தாழ் திறவாய் ததுளனே! : 8
மணி இரவு ஏழரை.
அண்ணன் தம்பி இருவரும் இதோடு மூன்றாவது பூப்பந்தை கொடுமைப்படுத்திட களம் இறங்கியிருந்தனர்.
''நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே?!''
ஆரோன்தான் ஆரம்பித்தான், மதியம் ராகனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் கேட்பாரின்றி ப்ளூ டிக்கில் சஞ்சரிக்க.
''உன்கிட்ட...
தாழ் திறவாய் ததுளனே! : 7
''ஹாய்! சோரி! ரொம்ப நேரமாச்சா வந்து?!''
கேட்டப்படியே ஆரோனின் அருகில் வந்து நின்றாள் சங்க்கியா.
இருவரும் சந்திப்பதாய் பேசி வைத்து மலை உச்சி மீதிருக்கும் கடை ஒன்றில் ஒதுங்கியிருந்தனர்.
''அரை மணி நேரம் இருக்கும்!''
சொன்ன ஆரோனோ கையிலிருந்த கேன் ட்ரிங்க்கை தலை சாய்த்து...
தாழ் திறவாய் ததுளனே! : 6
''பாட்டி! பாட்டி!''
ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி.
''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!''
தாத்தா பேரனை அடக்கினார்.
''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு...
தாழ் திறவாய் ததுளனே! : 4
ராகன், விராகன்.
ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர்.
பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன்.
பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன்.
அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த...
தாழ் திறவாய் ததுளனே! : 3
விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள்.
படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள்...
அத்தியாயம் 27
நிகழ்காலம்
கஃபே
எவ்வளவு யோசித்தாலும் அட்சராவால் அவளின் முந்தைய வாழ்க்கை வரலாறை ஞாபகத்திற்கு கொண்டு வந்திட முடியவில்லை.
ஆகையால், வேறு வழியின்றி மருமகள் அவள் அத்தை அம்பிகாவிடம் அவள் குடும்ப விபரங்கள் கேட்க, அவரோ கல்யாண ஆல்பமை எடுத்து காட்டி தற்சமயத்திற்கு பேதையின் வாய்...
அத்தியாயம் 26
கடந்தகாலம்
செரீஸ் ரிசார்ட் ஆறாவது மாடி ஆண்கள் கழிவறை
அட்சராவின் கையால் அறை வாங்கிய கௌஷிக்கோ, வீங்கிய கன்னத்தில் ஐஸ் கியூப் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான் ஆண்கள் கழிவறையில் நின்று.
''விடு மச்சான் பார்த்துக்கலாம்! அவே இல்லன்னா இன்னொருத்தி! இதுக்கெல்லாம் போய் ஃபீல்...
அத்தியாயம் 25
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
இரவு மணி பதினொன்று ஐம்பதை தாண்டியிருந்தது.
வெளி மாநிலத்திலிருந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான் வேதா. வழக்கமாய் விளக்கை அணைத்திடாமலே உறங்கிடுவாள் அட்சரா.
ஆனால், இன்றைக்கோ அறை கும்மிருட்டு கொண்டிருந்தது. ஆணவனோ, இருட்டிய அறையின் விளக்கை...
அத்தியாயம் 23
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
வேதா இல்லாத அறையில் புரண்டு படுத்த அட்சராவிற்கோ ராத்திரிதான் தூக்கம் வரவில்லை என்றால் மதியமும் ஏதும் வேலைக்காகிடவில்லை.
ஆகவே, அவன் வருவதற்குள் அறையை கொஞ்சம் சுத்தம் செய்யலாம் என்றெண்ணி அதற்கான பணியில் ஈடுப்பட தொடங்கினாள் வஞ்சியவள்.
நாற்காலி...
அத்தியாயம் 22
கடந்தகாலம்
வேதாவின் வீடு
மாலை ஆறுக்கு அழகாய் கிளம்பி வெளியில் போக ஆயத்தமானாள் ஏந்திழையவள். ஆனால், அவளின் துரதிஷ்டம் காரிலோ பெட்ரோல் சாகும் நிலையில் சிரித்தது.
வாசலில் நெற்றியை இறுக்கிக் கொண்டு நின்ற பனிமொழியின் கண்ணிலோ புதிதாய் லோன் போட்டு வேதா வாங்கியிருந்த கார்...
அத்தியாயம் 21
நிகழ்காலம்
இன்ஸ்பெக்ட்டர் அன்பின் காவல் நிலையம்
இன்ஸ்பெக்ட்டர் கதிர்காமன் மூலம் நடந்திருந்த கூத்தை அறிந்துக் கொண்ட அன்போ அடுத்தடுத்து நடக்க வேண்டிய விடயங்களை துரிதப்படுத்தினான்.
அட்சரா என்ற கோப்பில் தவறாக சொருகப்பட்டிருந்த படத்தை கதிரிடமிருந்த வாங்கி வைத்திருந்தவன், அதோடு...
அத்தியாயம் 18
கடந்த காலம்
வேதாவின் இல்லம்
மணி பதினொன்று பத்தாக வீடு வந்து சேர்ந்தான் வேதா.
மகனவன் குளியலை போட்டு வர, தாய் அம்பிகாவோ அவனுக்கு இரவு உணவை பரிமாறிட ஆரம்பித்தார்.
''அட்சரா இன்னும் ஆபிஸ்லருந்து வரலையாமா?!''
''உன் போன் எங்க?!''
என்ற தாயோ மகனின் தட்டில் சாம்பாரை ஊற்றி புதியதோர்...
அத்தியாயம் 17
கடந்த காலம்
அட்சராவின் அலுவலக அறை
பூரிப்பு குறையாது வேலையும் செய்யாது முகநூலில் உலா வந்தாள் பெண்டு அவள்.
புருஷனின் பெயரை போட்டு அவன் கணக்கை தேடி பார்க்க, பொட்டல் காடாய் கிடந்தது ஆணவனின் ப்ரொபைல்.
ஏனோ மனம் வேதாவோடு கதைக்க எண்ண அப்போதுதான் அம்மணிக்கு ஞாபகமே வந்தது...