அத்தியாயம் 47
தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று.
ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின்...
அத்தியாயம் 45
விசா வீட்டை விட்டு வெளியேறிடும் முன் விஷத்தை கக்கியிருந்தாள் வார்த்தைகளால்.
செருப்பால் அடிக்காத குறையாய் குமரியவள் ரீசனை கோழை என்று முத்திரைக் குத்தி ஆணவனுக்கு சவால் விடும் கணக்காய் அவர்களுக்கிடையே நடந்த இரண்டாவது முயங்கலே பெண்ணவளின் இப்போதைய குழந்தைக்கு காரணமென்பதை ஆணவனால்...
அத்தியாயம் 46
பிரியமானவர்கள் ஒருபோதும் காயப்படுத்திட மாட்டார்கள் என்பது மிகப்பெரிய முட்டாள்தனமான நம்பிக்கையாகும்.
எதிரியை விட மோசமான வேதனையை அவர்கள்தான் கொடுத்திடுவர் என்பது நிதர்சனமாகும் வேளையில் சில்லாய் உடைந்திடும் மனதும் அது சார்ந்து நம்பிக்கையும்.
இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள்...
அத்தியாயம் 45
காதலை சொல்லாமலே சொல்லி கரம் பிடித்தவன் இன்றைக்கு இப்படி பாதியில் தவிக்க விட்டு போக துடிக்கும் நிலைக்கு காரணம் அவனின் ஆண்மையின்மையே என்று நினைத்த சின்ன டிக்கியோ அழுது புரண்டினாள் பூஜை அறையில்.
மனக்குறைகளை வேறெங்கே சொல்லிட முடியும் கடவுளை தாண்டி. அவனை தவிர உதவிடவும் இரக்கம்...
அத்தியாயம் 42
சரியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
வந்த ஒரே வாரத்தில் கிளம்புவதாய் இருந்த ப்ரீதனோ புது தாய் விசாவிற்காக அவனின் பயணத்தை எக்ஸ்ட்ரா ஏழு நாட்கள் நீட்டிப்பு செய்திருந்தான்.
''பார்ட்னர்.. நீங்க போய்தான் ஆகணுமா..''
என்றவளோ குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்தப்படி கேட்க...
அத்தியாயம் 44
மதியம் நடந்த கலவரத்தில் நிழலிகாவிற்கு டின்னரும் இறங்கவில்லை தூக்கமும் வரவில்லை.
விரனோ ஜிம் போய் விடியற்காலை வீடு திரும்பினான். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் மது வாடை கொண்டான்.
வந்தவன் நித்திரைக் கொள்ளது கிடந்த காரிகையை அவன் வசமாக்கினான். வஞ்சியவளோ அசையாது அவன் இயங்க வெறுமனே...
அத்தியாயம் 43
முதல் முறை குடியை போட்டு வீட்டுக்கு வந்தான் விரன்.
உண்மையை பொஞ்சாதியிடம் சொல்ல முடியா ஆணவனோ, தன்னை கோழையாய் உணர்ந்தாலுமே எப்படியாவது சின்ன டிக்கியை அவன் வாழ்விலிருந்து விரட்டிடவே முனைந்தான்.
குடும்ப நலனுக்காய் பேசியவளை வார்த்தைகளால் கொன்று புதைத்தவன் அறைக்குள் நுழைய, விழிகளை...