What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

amydeepz

  1. KD

    அத்தியாயம்: 121

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்று தீனரீசனின் உயிர் போனதோடு சரி. கீரனை தவிர வேறு யாரும் சம்பவம் நடந்த பங்களா பக்கம் வருவதில்லை. ஆன்ட்டி ஹீரோ கூட கேஸ் விசாரணையில் இருக்கும் பொழுதில்தான் இங்கு வந்து போனானே தவிர அதற்கு பிறகு அவனின் சுவடுகளும் நண்பன் மரித்த பெரிய இடத்தை எட்டி பார்த்திடவில்லை...
  2. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 13

    தாழ் திறவாய் ததுளனே! : 13 ''நீங்க என்ன சொன்னாலும் என்னாலே இதுக்கு சம்மதிக்க முடியாது சித்தப்பா! தயவு செஞ்சு என்னே கட்டாயப்படுத்தாதீங்க! பிளீஸ்!'' கெஞ்சலை ஆவேசமாய் ஒப்புவித்தாள் சுவாகை. ''அப்போ, நீயும் என்னே தடுக்காதே! நான் எப்படியோ போய் சாகறேன்!'' முருங்கை மரம் ஏறினார் சித்தப்பா, மீண்டும்...
  3. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 12

    தாழ் திறவாய் ததுளனே! : 12 ''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!'' ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான். வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது...
  4. KD

    அத்தியாயம்: 120

    அத்தியாயம் நூற்றி இருபது மகள் கீத்துவின் உருவில் ரீசனையே கண்டது போல் பூரித்து போன குஞ்சரியோ, தெளிந்த நீரோடையாய் புத்துணர்வு கொண்டாள். அது அவனல்ல என்பதை சிந்தைக்குள் அழுத்தமாய் பதித்துக் கொண்ட காரிகையோ, மனப்பூர்வமாக கீத்துவை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தாள். தன்னம்பிக்கை கொண்டாள் குஞ்சரியவள்...
  5. KD

    அத்தியாயம்: 119

    அத்தியாயம் நூற்றி பத்தொன்பது ஒருவழியாய் வெளிநாடு போக சம்மதித்திருந்த கீத்துவோ கிளம்பும்முன் அவள் தாயோடு உறங்க விரும்பினாள். ஆகவே, அமரா அவர்களைத் தனியே விட்டு அவளுக்கென்ற அறையில் தஞ்சம் கொண்டாள். கீத்து பேக்கிங்ஸ் எல்லாம் முடிய குஞ்சரியின் அறைக்கு சென்றாள். “சீனியர்!” என்றழைத்த மகளோ கதவை லாக்...
  6. KD

    அத்தியாயம்: 118

    அத்தியாயம் நூற்றி பதினெட்டு கீத்துவின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட ப்ரீதனோ தீவிரமாய் யோசித்து நல்லதொரு முடிவை எடுத்திருந்தான். சித்தப்பா அவன் சம்பவத்தைப் பற்றி குஞ்சரியிடம் பேச, அவளோ அமராவை வர சொல்லி கேட்டாள். கொஞ்சமும் யோசிக்காத ப்ரீதனோ அக்காவிற்கு போனை போட, முன்பை போலில்லை குஞ்சரி என்றறிந்த...
  7. KD

    அத்தியாயம்: 117

    அத்தியாயம் நூற்றி பதினேழு குட்டி கீத்து வளர்ந்த ரீசனாகி நிற்க, ஹாக்கியின்பால் கொண்ட அதீத கவனம் குஞ்சரிக்கான நேரத்தைக் குறைத்தது. கொஞ்சநாட்கள் அம்மா, அவள் மகளுக்காய் காத்திருக்க விளையாடி வந்தவளோ, களைப்பில் தாயை மறந்து உறக்கம் கொண்டாள். சர்ஜரி சுந்தரியோ சாப்பாடு வேண்டாமென்று படுக்க...
  8. KD

    அத்தியாயம்: 116

    அத்தியாயம் நூற்றி பதினாறு ஒரே நாளில் ஆப்ரேஷன் நடந்து முடிய அறுவை சிகிச்சைக்குப் பின்னான முதல், இரண்டு வாரங்களுக்கு குஞ்சரி ரொம்பவே கஷ்டப்பட்டாள். தற்காலிகமான வலியையும் வீக்கத்தையும் எதிர்கொண்டவளுக்கு தீரா பிணியாகி போனது என்னவோ அந்த ஒற்றைத் தலைவலி மட்டுமே. ஆப்ரேஷன் முடித்தவளை மருத்துவர்...
  9. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 11

    தாழ் திறவாய் ததுளனே! : 11 பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி. ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார். கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
  10. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 10

    தாழ் திறவாய் ததுளனே! : 10 ''யார் என்னன்னு ஏதாவது தெரிஞ்சதா?!'' ராகன்தான் அலறினான் வழக்கம் போல். ''ரூம் சிசிடிவிலே எதுவும் தெரியலே சார்! மெயின் எண்ட்ரன்ஸ், அப்பறம் ஆபிஸ்குள்ள இருக்கறே மத்த எல்லா கேமரா ஃபுட்டேஜையும் இன்னைகே எடுக்க சொல்லிருக்கேன்! ஈவனீங்குள்ள ரெடியாகிடும் சார்! அப்படியே...
  11. KD

    தாழ் திறவாய் ததுளனே!: 9

    தாழ் திறவாய் ததுளனே!: 9 சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள். குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள். அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன். திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
  12. KD

    அத்தியாயம்: 115

    அத்தியாயம் நூற்றி பதினைந்து காரை பங்களாவின் வாசலில் பார்க் செய்து கீழிறங்கினாள் குஞ்சரி. கண நிமிட யோசனையில் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டவள், முஷ்டி கரங்களை அழுத்தமாய் இறுக்கி ஆர்ப்பரித்த கண்ணீரைக் கண்டுக்காது தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள். ஒரு வருடம் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டிருந்தது...
  13. KD

    அத்தியாயம்: 114

    அத்தியாயம் நூற்றி பதினான்கு நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம்... பாடல் வெளியிலிருந்து கேட்டது. பால்கனி விளிம்பினை வெறும் ஒருகையால் பற்றியபடி இயற்கைக்கு புறமுதுகு காண்பித்து...
  14. KD

    அத்தியாயம்: 113

    அத்தியாயம் நூற்றி பதிமூன்று சுற்றி ஆட்கள் இருந்தும் ரீசனில்லா குஞ்சரி அனாதையே... தனிமையில் தன்னவனை நினைத்துப் பெண்ணவள் கடத்திய நாட்கள், எத்துணை ரணமானதென்று இருந்ததை தொலைத்தவர்களால் மட்டுமே உணர முடியும். கீத்து என்னதான் வாய் நிறைய சீனியர் என்றழைத்து சேவகம் செய்தாலும், கணவன் கொண்ட காதலும்...
  15. KD

    அத்தியாயம்: 112

    அத்தியாயம் நூற்றி பனிரெண்டு என்றைக்கு அம்மணி குஞ்சரி இடைக்கு கீழ் முற்றும் துறந்தவள் ஆனாளோ, அன்றுத்தொட்டே மன்றாடி வேண்டினான் ரீசன், கட்டியவளை முதுகுத்தண்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லிக் கேட்டு. ஆனால், சண்டைக்காரியோ விசாவோடு கொண்ட சர்ச்சையில் முடியாதென்று அவனை அவளோடு இருத்திக் கொண்டாள். கோளாறு கொண்ட...
  16. KD

    அத்தியாயம்: 111

    அத்தியாயம் நூற்றி பதினொன்று “குஞ்சரி…” என்ற ப்ரீதனின் அழைப்பில் திரும்பிடாதவளோ பால்கனி கதவோரம் சென்று நிறுத்தினாள் அவளின் வீல்சேரை. பேபி சிட்டரோ கதவைச் சாத்திட குஞ்சரியோ பால்கனி திரைச்சீலையை ஓரந்தள்ளினாள். “ஸ்பைனல் கார்ட் இம்பிளான்ட் பண்ணிக்கோங்க.” என்றவன் சொல்ல மௌனியாக இருந்தவளின்...
  17. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 8

    தாழ் திறவாய் ததுளனே! : 8 மணி இரவு ஏழரை. அண்ணன் தம்பி இருவரும் இதோடு மூன்றாவது பூப்பந்தை கொடுமைப்படுத்திட களம் இறங்கியிருந்தனர். ''நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே?!'' ஆரோன்தான் ஆரம்பித்தான், மதியம் ராகனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் கேட்பாரின்றி ப்ளூ டிக்கில் சஞ்சரிக்க. ''உன்கிட்ட...
  18. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 7

    தாழ் திறவாய் ததுளனே! : 7 ''ஹாய்! சோரி! ரொம்ப நேரமாச்சா வந்து?!'' கேட்டப்படியே ஆரோனின் அருகில் வந்து நின்றாள் சங்க்கியா. இருவரும் சந்திப்பதாய் பேசி வைத்து மலை உச்சி மீதிருக்கும் கடை ஒன்றில் ஒதுங்கியிருந்தனர். ''அரை மணி நேரம் இருக்கும்!'' சொன்ன ஆரோனோ கையிலிருந்த கேன் ட்ரிங்க்கை தலை சாய்த்து...
  19. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 6

    தாழ் திறவாய் ததுளனே! : 6 ''பாட்டி! பாட்டி!'' ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி. ''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!'' தாத்தா பேரனை அடக்கினார். ''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு...
  20. KD

    அத்தியாயம்: 110

    அத்தியாயம் நூற்றி பத்து முகம் பார்க்கும் கண்ணாடியில் வெறுமையான முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்சரி. தலையை சொந்தமாய் வாரிட அதென்னவோ மூன்று மாதங்கள் கடந்தும் ரீசன் பின்னலிடும் அளவுக்கு பக்குவமாய் எதுவும் வரவில்லை. அம்பாள் பக்கம் வந்தாலே குஞ்சரி அல்சேஷனுக்கு டஃப் கொடுக்க குட்டி...
Top