அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லே! 😃
சிலருக்கு இயற்கை பலருக்கு கடவுள்.
அவர் நம்பக்குள்ளிருந்த அதாவது மனசாட்சிங்கற பேர்லே நமக்குள்ள இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காரு.
ஆகவே, ஓடவும் முடியாது! ஒழியவும் முடியாது!
சோ, நடந்தது நடந்து போச்சு. அது இனி ரிபீட் ஆகாமல் பார்த்துக்கோங்க...
அவன் வெகேஷன்லே இருக்கான் 😂
வரும் போது வருவான்..
மெதுவா வரட்டும்..
அதான், தாத்தாவவே ஆகிட்டான் :cautious:
இதுக்கு மேலே வந்து ஹீரோ ரோல் பண்ணி என்னத்தை சாதிக்க போறான் 😄
கேள்வி கேளுங்க 😬
https://ngl.link/amydeepz1
ரொம்ப நன்றி. என் படைப்புக்களை ரசித்து படித்து மூழ்கி போயிருப்பதற்கு.
எப்படி இப்படி எழுதுகிறேன் என்றால் என்ன சொல்வது..
அதிகமான வாசிப்பே இதன் காரணம் என்பேன்.
கேள்வி கேளுங்க 😬
https://ngl.link/amydeepz1
அத்தியாயம் 42
தந்தையாகிட தகுதியற்றவன் என்ற குற்ற உணர்ச்சியே இத்தனை நாளும் விரனை மிருகமாக்கியிருந்தது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் சின்ன டிக்கி உண்மையறியாது.
ஆகவே, அதற்கான தீர்வாக என்ன செய்யலாம் என்று யோசித்தவள் குழந்தை பேரு கிடைக்காத தம்பதிகள் வழக்கமாய் செய்திடும் நடைமுறைகளை...
அத்தியாயம் 39
மணி விடியற்காலை ஐந்து
ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில்.
முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள்.
இடியின் சத்தத்தில்...
அத்தியாயம் 41
ஷவரை திறந்து விட்டு நின்றாள் சின்ன டிக்கி நீர் தலை தொடங்கி கால் வரை ஜில்லென்று படர.
உச்சி குழலை பின்னோக்கி தள்ளியவளோ தண்ணீரில் கண்ணீர் கொண்டு நின்றாள் காதல் கணவன் விரன் சிங்கிற்கு ஏற்பட்டிருக்கும் குறைப்பாட்டை எண்ணி. எப்படி அழாமலிருக்க முடியும் பேதையவளாள்.
எங்கே அவன் முன்...
என்ன வாசிக்க வேண்டும்?!
இவ்வினா தொடுப்பவருக்கும் சரி, பதிலளிப்பவருக்கும் சரி சுவராசியமான ஒன்றே எனலாம்.
இதில் என்னளவில் வாசகன் என்பவனுக்கு முதலில் நல்ல தெளிவு வேண்டும் என்பேன்.
எதற்கு என்கிறீர்களா?!
அவனுக்கான தேடல் என்னவென்பதை அறிந்து பின் அதற்கான வேட்டையில் இறங்கி புசிப்பதற்கே.
என்னை...
அத்தியாயம் 38
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று.
முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர்.
கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
அத்தியாயம் 40
விடிந்து பல மணி நேரங்கள் ஆகியிருந்தது.
காதல் தொடங்கி கலவியின் முதல் பாகம் வரை தொட்டு விட்டு வந்திருந்தது அம்மணியின் சிந்தை முதலிரவு சீனுக்கு மட்டும் கட் சொல்லி பழைய கதைக்கு அங்கேயே அப்படியே எண்ட்டு கார்டு போட்டு.
சண்டையில் விரன் ஜிம் போயிருக்க அழுதப்படியே அறைக்குள் முடங்கிக்...
அத்தியாயம் 39
மார்கழி காத்ததென்னவோ புரட்டாசியில் அடிக்க, பாவம் விரன் மட்டும் கழுத்தில் மாலை கொண்டு பஞ்சணை தேவியை மரக்கட்டையாய் தழுவிக் கிடந்தான் கூட வேண்டிய பத்தினியோ பக்கத்து அறைக்கு வாக்கப்பட்டிருக்க.
முதல் மூன்று நாட்களுக்கு முரண்டு பிடித்த மனசை அடுத்து வந்த நாட்களில் இழுத்து பிடித்து சமன்...