What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil_poems

  1. Admin 1

    ஒற்றைக்குவளை தேநீர் ☕😘

    இந்த நிமிடம்.. இந்த நொடி.. உடனடி தேவையெல்லாம்.. ஒரு ஒற்றைக்குவளை இளஞ்சூட்டு தேநீர் அவள் கையால்.. இந்த உலகம் அப்புறமாய் சுழன்று கொள்ளட்டும் ! ☕❤
  2. Admin 1

    தாய்க்காதல்❤

    பள்ளிக்காலத்தில் உண்டான பழக்கம் ; இன்னுங்குறிப்பிட வேண்டுமெனில் மேல்நிலைப்பள்ளி பயின்ற போது. இருவரும் அடுத்தடுத்த வெவ்வேறு பள்ளிகள்தான். எப்போதேனும் வெளியில் பார்க்கும்போது அளவளாவிக் கொள்வோம். "உன்னை அங்கே பார்த்தேன்; உன் அப்பாவோட போயிட்டு இருந்த! " உன்னையும் ஒருநாள் பார்த்தேன் ; அம்மாவோட...
  3. Admin 1

    இளஞ்சூட்டு தேநீர் ☕❤

    அவள் பேச்சு இளஞ்சூட்டு தேநீர் வெட்கம் அதன் ஏலக்காய் வாசனை❤
  4. Admin 1

    திருமணம்

    இப்போழ்துதான் பள்ளியில் பார்த்த நினைவு ! நீயோ வியத்தகு மாற்றமாய் நீடித்து நிற்கிறாய் !! இரட்டை ஜடை ஆயுள்முறித்து கூந்தலாய் உருமாற, முகத்திலிருந்த தழும்பெல்லாம் மருத்துவ உதவியோடு புதைந்திருக்க, அழகான நெஞ்செலாம் அளவின்றி மார்பாக, பாவாடை தாவணியெலாம் தூரப்பறந்து புடவையில் கண்விரிகிறாய் !! எப்படி...
  5. Admin 1

    யுவனுக்கான சமர்ப்பணம் 💙🖤❤

    அநேகமாக எனக்கு 16 வயது முடிந்து 17 வயது தொடங்கிய காலகட்டம். விடுமுறையில் இருந்த போது, ரொம்பவும் மோசமான படம்பா இது. பசங்களை பார்க்கவே விடக்கூடாது என்று பெரியவர்களிடம் பெயர் வாங்கி இருந்தது ''துள்ளுவதோ இளமை''. ஆங்கிலப்படங்களில் A என்று எழுதி வட்டம் போட்டிருந்தாலே வீட்ல காசு திருடிச் சென்று படம்...
  6. Admin 1

    சுவை தேநீர் மீதா ? ☕❤

    தீர்ந்து போன தேநீர் கோப்பையை சுற்றி வரும் ஈக்களிடம் கேட்க வேண்டும் சுவை தேநீர் மீதா இல்லை அவள் இதழ் பதிந்த எச்சில் மீதாயென ☕❤
  7. Admin 1

    அந்தி என்னடி அந்தி

    அந்தி என்னடி அந்தி.. முந்தி வந்து நெஞ்சில் நீ துஞ்ச.. ஆசுவாசமாய் இதழ்கள் கொஞ்ச.. அஹிம்சை போர் புரியுமடி வானும் வயிரெறிந்து.. செந்நிற சிவப்பில்.. ❣️ கேடி
  8. Admin 1

    பைத்தியத்தை கண்டதுண்டா?!

    பைத்தியத்தை கண்டதுண்டா?! சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டில் அலையும் மனப்பிறழ்வு கொண்ட உயிரல்ல! உசுரெடுக்கும் கிறுக்கி! நைநையென்று செவிடாக்கும் மடச்சி! டி போட்டால் புடிக்காதாம் வா போ என்றாலும் பல்லை உடைப்பாளாம் இவளா மரங்கழண்டவள்?! சத்தியமாய் இவளேதான்! குழப்பியடிக்கும் குரங்கியாம்...
  9. Admin 1

    கடமான் எனை

    கடமான் எனை துரத்த வைத்த விலாசியே! ஏக்கத்தின் ஊற்றே! அந்தகார ஓலத்தின் மூச்சிரைப்பு அத்தனையும் உன் முனகலாய் மாற! மலை முகட்டில் இதழ் புதைத்து! தேனூற வைப்பேனடி உன்னோடையில்! ஓடி ஒளியாதடி காமுகி! உனை துரத்தி உயிர் தின்னும் ஓநாய் நானடி! ❣️ கேடி
  10. Admin 1

    அவ்வளவுதான்..

    அவ்வளவுதான்.. இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.. சொன்னது என்னவோ சூழ்நிலைதான்.. ஆனால்.. உன் கண்கள் இதற்காகத்தானடி.. இக்கடைகண்ணின் பார்வைக்காகதானடி.. நிலா உறங்கியும் நானுறங்காது இருக்கிறேன்! புலனம் நீயின்றி வெறுமையாக கிடக்கிறதடி! நீ அழித்த எல்லாம் அழியாது என்நெஞ்சில் உள்ளதடி! அம்போவென்று...
  11. Admin 1

    காயம் எங்கடி

    காயம் எங்கடி மனதிலா சொல்.. மயிலிறகாய் வருடுகிறேன்.. இதழிழா சொல்.. உதட்டு ஒத்தடம் கொடுக்கறேன்.. கைகால்களிலா சொல்.. தென்றலாய் நீவி விடுகிறேன்.. மூக்கிலா சொல்.. நுனி உரசி சீண்டுகிறேன்.. செவியிலா சொல்.. காது மடல் கடிக்கிறேன்.. உள்ளங்கையிலா சொல்.. உச்சு கொட்டி முத்தமிடுகிறேன்...
  12. Admin 1

    வலிக்குதடி சண்டாளி..

    சதியாய் வந்து சதைதின்று போனாய்.. எரிதழல் என்னில்.. நிலவாய் ஆனாய்.. யாரோவாய் தோன்றி எட்டியே இருந்தாய்.. ரெண்டே நாளில் மொத்தமும் உறுஞ்சி கொண்டாய்.. தேடி வந்து அள்ளித் தெளித்தாய்.. உள்ளம் குமுற பதறி தெளிந்தாய்.. தப்பெல்லாம் நீ செய்து.. தண்டணையை எனக்களித்தாய்.. குற்றவாளி கூண்டிலேத்தி...
  13. Admin 1

    சதைத்தின்னும் நானே!

    ஆண்டாண்டு காலமாய் பேரழகன் ஒருவன் ஆண்டானாம்! அரக்கனொருவன் அவதரித்து அத்தனையையும் அபகரித்து கொண்டானாம்! ஆயுள் விழுங்கி ஆன்மா மழுங்க இளமை மொத்தமும் திருடிக் கொண்டானாம்! உடலழித்து! புத்தி வாழ வைத்தானாம்! மூளைக்காரன் என்றொரு பேர் வாங்கிக்கொண்டானாம்! மூர்க்கன் யெனை முட்டாள் என நினைத்தானாம்...
  14. Admin 1

    ஊன் வாசம்

    ஊன் வாசம் உன் வாசம் காணாதாக்கும்! உன் வசம் எனையிழுத்து ஊழ் விஷம் முறிக்க சொல்லும்!
  15. Admin 1

    எனக்கவளை பிடிக்கும்!

    எனக்கவளை பிடிக்கும்! ஏனோ நேற்று வரை சொன்னதில்லை! காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை! பிடித்தம் அவள் என்பதை காட்டிலும்.. அவள் பெயரே! அழகான பெயர்! புனைவுதான்! ஆனால், அழகு! இல்லை! ரம்மியம்! அவள் கெத்தானவள்! துடுக்குத்தனம் கொண்டவள்! அவ்வளவு நெருக்கமெல்லாம் ஒன்றுமில்லை! இருந்தும்.. அவ்வப்போது...
  16. Admin 1

    கேடி எழுத ஆரம்பித்தால்...

    எனை நெருங்கும் ஒவ்வொருத்தியும் ஏதோ ஒரு விதத்தில் காயம்பட்டே போகிறாள்கள்! தவறென்று ஏதுமில்லை. சரியென்றும் எதுவுமில்லை. குற்ற உணர்ச்சி கொண்டு கலங்கி போவதெல்லாம் அவள்கள்தான்! மொத்த பழியையும் ஏற்றுக் கொள்வது நான்தான்! ஊரோடு ஒட்டாது தனித்திருப்பதும் இதனால்தான்! கேடி எழுத ஆரம்பித்தால் நில்லா...
  17. Admin 1

    கொடு

    கொடு.. புனைய போகிறேன்‌.. எதை என்கின்றாயா... இதழ் தான்.. ஆனால்.. கிடைக்கோட்டானது அல்ல... நேர்க்கோட்டானது...
  18. Admin 1

    கால்

    கேட்டது கால்.. நினைத்தது கணுக்கால்... கிடைத்ததே.. தேன் சுரக்கும் தொடை தாழ்
  19. Admin 1

    தட்டுகையில்

    உனை நினைத்து தட்டுகையில்.. எழுத்தொன்றுக்கும் உன்னுடல்.. அங்கச்சத்தம்.. கிறங்கி மருக.. பருக வேண்டி.. கிறுக்கி தள்ளுகிறேன்.. போகத்தை கவியாய்..
  20. Admin 1

    காட்டினாய்

    நீ காட்டினாய்... நான் மீட்டினேன்.. இசை பிறந்தது.. கால்கள் விரிந்தது.. தடி நின்றது.. பூ சுரந்தது..
Top