அத்தியாயம் 105
இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும்.
நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை.
இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை.
ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால்...
அத்தியாயம் 104
மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது.
“ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!”
என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்...
அத்தியாயம் 103
களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு.
“ரீசன்!”
என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள்.
“ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...”
என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து...
அத்தியாயம் 102
மணி விடியற்காலை நான்கு முப்பது.
சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான்.
ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ...
அத்தியாயம் 99
பைக் எங்கெங்கோ போய் கடைசியில் பீச்சில் வந்து நின்றது. விடிய இன்னும் மூன்று மணி நேரங்கள் இருக்க காலரா நடக்க ஆரம்பித்தனர் ப்ரீதனும் விசாவும்.
''விசா..''
என்றவன் அழைத்து கண்ணால் சைகை செய்தான் ஈரமணலை பார்த்திட சொல்லி சுந்தரியவளை. பெண்ணவளும் தலைகுனிந்து பார்க்க அங்கே இரு குட்டி...
அத்தியாயம் 97
மணி விடியற்காலை ஐந்து.
அழுது ஆர்ப்பாட்டம் செய்த குஞ்சரியை இப்போதுதான் ஒருவழியாய் உறங்க வைத்திருந்தான் ரீசன்.
அலைபேசியோ சத்தமில்லா வெளிச்சம் கொண்டது. அதை கையிலெடுத்தவனோ வக்கீல் ஆச்சாரியரின் வாட்ஸ் ஆப்பிற்கு கொஞ்சமும் யோசிக்காது பதில் அனுப்பினான்.
அதாவது மூத்தவன் மற்றும்...
அத்தியாயம் 95
மண்டபம் கோலாகலம் கொண்டிருந்தது.
இளம் தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் ஃபங்சன் அது. குறிப்பாய், மகளிருக்கான நிகழ்வது.
ஆண்டுதோறும் மிக விமரிசையாகவே நடத்திடுவார்கள் எஸ்.எம்.ஈ. எனும் நிறுவனம் தொழில்முனைவர்களுக்கான சிறப்பு விருது விழா அதை.
அப்ளிகேஷன் போட வேண்டியது மட்டும்தான்...
அத்தியாயம் 93
சிறைவாசம் கொண்ட ரீசனின் தலையோ தூக்குக்கு போகாது தப்பித்தது அவசர பிரிவில் உயிருக்கு போராடியவனின் உயிர் ஊசலாடாது சீராக.
வீர்ரோ மதுக்கூட வழக்கிற்காய் வெளியூர் போயிருந்த ரீசனை தேடி இறுதியில் கண்டுக் கொண்டான் நடந்திருந்த விபத்தையும் அதில் சிக்கியிருந்த ரீசனின் நிலையையும்.
சாவானா...
அத்தியாயம் 92
பொழுது புலர்ந்தது.
குருவிகள் கீச்சில் கொண்டன மின்சார சரடுகளின் மீதமர்ந்து.
ஜன்னல் திரைசீலையோ மந்தமான வானிலையின் ஜில்லென்ற குளிர் காற்றில் மெதுவாய் ஆட ஆரம்பித்தது.
கீழ் தளத்திலோ சுப்ரபாதம் கேட்டது.
குஞ்சரியைக் கவனித்துக் கொள்ளத்தான் கேர் டெக்கரே தவிர வீட்டு வேலையை...
அத்தியாயம் 91
ஆறு மாதங்களுக்கு முன் குஞ்சரியின் வாழ்க்கையை சீரழித்த மனித ஓநாயோ கம்பீரமாய் நின்றுக் கொண்டிருந்தது கோதையவள் முன்.
''நீயா!!!''
என்று அதிர்ச்சி விலகாது அலறினாள் குஞ்சரியவள் அந்த ஒரு நிமிடத்தில் மண்டை வலியெல்லாம் காணாமல் போக.
''நானேதான் மயூரி!''
என்றவனின் வன்ம புன்னகையில்...
அத்தியாயம் 89
நல்லவன் தீயவனெல்லலாம் சூழ்நிலையையே பொறுத்தே அமையும்.
ரீசனின் தற்போதைய மாற்றமெல்லாம் அவனை அடுத்தவர் பார்வைக்கு மோசமானவனாகவே காட்டிடும்.
வேறென்னே செய்ய இயலும் அவனால், குஞ்சரியின் மீது அளப்பரிய காதல் கொண்டு மொத்த பாவப்பழியையும் அவன் தலையில் போட்டுக் கொள்வதை தவிர.
அமராவின் மீது...
அத்தியாயம் 88
காலாகாலத்தில் கல்யாணம் செய்திருக்க வேண்டிய ப்ரீதனோ இப்போதுதான் ஒரு பெண்ணை டாவடிக்கவே ஆரம்பித்திருக்க, அக்கா அமராவோ சீக்கிரமாகவே அவன் விசாவோடு ஜோடி சேர்ந்திட விரும்பினாள்.
தம்பி கேட்டதற்கிணங்கி விசாவோடு வெறும் சாதாரண அளவல்களே கொண்ட தமக்கையவள் பின்னாளில் குஞ்சரி அவளுக்கு இழைத்த...
அத்தியாயம் 86
காதலின் அதீத பித்தில் குஞ்சரி செய்த காரியங்களுக்கெல்லாம் அவ்வளவு சுலபத்தில் பிராய்ச்சித்தம் தேடிட முடியாதென்பதை தீனரீசன் நன்கறிவான்.
அதற்காகவெல்லாம் அவளை விட்டு போக முடியாதென்பதையும் அவன் உணர்வான்.
இருந்தும், கர்மாவிற்கு பயந்து வாழ்க்கையை தொலைத்திட அவன் விரும்பவில்லை. பாரத்தை...