அத்தியாயம் 62
வந்தவர்கள் அனைவரும் கிளம்ப நிழலிகாவோ சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தப்படி மேல் மாடி நோக்கினாள்.
இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, மணி சரியாய் பனிரெண்டாக. ஒரு எட்டு படுக்கைறைக்கு சென்று வர தோன்றியது அந்திகையவளுக்கு.
சாத்தியிருந்த கதவை சத்தமில்லாது திறந்தவளோ, மகனவன் இருக்க...
அத்தியாயம் 61
கன்றியிருந்த விலோசனங்கள் கண்ணீரை ஓரமாய் வழிய விட மயிலினியோ செத்தவளாட்டம் மெத்தையில் மல்லாக்க படுத்துக் கிடந்தாள்.
நடந்த கொடூரம் கண் முன் வர வாய்விட்டு கதறிட கூட இயலா ஜடமாய் தெய்வம் தன்னை படைத்ததை எண்ணி வெம்பிட விருப்பமற்றவளாய் வெறுமனே கிடந்தாள் கோதையவள்.
சிதைப்பட்டு போனது...
அத்தியாயம் அறுபது
குளித்து முடித்த தினாவோ உணவருந்தி விட்டு ஃபோனை சார்ஜரிலிருந்து எடுக்க ஆன் செய்திருந்த ஸ்விட்ச்சோ ஆஃபிலிருந்தது. அப்போதே தெரிந்தது ஆணவனுக்கு கண்டிப்பாய் இது தம்பியின் வேலையாகத்தான் இருக்குமென்று.
சார்ஜ் போடும் சமயத்தில் மட்டுமல்ல டிவி தொடங்கி கழுவி வைத்த உணவு தட்டை மீண்டும்...
அத்தியாயம் 60
விரனுக்கு தெரியும் நிழலிகாவின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஆனால், அதே சமயம் அவளை கட்டாயப்படுத்தி அவனோடு இருத்திக் கொள்வதும் நியாயமில்லையே.
இருப்பினும், காதல் கொண்ட மனதது கேட்கவில்லை. வேண்டாம் என்பவளைத்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறது. என்செய்ய, காதல் கபாலத்தை...
அத்தியாயம் 59
பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு.
ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு...
அத்தியாயம் 57
இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து.
மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு.
பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான...
அத்தியாயம் 57
நடந்து முடிந்த சம்பவங்களை அசைபோட்ட விரனோ மருதாணி கடையை மளிகை கடைப் போல் ஆக்கினான்.
நடந்தது நடந்தாயிற்று. அதை மாற்றிட இயலாது. அதேப்போல் அவனின் இயல்பை இனி மறைக்கவோ மறக்கவோ கூட முடியாது.
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் அரங்கேறிடும் கலவரத்திற்கு விரன் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியா...
அத்தியாயம் 54
இதுவரையிலும் ஒரு ஓரத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த விஜய் வந்தான் இருப்பெண்களையும் நோக்கி.
''விடு குஞ்சரி இவக்கிட்டலாம் போய் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு! இந்தா புடி நீ கேட்ட ஜூஸு!''
நீட்டினான் விஜய் ஆவேசங்கொண்டு நின்றிருந்த சண்டாளியின் முன்.
ஜூஸ் கிளாஸை கண்ட மாயோள்...
அத்தியாயம் 55
மாட்டு சாணியை ஒளித்து வைத்தால் எப்படி அதன் வாடையே, இருக்குமிடம் காட்டி கொடுத்திடுமோ அப்படித்தான் விரனின் நிலைமையும்.
என்னதான் குட்டி குஞ்சனவன் சின்ன டிக்கியோடு சந்தோஷமாய் குடும்பம் நடத்தினாலும், பதுங்கியிருந்த ஆணவனின் இருபாலின உணர்வுகளோ காத்தேதான் இருந்தன தக்க சமயத்துக்கு...