அத்தியாயம் 75
காதலிக்கப்படுவதால்தான் காதலிக்கவே கற்றுக்கொள்கிறோம்.
பொதுநலமான அறம் அவரவர் தேவைகளின் போது சுய அறமாகிடும்.
படித்த டாக்டர் கூட ஒரே நேரத்தில் இரு வயதான பெண்மணிகளை அட்மிட் செய்தால், அதிலொன்று அவரின் தாயென்றால் முதல் கவனிப்பு அவருக்கே.
தார்மீகம் இப்படியான நேரங்களில் தாறுமாறாய் அறம்...
அத்தியாயம் 75
அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள்.
''குஞ்சரி!''
என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை.
வந்திருந்தான்...
அத்தியாயம் 14
நிகழ்காலம்
கஃபே (cafe)
காத்திருந்தாள் டாக்டர் துவரினி வர வேண்டியவனுக்காய் கஃபே ஒன்றில்.
''ஹாய்! நல்லாருக்கீங்களா?!''
என்ற விசாரிப்போடு எதிர் நாற்காலியை இழுத்தமர்ந்தான் இன்ஸ்பெக்ட்டர் அன்பு.
அவனை இன்முகத்துடன் பார்த்திருந்த பேடையோ,
''தினமும்தான் போன்லே பேசறீங்க...
அத்தியாயம் 74
பூட்டியிருந்த மாளிகையின் கதவை திறந்து உள்ளே சென்றாள் விசா. அப்பா தேவேந்திரன் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்திருந்தது.
காலையிலேயே ப்ரீதன் உடன் வர சிவன் சன்னிதானத்தில் மோட்ச விளக்கொன்றை படைத்தது விட்டு நேராய் இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஒற்றை பெண்ணவள்.
மருமகனில்லா ப்ரீதனோ...
அத்தியாயம் 13
நிகழ்காலம்
தனியார் மருத்துவமனை
டாக்டரை சந்தித்த வேதாவோ பாரமான நெஞ்சோடு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தான்.
காரிலேறி அமர்ந்தவன் சோகம் ததும்பிய முகத்தை ஸ்டேரிங்கில் புதைத்துக் கொண்டான்.
மூடிய ஆணவனின் விழியோரமோ கண்ணீர் துளிர்த்து மெதுவாய் வழிந்திறங்கியது.
நொடிகள்...
அத்தியாயம் 73
கைவிரல்களை போலத்தான் மனிதர்களும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்.
ஜஸ்மின் இளகிய மனம் கொண்டவள். ஐந்து வயது குழந்தையின் தாயவள். கணவன் சினிமாவில் இருப்பதால் பல கிசுகிசுக்களில் மாட்டிடுவான் என்று தெரியும்.
இருப்பினும், நதானியேல் இவ்விஷயத்தில் ஜெண்டல்மேன் என்றே பெயரெடுத்தவன். உடன்...
அத்தியாயம் 73
இரவு மணி பத்து.
குட்டி தீனாவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அரக்க பரக்க ஓடி வந்தாள் அமரா. கணக்கிட்டிருந்த நேரத்தை தாண்டி நெடுநேரம் கடந்திருந்த பதைப்பு பெண்ணவள் முகத்தில் தாண்டவமாடியது.
வாசலை அடைந்த அந்திகைக்கோ பக்கென்றது வீட்டின் முதன்மையான க்ரில் கேட் பாவென்று...
அத்தியாயம் 12
கடந்தகாலம்
அட்சராவின் படுக்கையறை
நிலா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷத்தை கொண்டாடிட அனைவரும் அட்சராவின் வீட்டிற்கு படையெடுத்திருந்தனர்.
அமலா மற்றும் மாதவி இதில் விதிவிலக்கே. வேதாவின் திருமணம் முடிந்த பிறகு அவனோடு பேசுவதையே முழுவதுமாய் நிறுத்தி இருந்தாள் அத்தை மகள் அவள்.
ஏன், அவன்...
மன்னிப்பு வழங்குதல் என்பது மிக பெரிய செயலாகும்!
மனதை நோகடித்த ஒருவரை மன்னிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் அதன் மிடலை ஒவ்வொரு நாளும் கடந்து வந்து வாழ்க்கையை கடத்துவது என்பது அதை விட சவாலான ஒன்றாகும்.
சில சமயங்களில் இதிலிருந்து ஓடிட நினைத்தாலும், எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே...
அத்தியாயம் 72
அழமான அன்புக்கோர் அரிதான குணமுண்டு. அதுதான் விட்டுக்கு கொடுப்பது.
விரனை புரிந்துக் கொள்ள கால தாமதம் ஏற்பட்டாலும் சரி இனி அவனை குற்ற உணர்ச்சி கொண்ட ஒருவனாய் ஒதுக்கி வைத்திடக் கூடாதென்ற முடிவில் அவனோடு சேர்ந்து வாழ முடிவெடுத்தாள் நிழலிகா.
ஆனால், மகேஸ்வரனின் திட்டம் தெரிவையவள்...
அத்தியாயம் 72
''ஹாய் சார்..''
என்று பற்கள் வரிசைக் கட்ட கேசுவலான ஆங்கில வணக்கம் ஒன்றை வைத்தாள் முன்னிருந்தவனுக்கு விசா.
''ஹாய் விசா..''
என்றவனோ நாற்காலியை இழுத்துப் போட்டமர்ந்தான் டின்னரை ருசிப்பார்க்க.
''தேங்கி யூ சோ மாச் சார்.. நீங்க வருவீங்கன்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவே இல்லே...
அத்தியாயம் 11
கடந்தகாலம்
பிடிக்காத கல்யாணம் போய் தொடாத கணவனின் செயல், அட்சராவை குணத்தில் அரக்கியாவே மாற்றியிருந்தது.
சிறுவயது முதற்கொண்டே அவள் விருப்பப்பட்ட எதுவும் பெரிதாய் நிறைவேறியதே கிடையாது.
என்னதான் பணக்கார குடும்பத்தின் ஒற்றை இளவரசியாக இருந்தாலும், ஆர்மி கேம்ப் போலான...
அத்தியாயம் 71
தலையோடு ஊற்றிக்கொண்டு வந்தவளின் தலையில் குண்டு விழுந்தது அலறிய கைப்பேசி கொண்டு வந்த தகவல்.
இன்னும் நிழலிகாவால் ஜீரணிக்க முடியவில்லை காதால் கேட்ட சங்கதியை. அவசர அவசரமாக கிளம்பியவள் ஒரு நொடி மஞ்சத்தில் அமர்ந்தாள்.
விழிகளை இறுக்கமாய் மூடி மேடு கொண்ட வயிற்றை தடவினாள்.
''குட்டி...
அத்தியாயம் 71
சுவர் கடிகாரம் சிணுங்கியது.
''ஓகே விஜய்.. நீ கிளம்பு..''
துரத்தாமல் துரத்தினாள் குஞ்சரி ஸ்நேகனவனை முந்தைய நெருக்கமெல்லாம் இப்போதைக்கு வெறுப்பாய் மாறியிருக்க.
நல்லவளோ கெட்டவளோ பேதையின் மனசுக்குள் தேள் கொட்டியது. தோழன் என்ற பெயரில் நட்பு பாராட்ட வந்திருப்பவன் நல்லவனில்லை...
அத்தியாயம் 10
கடந்தகாலம்
இந்தர் மற்றும் நிலா இருவருக்கும் பெரியவர்களின் ஆசியோடு கோலாகலமாக திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
சூட்டோடு சூடாக அவர்களின் கல்யாணம் முடிந்த இரு வாரத்திலேயே, வேதாவிற்கும் அட்சராவிற்கும் ஊர் மெச்சும் படி விவாகம் அரங்கேறியது.
சம்பிரதாயங்களின் படி எல்லாம் நடக்க, காதல்...
அத்தியாயம் 70
அதீத அன்பு புரிதலை புத்தியை எட்ட விடாது செய்திடும். அச்சத்தை உருவாக்கி குழப்பத்திற்கு தீனி போட்டிடும்.
நிழலிகாவின் நிலை இப்போதைக்கு இப்படித்தான். விரன் மேல் நங்கையவள் கொண்ட காதல் ஒருவித பயத்தை அவளுக்குள் ஏற்படுத்தி விட, நிஜத்தை புரிந்துக் கொள்ள முயற்சிப்பவளாள் முழுமனதாய் அதை...