அத்தியாயம் 5
''ரூம் மாறி போக சொன்னவன் எங்கடா வீட்டே விட்டு போயிட சொல்லுவான்னு சீன் போடறியா!!''
என்றவனோ டவலை தூக்கி ஓரம் போட,
''வா.. குட்டி குஞ்சா.. சாப்பிடலாம்..''
என்றவளோ ஆணவனின் வார்த்தை கொண்ட வலியை பொருட்படுத்தாது அவனின் பசியை ஆற்றிடவே எண்ணங்கொண்டாள்.
''சாப்பாடே காக்க வைக்க கூடாது...
அத்தியாயம் நான்கு
கார் பயணம்
பிஞ்சு கையொன்று ரீசனின் தோள் ஒட்டியிருந்த கார் சீட்டியில் ட்ரவலாகி அவனின் கழுத்தை கட்டிக் கொண்டது. ஏறெடுத்து முன் கண்ணாடியை பார்த்தவன் சிரித்து சொன்னான்.
''உன்ன பெத்ததுக்கு என்ன பண்ண முடியுமோ.. அதை சிரிப்பா பண்ணிட்டே போலே!!!''
அவன் கிண்டலாய் சொல்லிட, மகள்...
அத்தியாயம் 4
மணி பதினொன்றாகி பின் பனிரெண்டாகியது.
ஆனால், போன விரன் இன்னும் திரும்பவே இல்லை. சண்டையென்றாலும் மனசு கேட்கவில்லை அம்மணிக்கு. அவளை போடு போடென்று போட்டு சென்றவனுக்கு போனை போட்டால் ஜிம் ட்ரெனரவன் கோலை எடுக்கவே இல்லை.
அவளுக்குத் தெரியும் குட்டி குஞ்சனவன் எங்கிருப்பான் என்று. பூனைக்கு...
அத்தியாயம் 2
பார்
ரீசனின் தனியறை
''பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்..''
அலைப்பேசி அலறியது. மென்மையான பாடலென்றாலும் சத்தம் என்னவோ நாலுருக்கு கேட்கும் வண்ணமே இருந்தது.
''வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான்...
கதைக்கான முன் அறிவிப்பு
இது ஒரு எடக்கு முடக்கான உறவை மையப்படுத்திய கதைக்களம்.
இது மேற்கத்திய கலாசாரத்தை மையப்படுத்திய கதைக்களமாகும்.
கதைக்கு தேவையான பட்சத்தில் பண்பாட்டை மீறிய ரொமான்ஸ் காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கதாய் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இப்படியான கதை பாணியை விரும்பாதோர்...
அத்தியாயம் 2
பத்து மணி கச்சேரிக்கு தோதாய் கம்பெனி கொடுத்தது மழை தம்பதியர்களுக்கு.
ஏசி அறைக்குள்ளோ விரக தாபம் கொண்ட இரு ஜோடி உடல்கள் கூச்ச நாச்சமின்றி முயங்கலில் பி.எச்.டி. முடித்திட ஆரம்பித்திருந்தனர்.
''ஆஅஹ்ஹ்ஹ!! ஐ.. ஆஅஹ்ஹ்ஹ!! லவ்.. லவ்.. யூ விரன்!! ஐ லவ் யூ!!''
என்றவளோ தத்தளித்தாள் இன்ப...
அத்தியாயம் 1
''நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா..''
குளியலறை பத்தியெரியும் அனலில், ஷவர் பாத்தில் பாடல் பாடி பளிங்குகளை கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தாள் சின்ன டிக்கியவள்.
அவள் பெயர் ஒன்றும் அதுவல்ல. இருந்தும், அவன் அப்படித்தான் அழைப்பான் அவளை...