அத்தியாயம் 7
நிகழ்காலம்
நந்தமூரி சாமியார் ஆசிரமம்
சூரியன் மந்தநிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தான். அடைமழையின் அறுகுறியாய் வானம் அவ்வப்போது மின்னி மிளிர்ந்தது.
இருந்தும், மக்கள் கூட்டமோ மலை உச்சியை நோக்கி அலைமோதியது.
மலை உச்சி சாமியாரான நந்தமூரி சாமி, ஒரு மணி நேர சிறப்பு தரிசனம் வழங்குவதாய்...
அத்தியாயம் 6
கடந்தகாலம்
வேதாவின் இல்லம்
அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று.
அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர்.
அடுக்களையிலோ...
அத்தியாயம் 65
செல்வ செழிப்போடு பிறந்திருந்தாலும் போய் சேர்கையில் என்னவோ சர்வ நாசமாய் சீரழிந்தே செத்திருந்தாள் மயிலினி.
சொந்தமில்லா உறவுகளோடு இதுநாள் வரை சொந்தங்கொண்டாடி வந்த நங்கையவளை தேடி வந்தன இரு ஜீவன்கள் அவள் இறந்த நாளன்று.
பெண்டு அவளை பெற்ற பொறுப்பில்லா அப்பனோ திருந்திடாமலேயே சாகும்...
அத்தியாயம் 5
கடந்தகாலம்
அட்சரா அலுவலக அறை
''பிளீஸ் அட்சரா! என்னாலே நிலா இல்லாமே இருக்க முடியாது! தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!''
இந்தர் தங்கையிடம் கெஞ்சினான்.
''உனக்காக என் வாழ்க்கையே அழிச்சிக்க சொல்றியா?! என்ன அண்ணன் நீ?! எல்லாரும் தங்கச்சிக்காக என்னன்னவோ பண்ணுவாங்க! ஆனா, நீ...
அத்தியாயம் 64
தீனவானன் இறந்து ஒரு வாரம் கடந்திருக்க வாத்தியாரும் அவரின் குடும்பமும் வேறு இடத்திற்கு மாற்றலாகி போயிருந்தனர்.
எந்த பெற்றோரால் ஜீரணிக்க முடியும் கல்யாணங்கட்டி அழகு பார்த்திட வேண்டிய மகனுக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பிடும் கொடுமையை.
புது இல்லம் வசதியாக இருந்தாலும் யார் மனதிலும்...
அத்தியாயம் 4
கடந்தகாலம்
அலுவலக கார் பார்க்கிங்
''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!''
சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள்.
''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க...
அத்தியாயம் 63
காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும்.
குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே.
பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள்.
என்செய்வது சினம் சிந்தையை...
அத்தியாயம் 2
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.
அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.
குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்...
அத்தியாயம் 62
கடவுள் கூட கைவிட்டிடுவார் பைக் விட்டிடாது இதுவே பெரும்பாலான இளைஞர்களின் மைண்ட் செட். இது இப்போது மட்டுமல்ல எப்போதுமே மாறாத ஒன்று ஆண்களிடத்தில்.
பைக்கோ காரோதான் அவர்களின் முதல் மனைவி, காதலி எல்லாமே அவர்களுக்கு.
தீனவானனுக்கும் அவனின் பைக் அப்படித்தான். இருந்தும் தலையெழுத்தை யார்...
அத்தியாயம் 61
கன்றியிருந்த விலோசனங்கள் கண்ணீரை ஓரமாய் வழிய விட மயிலினியோ செத்தவளாட்டம் மெத்தையில் மல்லாக்க படுத்துக் கிடந்தாள்.
நடந்த கொடூரம் கண் முன் வர வாய்விட்டு கதறிட கூட இயலா ஜடமாய் தெய்வம் தன்னை படைத்ததை எண்ணி வெம்பிட விருப்பமற்றவளாய் வெறுமனே கிடந்தாள் கோதையவள்.
சிதைப்பட்டு போனது...
அத்தியாயம் 56
மந்தமான வானிலையில் சுரோத்தமன் ஒளிந்திருந்தான் கறுத்திருந்த மேகங்களுக்குள்.
ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கியிருந்தது குஞ்சரியின் அவசரமான முட்டாள்தனம்.
காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்து இரு நாட்கள் கடந்திருந்த வேளையில் கந்தல் கோலமாய் தலைவிரிக் கொண்டு வீட்டுக்குள்...
அத்தியாயம் 55
இருள்வலி வந்தான்.
ஐயர் ஜெகநாதன் வீடோ விரிச்சோடி கிடந்தது. பெண்ணை காணாது அண்ணன்மார்கள் இருவரும் தீனவானன் மனை நோக்க, அங்கோ பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி அனுப்பினர் குடும்பமே ஊருக்கு போய் பத்து நாட்களுக்கு மேலாகி விட்டதென்று தகவலை.
மகளை பெற்றவரே நெஞ்சை பிடித்துக் கொண்டு...
அத்தியாயம் 52
காதலன் வருவான், வந்தழைத்து போவான் என்று காத்திருந்த மயிலினியின் முன்னாள் வந்து நின்றதென்னவோ குஞ்சரித்தான்.
வாய் பேசா மடந்தையின் ஜன்னலோரம் வந்த விஷமக்காரியோ வா போகலாம் என்று சைகையில் அழைக்க, ஏமாளி மயிலினியோ நிம்மதி பெருமூச்சுக் கொண்டாள் மச்சானின் காதலியே அவளைக் கூட்டிப்போக...
அத்தியாயம் 50
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான்.
ரீசனின் மீது குஞ்சரிக் கொண்ட பைத்தியக்காரத்தனமான அன்பும் அப்படித்தான்
கடிதத்தில் வரிக்கு வரி மயிலினி எழுதி வைத்திருந்த தீனா என்ற மூன்றெழுத்து வார்த்தை, தேவகுஞ்சரியின் தீனரீசன் என்று பெண்டு அவள் தவறாக புரிந்துக் கொண்டாள்...
அத்தியாயம் 49
தீனா என்ற எழுத்திலேயே நின்றது செக் வைத்த குஞ்சரியின் விழிகள். மேற்கொண்டு கடிதத்தின் உள்ளடக்கத்தை படிக்காதவளோ மூச்சு விடும் சிலையாய் நின்ற இடத்திலேயே கொலு கொண்டாள் தீப்பிடித்தெறியும் மதுரையாய்.
வெறிக்கொண்டிருந்த நீலாம்பரிக்கு சகுனியாய் வந்தான் அவளுடன் படிக்கும் விஜய்.
''என்ன...
அத்தியாயம் 48
கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில்.
அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன்.
ஆகையால், ரீசனின்...
அத்தியாயம் 47
தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று.
ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின்...