அத்தியாயம் 15
அமேசான் காடு
குகைக்கு வந்து சேர்ந்திருந்தான் புயல் வேகத்தில் வர்மா. மூச்சிரைக்க அவன் முதலில் சுற்றி வந்து சரிப்பார்த்தது என்னவோ குகையின் உள்பக்கம் அவன் பத்திரப்படுத்தி சென்றிருந்த அவனின் மிருவையே.
வஞ்சியவளை மீண்டும் கால்களால் உதைத்து கூக்குரலில் அங்கே இங்கே பார்த்து உறும்பினான்...
அத்தியாயம் 29
மார்கழி மாதத்தில் கல்யாணம் கட்டிய ஜோடிகளின் கொட்டம் சொல்லிலடங்கா.
காலையில் குட்டி குஞ்சன் மாலையில் சின்ன டிக்கியென்று இருவரின் பாடியும் இவர்களின் லொல்லு தாங்காது தாபத்தில் அடிக்கடி தனிமையில் வாந்தியெடுத்ததுதான் மிச்சம் இணை சேராமலே.
இருந்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்...
அத்தியாயம் இருபத்தி எட்டு
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவள் வயதிற்கு அது அவசியமே.
குஞ்சரிக்கோ பத்திக்கொண்டு வந்தது. என்செய்ய இப்படி நடுவீட்டில் ஒருத்தி தைரியமாக புருஷனின் மீது பழி போட்டிடும் போது வேறென்னதான் செய்திட இயலும்.
மறைந்திருந்தோ...
அத்தியாயம் 28
''ஏய்.. சின்ன டிக்கி.. என்னாச்சு உனக்கு.. கோவமா என்னே..''
என்றவனோ போர்வைக்குள் கொலு கொண்டவளை நோக்கி கேட்க,
''ஹுஹும்..''
என்றவளோ உள்ளேயே ஒளிந்துக் கொண்டு பதிலளித்தாள்.
''அப்பறம் ஏன் டின்னரே கோழி கொத்தறே மாதிரி கொத்திட்டு வந்து படுத்திட்டே.. யாராவது ஏதாவது சொன்னாங்களா என்னே..''...
அத்தியாயம் இருபத்தி ஏழு
விசாகாவிற்கு உயிர் போய் உயிர் வந்தது புதியதொரு குரல் காதில் கேட்க. யாரென்றே தெரியாத ஒருவனின் கைப்பிடிக்குள் அவளின் மணிக்கட்டு இறுகியிருந்தது.
''ஹேய்.. பேபி பம்ப்.. பார்த்து.. இப்படி ஓரமா வந்து என்ஜோய் பண்ணுங்க..''
என்றவனோ அவளின் வயிற்றில் முன் கையை நீட்டி வேறு யாரும்...
ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: பாகம் 1
பாகம் 1 முழுத்தொகுப்பு லிங்க்:
https://amzn.in/d/0gJwMKx3
கதை தளத்திலிருந்து 17.08.2024 - சனிக்கிழமை நீக்கப்படும்.
கதைக்கான உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை டிவிஸ்ட் உடைத்திடாதவாறு பகிர்ந்துக் கொள்ளுங்கள் டார்லிங்ஸ்!
நன்றி. வணக்கம்.
அத்தியாயம் 26: ததர்முகம்
வேறெங்கோ நின்ற மழை, ஞாலத்தின் ஏதோ ஊர் மூலையில் பனியாய் உதிர, அந்தர ரயிலின் ஜன்னலோர கம்பிகளுக்கு வெளியில் உள்ளங்கை நீட்டி அதன் தூறல்களை சேமித்த நேரிழையோ மற்றொரு கரத்தால் அடிவயிற்றை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள்.
''கண்டிப்பா உன்னே காப்பாத்த திரும்ப வருவேன் எயினி!''
என்று...
அத்தியாயம் 13
அமேசான் காடு
ஆயிரஞ்சோதியுள்ளோன் சுட்டெறித்தான். மணி பிற்பகல் பனிரெண்டு. இன்னும் விடியவில்லை வர்மாவிற்கு.
பொதுவாகவே வயமா அதிக நேரம் உறங்கிடும் வகையாகும். ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 18-20 மணிநேரம் வரை தூங்குமாம். வர்மா ஒன்னும் விதிவிலக்கல்ல.
அவனும் முரட்டுத்தனமாய் நித்திரா...
அத்தியாயம் இருபத்தி ஆறு
நரேன் மற்றும் விசாகா திருமணம் ஊர் மெச்ச நடந்து முடிந்தது.
கொடுமையிலும் கொடுமை திருமணமான முதல் நாளே நரேன் அவன் வேலையைக் காட்டிட ஆரம்பித்தான். அவனின் தாளத்திற்கு ஏற்ப அவனின் பெற்றோர்களும் ஆடினர்.
மாமனார் காதில் பூ சுற்றி வழமையான சடங்கு சம்பிரதாயங்களுக்கு முழுக்கு...
அத்தியாயம் 27
மதியம் ஆறு மணிக்கு மனை வந்த விரனோ கிட்சனில் மேடம் தனியே இருக்கே கண்டு அமைதியாய் நுழைந்தான் அடுக்களை பக்கம்.
''அப்புடி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே!!''
என்று பாடிய அனுராதாவோடு சேர்ந்து சின்ன டிக்கியும் பாடினாள் அடுக்களை அலண்டு...
அத்தியாயம் 12
வர்மாவோ மீதமிருந்த கோட்டினை அவன் ஒற்றை முன்னங்கால் கொண்டு அழித்துக் கொண்டிருந்தான் ஸ்டைலாய் நின்று.
''ஏய்! காலே உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்! ஒழுங்கு மரியாதையா ஓரம் போயிடு! எதுக்கு இப்போ கோட்டை அழிச்சே நீ?! குச்சிய வேற புடிங்கி போட்டுட்டே! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன்...
அத்தியாயம் 26
மணி விடியற்காலை ஐந்து.
அலைபேசி கதற எழுந்த விரனோ குளித்து முடித்து கிளம்பி விட்டான் ஜிம்முக்கு. அம்மணியோ இனியென்னே கவலை என்பது போல் இழுத்து போர்த்திக் கொண்டு நன்றாய் தூங்க மணி பத்தாகி கடைசில் மதியம் மூன்றில் வந்து நின்றது.
எதர்ச்சையாய் தூக்கம் கலைய, ஐயோ அம்மா என்றவள் அரக்க பறக்க...
அத்தியாயம் இருபத்தி நான்கு
வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்பதால் என்னவே நரேன் அவனை அடக்கமானவனாகவே பொதுவில் காட்டிக் கொண்டான். ஆனால், மறுமுகம் எப்படியென்று கடவுளுக்கே வெளிச்சம்.
இருவீட்டார் அறிய அடிக்கடி ஜோடியாய் நரேனும் விசாவும் அதிக பட்சமாய் வெளியானதென்னவோ டின்னர் மட்டுமே. மற்றப்படி எல்லை...