அத்தியாயம் 11
அமேசான் காடு
நல்லவேளை சால்வை ஒன்றை முன்பே பேக்பேக்கில் திணித்து வைத்திருக்க அதுவே இப்போது உதவியது கோற்றொடிக்கு.
ஷால்லை கையிலெடுத்தவள் அதை நன்றாய் உதறி போட்டாள் தரையில் படுக்கை விரிப்பாய்.
மங்கையின் செயலை பச்சைக் கலர் கண்களின் வழி பார்த்துக் கொண்டே இருந்தான் வர்மா.
''என்ன, ஒரு...
அத்தியாயம் 25
ஸ்போர்ட்ஸ் டீமோடு முட்டி மோதிவிட்டு வந்திருந்தான் விரன்.
கட்டியவள் மீது சங்கம் கேஸ் போட துடியாய் துடிக்க ஆணவனோ ஒரே போடில் செக் வைத்தான் அப்படியான ஏடாகூடம் ஏதாவது நடந்தால் இனி அவன் அவ்வணியிலே இல்லாது போவானென்று.
பல மணி நேர விவாதங்களுக்கு இடையில் சர்ச்சை முடியும்படியான செயலொன்று...
அத்தியாயம் இருபத்தி மூன்று
தீனரீசன் பெற்றோர்கள் இல்லம்
வரவேற்பறை
சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள்.
வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...
அத்தியாயம் 23
உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டவளாய் ஹவுஸ் அரஸ்ட்டில் கிடந்தாள் தேரிகா.
வந்திருந்த புதிய அழகி சோக கீதத்தின் முடிவில் காரிகையின் தலையில் குண்டை தூக்கி போட்டிடுவாள் என்று அரிவையவள் கனவிலும் நினைக்கவில்லை.
அதுவும் அதற்கு மிகலின் ரியாக்ஷனும், கவுண்டர்ஸும் ஆணவன் தெரிந்துக்கொள்ள...
🖊️ நாவல்: தீவியின் ஆரணியம்
இதுவரை பெண் புலி பக்கம் கூட தலை வைத்து படுத்திடாதவன் இன்றைக்கு மனுஷியான மிருடானியை இவ்வளவு கருசனையாக காவல் காப்பதும், அவளுக்கு ஒன்றென்றால் துடித்து போவதும், இந்நொடியில் கிளர்ச்சி கொண்டு தவித்து நிற்பதும்; எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது ஹீரோவிற்கு.
வர்மாவின்...
அத்தியாயம் 10
அமேசான் காடு
மிரு நினைக்கவே இல்லை அவள் இப்பேர்ப்பட்ட வனத்தில் அதுவும் மிருகங்கள் சூழ இன்னமும் உயிரோடு இருப்பாள் என்று.
ஒரே ஒரு ஆறுதல் பேடை அவளுக்கு, முன்னாளில் கடிக்க வந்த வர்மா இப்போது அவளுக்கு பாதகமாய் இல்லாமல் சாதகமாய் இருப்பதுதான்.
பழங்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் ஒரு...
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
அத்தியாயம் 24
தடாலடியாக கல்யாணம் முடித்து வந்த நிழலிகாவோ பெத்த புண்ணியவான் நேசமணியை தேடி ஓடினாள் விரன் வெளியான அடுத்த நொடியே மனையிலிருந்து.
வீடு போனவளை கலங்கிய கண்களோடு வரவேற்றார் நேசமணி.
''அப்பா!! சோரிப்பா!! சோரி!! சோரிப்பா!! சத்தியமா விரன் என் கழுத்திலே தாலி கட்டுவாருன்னு நான்...
அத்தியாயம் 23
பைக்கிலிருந்து கீழிறங்கிய விரனோ,
''பிளீஸ்!! உன் ஸ்மார்ட்னஸ்சே கொஞ்சம் கழட்டி வெச்சிட்டு பொண்ணா பொறுமையா குனிஞ்ச தலை நிமிராமே இரு!! யார் என்னே கேட்டாலும் நீ பேசாமே இருக்கறதுதான் உன் வேலே!''
என்று சின் டிக்கியவளை கையெடுத்து கும்பிட,
''ஏன்!!''
என்றவளோ கண்களை உருட்ட,
''சொன்னா...
அத்தியாயம் 8
அமேசான் காடு
விடிந்தே போயிருந்தது மிரு கண் விழிக்க.
வாந்தியின் பக்கத்திலேயே படுத்துக் கிடக்க, விழிகள் திறந்தவளுக்கு பிரகாசமான காட்சிகளே. வாந்தியை சுற்றி ஈக்கள் பூச்சுகள் வட்டமடிக்க குமட்டிக் கொண்டு வந்தது காலி வயிறுக்காரிக்கு.
ஏதோ ஒரு ஞாபகத்தில் மேடம் ஓடிடலாம் என்று எழ பார்த்திட...
அத்தியாயம் இருபது
டென்மார்க்
குஞ்சரி அறை
உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள்.
''Christian!! What the hell are you doing!!''
(கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!)
சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...