அத்தியாயம் 70
மணி சரியாக ஏழரை.
கண்கள் சொருக, கையிலிருந்த நாவலை நழுவ விட்டாள் குஞ்சரி. கட்டிலின் விளிம்போரமாய் சாய்ந்த சுந்தரியவளின் தலையை யாரோ வாஞ்சையாய் ஏந்த விடுக்கென்று கண்கள் விழித்தாள் அருணியவள்.
''மயூரி..''
என்ற ராகமான அழைப்பில் அகல விரிந்த விழிகளால் முன்னிருந்த ஆணை அதிர்ச்சிக் கொண்டு...
அத்தியாயம் 9
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
நாயகன் குளித்து வரவும், ஈரத்தலையை நாயகி துவட்டியப்படி அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
இருவரும் நேருக்கு நேர் எதிரே நடக்க, தலை தூக்கி ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்திடவில்லை.
ஆனால், வேதா வலது போக, ரதி அவளும் அதே வலது போனாள். மீண்டும் ஆணவன்...
அத்தியாயம் 69
உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான் நிழலிகாவும்.
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கணக்காய் வீட்டுக்கு வந்த பரிசை வாங்கி பிரித்தோமா, பார்த்தோமோ என்றில்லாது டிடெக்டிவ் ஏகம்பரம் வேலை பார்த்தால் இப்படித்தான் முக்குடைப்பட்டு நிற்கணும்.
இருந்த கொஞ்சநஞ்ச...
அத்தியாயம் 8
நிகழ்காலம்
காவல் நிலையம்
''சார், காலையிலிருந்து டாக்டர் துவரினி போன் ரீச் (reach) ஆகவே மாட்டுது!''
ராகேஷ் தகவல் சொல்ல,
''வெளியூர் எங்கையும் போக கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா (strict) சொல்லியும், எங்க போனாங்க அந்த டாக்டர்?!''
''சார், எதுக்கும் நான் ரெண்டு கான்ஸ்டபிலே (constable)...
அத்தியாயம் 68
''ஐயோ சொன்னா புரிஞ்சிக்கோங்க! என்னால இங்க என் வைஃப்பே தனியா விட்டுட்டு வர முடியாது.. அவுங்களுக்கு உடம்பு முடியலே.. நான் கண்டிப்பா அவுங்க பக்கத்துலே இருந்தே ஆகணும்..''
ரீசன் போனில் வழக்கறிஞரோடு வார்த்தை போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனின் பினாங்கு மதுக்கூடத்தில் குடியை போட்டு...
அத்தியாயம் 68
கடவுளால் படைக்கப்பட்ட ஆறறிவு உயிர்கள் அனைத்தும் ரத்தமும் சதையும் கொண்ட ஜீவன்களே.
கேய், லேஸ்பியன், ட்ரான்ஸ்ஜெண்டர் மற்றும் பைசெக்ஸுவல் போன்ற அனைவரும் பாலினத்தால் வேறுபட்டிருக்கும் மனிதர்களே ஒழிய உணர்வுகளால் அல்ல.
இரு கைகால்கள் தொடங்கி, பேச ஒரு வாயும், சுவாசிக்க நாசியும்...
அத்தியாயம் 67
ஆறு மாதங்கள் கடந்திருந்த வேளையில் ப்ரீதனுக்கு பைக் ஆக்சிடெண்ட் என்று அவன் மம்மி போட்ட குண்டில் அலறியடித்துக் கொண்டு வந்திருந்தாள் விசா.
பையனுக்கு கூட இப்போதைக்கு ஒரு வயதாகி பல் முளைத்திட ஆரம்பித்திருந்தது. ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கையில் விசாவோடு சேர்த்து ப்ரீதனின் அன்பையும்...
அத்தியாயம் 7
நிகழ்காலம்
நந்தமூரி சாமியார் ஆசிரமம்
சூரியன் மந்தநிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தான். அடைமழையின் அறுகுறியாய் வானம் அவ்வப்போது மின்னி மிளிர்ந்தது.
இருந்தும், மக்கள் கூட்டமோ மலை உச்சியை நோக்கி அலைமோதியது.
மலை உச்சி சாமியாரான நந்தமூரி சாமி, ஒரு மணி நேர சிறப்பு தரிசனம் வழங்குவதாய்...
அத்தியாயம் 67
அன்பை அளந்து வைத்தாலும் அன்புதான், கொட்டி கொடுத்தாலும் அன்புதான். கொடுப்பவர் எடுப்பவர் என்ற பேதமெல்லாம் ஒன்றுமில்லை, அளப்பரிய நேசமது உள்ளத்தில் வெள்ளங்கொண்டிருக்க.
பைசெக்ஸுவளுக்காகவே பிரதானமாக உருவாக்கப்பட்ட இணையதளம் ஆரம்பித்த மூன்றாவது நாள் வந்தது மெயிலொன்று முற்றிழையவளுக்கு...
அத்தியாயம் 6
கடந்தகாலம்
வேதாவின் இல்லம்
அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று.
அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர்.
அடுக்களையிலோ...
அத்தியாயம் 66
''சொல்றதுலே என்னடி இருக்கு, செய்றதுலதான் இருக்கு!''
இதுதான் அவிரன் சிங்கின் தார்மீக மந்திரம் கட்டிலின் மீது. காதல் கொண்ட கலவியில் காதலை அவன் வெளிப்படுத்தும் விதமும் இப்படித்தான்.
அப்படியான பிரமாஸ்த்திரத்தையே கையிலெடுக்க முடிவெடுத்தாள் ஊடையவள்.
குட்டி குஞ்சனிடத்தில் சின்ன...
அத்தியாயம் 65
செல்வ செழிப்போடு பிறந்திருந்தாலும் போய் சேர்கையில் என்னவோ சர்வ நாசமாய் சீரழிந்தே செத்திருந்தாள் மயிலினி.
சொந்தமில்லா உறவுகளோடு இதுநாள் வரை சொந்தங்கொண்டாடி வந்த நங்கையவளை தேடி வந்தன இரு ஜீவன்கள் அவள் இறந்த நாளன்று.
பெண்டு அவளை பெற்ற பொறுப்பில்லா அப்பனோ திருந்திடாமலேயே சாகும்...
அத்தியாயம் 5
கடந்தகாலம்
அட்சரா அலுவலக அறை
''பிளீஸ் அட்சரா! என்னாலே நிலா இல்லாமே இருக்க முடியாது! தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!''
இந்தர் தங்கையிடம் கெஞ்சினான்.
''உனக்காக என் வாழ்க்கையே அழிச்சிக்க சொல்றியா?! என்ன அண்ணன் நீ?! எல்லாரும் தங்கச்சிக்காக என்னன்னவோ பண்ணுவாங்க! ஆனா, நீ...
அத்தியாயம் 65
மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பினான் விரன் மருத்துவமனையிலிருந்து.
ஒரே கட்டில் என்பதால் அவனுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று தடுப்பு சுவருக்கு லீவு விட்டாள் வீட்டாள் அவள்.
ஆனால், விரனோ அம்மணி தூக்கி போட்ட தலையணையை தூக்கி வந்து அதே மஞ்சத்தில் பார்க் செய்தான், அறையிலிருந்து...