அத்தியாயம் 46
பிரியமானவர்கள் ஒருபோதும் காயப்படுத்திட மாட்டார்கள் என்பது மிகப்பெரிய முட்டாள்தனமான நம்பிக்கையாகும்.
எதிரியை விட மோசமான வேதனையை அவர்கள்தான் கொடுத்திடுவர் என்பது நிதர்சனமாகும் வேளையில் சில்லாய் உடைந்திடும் மனதும் அது சார்ந்து நம்பிக்கையும்.
இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள்...
டிக்கி நகரவே நகராது!
இந்த எழுத நினைக்கறதும், ஆனா, முடியாமே தவிக்கறதும் அடிவயித்துலே பட்டாம் பூச்சி பறக்கற பீலிங்ஸ்தான்!
பசிக்குது, ஆனா, சாப்பிட தோணலே!
இல்லே, சோம்பேறியா இருக்கற மாதிரியான நிலைதான்.
ஒரு விஷயத்தை திரும்பவும் பண்ண, பண்ண அது ரூட்டின் ஆகிடும். ஆனா, காலப்போக்கில் அதுவே ஒரு விதமான...
அத்தியாயம் 43
மணி விடியற்காலை நான்கு முப்பத்தி இரண்டு.
அப்படித்தான் காட்டியது மேஜை மீதிருந்த டிஜிட்டல் கடிகாரம். குளு குளு ஏசியில் நல்ல உறக்கம் ரீசனுக்கு. குஞ்சரியோ இமைக்காது கணவன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
ஏறக்குறைய இருபது நிமிடங்களாகவே பொஞ்சாதியவள் காதல் மணாளனின் நித்திரை அழகை...
அத்தியாயம் 45
காதலை சொல்லாமலே சொல்லி கரம் பிடித்தவன் இன்றைக்கு இப்படி பாதியில் தவிக்க விட்டு போக துடிக்கும் நிலைக்கு காரணம் அவனின் ஆண்மையின்மையே என்று நினைத்த சின்ன டிக்கியோ அழுது புரண்டினாள் பூஜை அறையில்.
மனக்குறைகளை வேறெங்கே சொல்லிட முடியும் கடவுளை தாண்டி. அவனை தவிர உதவிடவும் இரக்கம்...
மலேசியாவில் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச இடம்னு பார்த்தீங்கன்னா அது நீர் நிலைகள் மற்றும் வனங்கள் நிறைந்த பகுதிகள்தான்.
அதனாலே, குறிப்பிட்டு இந்த இடம்தான் அப்படின்னு ஓரிடத்தை மட்டும் சொல்ல முடியலே. கோச்சிக்காதீங்க!
மத்தப்படி, நான் தமிழ்நாடு வந்ததில்லை. வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் வரலாம்...
அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு டார்லிங் :D
இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர்கள் வரிசையில் முதல் இரு இடங்கள்...
நிர்மலன் சர்வேஷ் குமார்.. :geek:
ரூபிகா ரீவா... 😈
கேள்வி கேளுங்க 😬
https://ngl.link/amydeepz1
அத்தியாயம் 42
சரியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
வந்த ஒரே வாரத்தில் கிளம்புவதாய் இருந்த ப்ரீதனோ புது தாய் விசாவிற்காக அவனின் பயணத்தை எக்ஸ்ட்ரா ஏழு நாட்கள் நீட்டிப்பு செய்திருந்தான்.
''பார்ட்னர்.. நீங்க போய்தான் ஆகணுமா..''
என்றவளோ குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்தப்படி கேட்க...
அத்தியாயம் 44
மதியம் நடந்த கலவரத்தில் நிழலிகாவிற்கு டின்னரும் இறங்கவில்லை தூக்கமும் வரவில்லை.
விரனோ ஜிம் போய் விடியற்காலை வீடு திரும்பினான். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் மது வாடை கொண்டான்.
வந்தவன் நித்திரைக் கொள்ளது கிடந்த காரிகையை அவன் வசமாக்கினான். வஞ்சியவளோ அசையாது அவன் இயங்க வெறுமனே...
அத்தியாயம் 43
முதல் முறை குடியை போட்டு வீட்டுக்கு வந்தான் விரன்.
உண்மையை பொஞ்சாதியிடம் சொல்ல முடியா ஆணவனோ, தன்னை கோழையாய் உணர்ந்தாலுமே எப்படியாவது சின்ன டிக்கியை அவன் வாழ்விலிருந்து விரட்டிடவே முனைந்தான்.
குடும்ப நலனுக்காய் பேசியவளை வார்த்தைகளால் கொன்று புதைத்தவன் அறைக்குள் நுழைய, விழிகளை...
அத்தியாயம் 41
குகப்ரீதன் முப்பத்தி மூன்று வயதான ஆண்மகன். விசாவிற்கும் அவனுக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம்.
பெரிய அழகனில்லை என்றாலும் பொத்தாம் பொதுவாக சொல்லலாம் ஓரளவுக்கு அழகென்று.
பார்ப்போரின் பார்வையை பொறுத்து ஒருவரின் அழகு அவ்வளவே. பிடித்தவர்களுக்கு அவரவர் இணை என்னவோ...
😂😂😂 என் எழுத்தை மட்டுமே படிக்க வேண்டும் ✌️✌️
என்னை படிக்க நினைக்க கூடாது 😂😂😂
அது பேராபத்து என்று சொல்லிக்கொண்டு 🏃🏃🏃🏃
கேள்வி கேளுங்க 😬
https://ngl.link/amydeepz1