அத்தியாயம் 34
விரன் சிங் நாடு விட்டு நாடு போய் சரியாக ஒரு வாரம் கடந்திருந்தது.
ஆணவன் போகும் போது சும்மா இருக்க முடியாது பேதைக்கு சுகம் காட்டி போக பாவம் சின்ன டிக்கியவள் அனுதினமும் குட்டி குஞ்சனின் லீலைக்காய் ஏங்கினாள்.
ஆணவனோ பொஞ்சாதியின் நிலையறிந்து தினம் ராத்திரி அவளோடு போனில் அளவளாவி...
அத்தியாயம் 18
அமேசான் காடு
ரத்தம் சொட்ட சொட்ட வஞ்சகனின் கொய்த தலையை வாயில் கவ்வியவாறு மூச்சிரைக்க உறும்பி நின்றான் வர்மா.
அவனின் சக்திமிக்க கோர பற்களின் இடையினில் பிடிக்கொண்டு நின்ற கபாலத்தினை கீழிறக்கினான் வர்மா.
அதன் மீது அவனின் வலது முன்னங்காலை பதித்து உறும்பினான் வயமா அவன் குறையா கோபம்...
அத்தியாயம்: 32
உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும்.
தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
அத்தியாயம் 33
மணி விடியற்காலை ஐந்தரை.
அலறிய போனை அடைத்துப் போட்டு இம்முறை முதலில் எழுந்தது சின்ன டிக்கித்தான்.
வெள்ளைக்கிழமை எப்போதும் அம்மணி சீக்கிரம் எழுந்து மாமியாருக்கு உதவிடுவாள் காலை பூஜைக்கு முன்பாகவே. இன்றைக்கு ரேக்கா மனையில் இல்லாதிருக்க அப்பொறுப்பை மேடம் கையிலெடுத்தாயிற்று.
விரன்...
அத்தியாயம் முப்பத்தி ஒன்று
நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது.
அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
வணக்கம் டார்லிங்ஸ்✌️
📢 கூடிய விரைவில் எழுதவிருக்கும் நேரடி ஆன்கோயிங் ஆன்லைன் நாவலுக்கான டைட்டில் ரிசர்வேஷன் அறிவிப்பு!
💥 நாவல் தலைப்பு: விடை காணா வினா நீ!
🌵கூடவே, கதையின் ஸ்னீக் பீக் சீன்!
💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯
தொலைக்காட்சியில் விஜயும் காஜல் அகர்வாலும் ஒட்டி உராசி குதூகலித்து கொண்டிருந்தனர்...
அத்தியாயம் 32
மணி இரவு 10.
விரன் குளித்து வரவும் சின்ன டிக்கி அவனின் ட்ரவலிங் பேக்கை லாஸ்ட் செக்கிங் செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.
''ஏன் இவ்ளோ துணி!! ஆறு மாசத்துக்கு போறியா.. இல்லே ஆறு வருஷத்துக்கு போறியா!!''
என்றவளோ பாதி ஆடைகளை எடுத்து மீண்டும் அலமாரியில் அடுக்க,
''ஏய்.. ஏய்.. ஏய்...
அத்தியாயம் 17
நேரம் கடகடவென ஓடியது.
சுகவீன பட்டுக்கிடந்தவளின் தொண்டைக்குழிக்குள் கஷாயத்தை ஊற்றிட முனைந்தான் வைத்தியன்.
ஓரமாய் நின்றிருந்த வஞ்சகனோ இப்போது வைத்திய நண்பனுக்கு உதவும் சாக்கில் மீண்டும் நெருங்கினான் பெண்ணவளை.
வர்மாவோ அவர்களை கண்காணித்தவனாய் வாலாட்டி அங்கேயேதான் சுற்றி...
அத்தியாயம் 31
மணி ஐந்து நாற்பதை தொட மேடம் சின்ன டிக்கியோ கைப்பையோடு கடைக்கு வெளியில் வந்து எட்டி பார்த்தாள் குட்டி குஞ்சனின் தலை தெரிகிறதா என்று.
ஆணவனோ அவளுக்கு முன்பாகவே பைக்கின் முன் கைக்கட்டி நிற்க விசிலடித்தவனின் பக்கம் தன்னிச்சையாக வெட்க புன்னகை கொண்டவளின் கால்கள் மின்னலாய் நடைப்போட்டன...
அத்தியாயம் முப்பது
ரீசனின் இல்லம்
அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை,
''You cheap whore!''
என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை.
''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
அத்தியாயம் 16
சீனர்களின் கலாசாரப்படி வர்மாவின் நெற்றி எழுத்தானது ''ராஜா'' என்று பொருள் படும். எனவே, சீன மக்கள் புலியை இயற்கையாகவே பிறப்பால் அரசனாக பார்க்கின்றனர்.
காட்டுவாசிகளோ பூரித்து நெகிழ்ந்தனர் வர்மாவின் பாசத்தையும் அவனின் செயலையும் மெச்சி. அவர்களை கண்டுக்கொள்ளாத வர்மாவோ உறும்பி வைத்தியனை...
அத்தியாயம் 30
தைப்பூச மாதத்திற்கு ஒரு கும்பிடு போட்ட தம்பதிகள் இருவரும் மார்ச்சில் அடியெடுத்து வைக்க விரன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது.
கல்யாணம் கலாட்டா என்று எல்லாம் நல்லபடியாய் போக பிரிவென்ற ஒன்று இருவரின் உறவையும் மேலும் வலுப்படுத்த தயாராகி விட்ட நிலையில்...
அத்தியாயம் 15
அமேசான் காடு
குகைக்கு வந்து சேர்ந்திருந்தான் புயல் வேகத்தில் வர்மா. மூச்சிரைக்க அவன் முதலில் சுற்றி வந்து சரிப்பார்த்தது என்னவோ குகையின் உள்பக்கம் அவன் பத்திரப்படுத்தி சென்றிருந்த அவனின் மிருவையே.
வஞ்சியவளை மீண்டும் கால்களால் உதைத்து கூக்குரலில் அங்கே இங்கே பார்த்து உறும்பினான்...
அத்தியாயம் 29
மார்கழி மாதத்தில் கல்யாணம் கட்டிய ஜோடிகளின் கொட்டம் சொல்லிலடங்கா.
காலையில் குட்டி குஞ்சன் மாலையில் சின்ன டிக்கியென்று இருவரின் பாடியும் இவர்களின் லொல்லு தாங்காது தாபத்தில் அடிக்கடி தனிமையில் வாந்தியெடுத்ததுதான் மிச்சம் இணை சேராமலே.
இருந்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்...
அத்தியாயம் இருபத்தி எட்டு
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதிற்கு அது அவசியமே.
குஞ்சரிக்கோ பத்திக்கொண்டு வந்தது. என்செய்ய இப்படி நடுவீட்டில் ஒருத்தி தைரியமாக புருஷனின் மீது பழி போட்டிடும் போது வேறென்னதான் செய்திட இயலும்.
மறைந்திருந்தோ...