண்டாள்...
இப்படியான ஒரு அரக்கு சாமத்தில்..
ஒப்பாரி ஒயில் உந்தன் மூக்குரசி..
நீ உறுஞ்ச..
ஒழுகும் சளியோடு..
உன் முகம் முட்டி..
நுதலில் இதழ் பதித்து
மார்பில் உனை சாய்த்துக்கணும் ஜான்...
💚கேடி
அத்தியாயம் 49
தீனா என்ற எழுத்திலேயே நின்றது செக் வைத்த குஞ்சரியின் விழிகள். மேற்கொண்டு கடிதத்தின் உள்ளடக்கத்தை படிக்காதவளோ மூச்சு விடும் சிலையாய் நின்ற இடத்திலேயே கொலு கொண்டாள் தீப்பிடித்தெறியும் மதுரையாய்.
வெறிக்கொண்டிருந்த நீலாம்பரிக்கு சகுனியாய் வந்தான் அவளுடன் படிக்கும் விஜய்.
''என்ன...