What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

reesan

  1. KD

    அத்தியாயம்: 95

    அத்தியாயம் 95 மண்டபம் கோலாகலம் கொண்டிருந்தது. இளம் தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் ஃபங்சன் அது. குறிப்பாய், மகளிருக்கான நிகழ்வது. ஆண்டுதோறும் மிக விமரிசையாகவே நடத்திடுவார்கள் எஸ்.எம்.ஈ. எனும் நிறுவனம் தொழில்முனைவர்களுக்கான சிறப்பு விருது விழா அதை. அப்ளிகேஷன் போட வேண்டியது மட்டும்தான்...
  2. KD

    அத்தியாயம்: 94

    அத்தியாயம் 94 ''ரீசன்..'' பரீட்சியமான குரலொன்று குஞ்சரி புருஷனின் காதில் விழுந்தது சிறு தழுதழுப்போடு. முகத்தை இடக்கையால் மூடி அமர்ந்திருந்த ரீசனோ தலை தூக்கினான். ''எப்.. எப்படி..'' அடித்தொண்டையில் பாதி வார்த்தைகள் முள்ளாய் சிக்கிக் கிடக்க விசாவின் கண்ணீர் ததும்பிய விழிகளோ கொட்டிவிட்டன...
  3. KD

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 93 சிறைவாசம் கொண்ட ரீசனின் தலையோ தூக்குக்கு போகாது தப்பித்தது அவசர பிரிவில் உயிருக்கு போராடியவனின் உயிர் ஊசலாடாது சீராக. வீர்ரோ மதுக்கூட வழக்கிற்காய் வெளியூர் போயிருந்த ரீசனை தேடி இறுதியில் கண்டுக் கொண்டான் நடந்திருந்த விபத்தையும் அதில் சிக்கியிருந்த ரீசனின் நிலையையும். சாவானா...
  4. KD

    அத்தியாயம்: 92

    அத்தியாயம் 92 பொழுது புலர்ந்தது. குருவிகள் கீச்சில் கொண்டன மின்சார சரடுகளின் மீதமர்ந்து. ஜன்னல் திரைசீலையோ மந்தமான வானிலையின் ஜில்லென்ற குளிர் காற்றில் மெதுவாய் ஆட ஆரம்பித்தது. கீழ் தளத்திலோ சுப்ரபாதம் கேட்டது. குஞ்சரியைக் கவனித்துக் கொள்ளத்தான் கேர் டெக்கரே தவிர வீட்டு வேலையை...
  5. KD

    அத்தியாயம்: 91

    அத்தியாயம் 91 ஆறு மாதங்களுக்கு முன் குஞ்சரியின் வாழ்க்கையை சீரழித்த மனித ஓநாயோ கம்பீரமாய் நின்றுக் கொண்டிருந்தது கோதையவள் முன். ''நீயா!!!'' என்று அதிர்ச்சி விலகாது அலறினாள் குஞ்சரியவள் அந்த ஒரு நிமிடத்தில் மண்டை வலியெல்லாம் காணாமல் போக. ''நானேதான் மயூரி!'' என்றவனின் வன்ம புன்னகையில்...
  6. KD

    அத்தியாயம்: 90

    அத்தியாயம் 90 பிரகாசித்திருந்த களங்கனை சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி ஜன்னலோர திரைசீலையை விலக்கியப்படி ரசித்திருந்தாள் குஞ்சரி. ரீசன் எப்போது வருவான் என்றிருந்தது அவளுக்கு. குட்டி பையனோ அம்மாவைப் போலவே அப்பாவை தேடி மெல்லமாய் அசைய வருடிக் கொடுத்தாள் கோமகளவள் மேடுக்கொண்ட வயிறை. ''நீ மட்டும்...
  7. KD

    அத்தியாயம்: 89

    அத்தியாயம் 89 நல்லவன் தீயவனெல்லலாம் சூழ்நிலையையே பொறுத்தே அமையும். ரீசனின் தற்போதைய மாற்றமெல்லாம் அவனை அடுத்தவர் பார்வைக்கு மோசமானவனாகவே காட்டிடும். வேறென்னே செய்ய இயலும் அவனால், குஞ்சரியின் மீது அளப்பரிய காதல் கொண்டு மொத்த பாவப்பழியையும் அவன் தலையில் போட்டுக் கொள்வதை தவிர. அமராவின் மீது...
  8. KD

    அத்தியாயம்: 88

    அத்தியாயம் 88 காலாகாலத்தில் கல்யாணம் செய்திருக்க வேண்டிய ப்ரீதனோ இப்போதுதான் ஒரு பெண்ணை டாவடிக்கவே ஆரம்பித்திருக்க, அக்கா அமராவோ சீக்கிரமாகவே அவன் விசாவோடு ஜோடி சேர்ந்திட விரும்பினாள். தம்பி கேட்டதற்கிணங்கி விசாவோடு வெறும் சாதாரண அளவல்களே கொண்ட தமக்கையவள் பின்னாளில் குஞ்சரி அவளுக்கு இழைத்த...
  9. KD

    அத்தியாயம்: 87

    அத்தியாயம் 87 ரீசன் செய்யாத குற்றத்திற்காய் சிறைவாசம் கொள்ள, மனையில் கிடந்த மணவாட்டியோ கணவனவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள். பாவம் குஞ்சரியவள் கனவிலும் நினைக்கவில்லை அந்திகையவளின் காத்திருப்பிற்கு பதிலாய் வரப்போறவன் மனம் விரும்பி தொட்டவனல்ல மானத்தை கூறுப்போட்ட கெட்டவனென்று. வழக்கு...
  10. KD

    அத்தியாயம்: 86

    அத்தியாயம் 86 காதலின் அதீத பித்தில் குஞ்சரி செய்த காரியங்களுக்கெல்லாம் அவ்வளவு சுலபத்தில் பிராய்ச்சித்தம் தேடிட முடியாதென்பதை தீனரீசன் நன்கறிவான். அதற்காகவெல்லாம் அவளை விட்டு போக முடியாதென்பதையும் அவன் உணர்வான். இருந்தும், கர்மாவிற்கு பயந்து வாழ்க்கையை தொலைத்திட அவன் விரும்பவில்லை. பாரத்தை...
  11. KD

    அத்தியாயம்: 85

    அத்தியாயம் 85 மருத்துவமனையில் ரீசன் இடிந்து போய் அமர்ந்திருந்தான். ''ரீசன்.. உங்க சைன் வேணும்..'' மினர்வாவின் குரல் ஆணவனை ஏறெடுக்க வைக்கவில்லை. இருப்பினும், மருத்துவர் நீட்டிய பேனாவை வாங்கியவன் கிறுக்கினான் ஒரு கிறுக்கு ஒப்புக்கு சம்மதம் என்ற அடிப்படையில். ''நீங்க பார்த்துக்கறீங்களா.. இல்லே...
  12. KD

    அத்தியாயம்: 84

    அத்தியாயம் 84 நல்ல பனி. குளிர் நன்றாகவே நங்கையவளை நடுங்க வைத்தது. ''விசா அப்படியே இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா காஜல் மாதிரி ஒரு வணக்கம் வையேன்!'' என்றவனோ நக்கலாய் சிரிக்க, ''ப்ரீதன்!'' என்றவளோ அவனின் இருப்பக்க இடையில் குத்தோ குத்தென்று குத்தி செல்ல கோபத்தை காண்பித்தாள். ஆனால், மானினியவள்...
  13. KD

    அத்தியாயம்: 83

    அத்தியாயம்: 83 மனைவி குஞ்சரியின் நெஞ்சில் தலை சாய்த்து கிடைந்த ரீசன் மெதுவாய் விழிகள் விரித்தான். தலை தூக்கியவன் இமைக்காது வெறித்தான் பொஞ்சாதியவளை. கற்பழிக்கப்பட்ட காரிகை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மருந்துகளின் மகிமையால். ஐயோ என்றது கணவனவன் மனது நேரம் கடகடவென ஓட. மயக்கம்...
  14. KD

    அத்தியாயம்: 82

    அத்தியாயம் 82 ஹார்ன் சத்தம் இணையவிருந்த இதழ்களை இணைசேர விடா எமனாகி போனது. அதரங்கள் சாஷ்டாங்கமாய் விலகிக் கொள்ள இருவரின் முகங்களும் கூட உடலோடு சேர்த்து பின்னோக்கிக் கொண்டன. ''ஆர்ஹ்ஹ்.. மணியாகுது விசா.. முதல்லே போய் பப்பிஸ்க்கு சாப்பாடு வெச்சிட்டு வந்திடுவோம்.. பாவம் ரொம்ப நேரமா வெயிட்...
  15. KD

    அத்தியாயம்: 81

    அத்தியாயம் 81 நடந்தவைகளை மெதுவாய் அசைப்போட்ட ரீசனோ சத்தமின்றி எழுந்து ஜன்னலோரம் சென்றான். மாமனாரின் பங்களாக்களுள் இதுவும் ஒன்று. ரொம்பவே பாதுகாப்பானதும் கூட. மின்சார கிரில் கேட் கொண்ட மாளிகை இதுக்கு தனியார் செக்கியூரிட்டி என்று யாருமில்லை. இருந்தும் 360 பாகையில் கண்காணிக்கும் சி.சி.டிவி...
  16. KD

    அத்தியாயம்: 79

    அத்தியாயம் 79 தாதியர்கள் எல்லாம் கிளம்ப குஞ்சரியின் பக்கத்தில் அமர்ந்து அவளையே வெறித்தான் ரீசன். அவளின் குணம் அறிந்தே விசாவை விரட்டு விரட்டென்று விரட்டினான் எல்லை மீறிய ஆணவன். பாதகம் உணராதவளோ திரும்ப திரும்ப வந்து நின்றாள் காதல் முட்டாளைப் போல் காதல் கண்ணை மறைக்க. இறுதியில் பாவம் ஒருப்பக்கம்...
  17. KD

    அத்தியாயம்: 78

    அத்தியாயம் 78 மணியோ நள்ளிரவு பனிரெண்டு நாற்பது. இதுதான் முதல் முறை விசாவிற்கு இப்படியான பைக் பயணம். ப்ரீதனுக்குமே மனசுக்கு பிடித்தவளோடு ராவில் பைக் ரைட் என்பது முதலிரவை போன்ற எக்சாய்ட்மெண்டே (excitement). இதுவரைக்கும் அனுபவமில்லாத ஆயிழையவளோ ஆணவனின் தோள்களில் கைகளை பதிக்க, ப்ரீதனோ...
  18. KD

    அத்தியாயம்: 77

    அத்தியாயம் 77 மணி மிகச்சரியாய் நள்ளிரவு பனிரெண்டு பத்து. குஞ்சரி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள். இன்னும் மயக்கம் தெளியவில்லை தெரிவையவளுக்கு. ரீசனோ நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறிடவில்லை. மருத்துவர் போலீஸ் புகார் கண்டிப்பாக கொடுக்க சொல்லியும் யோசிப்பதாக...
  19. KD

    அத்தியாயம்: 76

    அத்தியாயம் 76 வாசலில் பைக் முறுக்கும் சத்தம் கேட்க, சின்னஞ்சிறு குட்டி கால்களோ குடுகுடுவென வரவேற்பறையிலிருந்து ஓடியது முன் வாசல் நோக்கி. ''தீனா! தீனா! டேய்! ஓடாதடா! டேய் நில்லுடா! அட! பாறேன் என்னா ஓட்டம் ஓடுறான்!'' என்ற விசாவோ பின்னே துரத்தி ஓடினாள் பெற்றெடுத்த ஆண் செல்வத்தை தொடர்ந்து...
  20. KD

    அத்தியாயம்: 75

    அத்தியாயம் 75 அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள். ''குஞ்சரி!'' என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை. வந்திருந்தான்...
Top