அத்தியாயம் நூற்றி ஏழு
நீளும் இரவு குஞ்சரிக்கு ஏக்கத்தை அதிகப்படுத்தியது. ரீசனின் நெஞ்சுக்குள் துஞ்சி கண்கள் மூடி துயில் கொள்ள மனம் கிடந்து தவித்தது.
ரீசனை கல்லூரியில் ஜூனியராய் கண்ட நாள் தொடங்கி அவனை துரத்தி விரட்டி காதலித்த நாட்கள் எல்லாம் அம்பகங்களில் வலம் வர வஞ்சியின் வேதனையோடு கூடிய அழுகை...
அத்தியாயம் நூற்றி ஆறு
சாதாரண இறப்பென்றாலே கூறு போட சொல்லும் போலீஸ், கொலை வழக்கை சும்மாவா விடும். குத்திக் குதறியெடுத்து விட்டார்கள் ரீசனின் உடலை போஸ்ட் மார்ட்டம் என்ற பெயரில்.
குஞ்சரி எவ்வளவோ கெஞ்சினாள் கதறினாள். அவன் வலி தாங்க மாட்டான் என்றாள். ஆனால், நிஜத்தில் மரணித்தவனுக்கு உணர்ச்சிகள்...
தாழ் திறவாய் ததுளனே! : 4
ராகன், விராகன்.
ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர்.
பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன்.
பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன்.
அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த...
தாழ் திறவாய் ததுளனே! : 3
விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள்.
படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள்...
அத்தியாயம் 105
இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும்.
நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை.
இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை.
ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால்...
அத்தியாயம் 104
மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது.
“ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!”
என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்...
அத்தியாயம் 103
களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு.
“ரீசன்!”
என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள்.
“ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...”
என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து...
அத்தியாயம் 102
மணி விடியற்காலை நான்கு முப்பது.
சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான்.
ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ...
வணக்கம்.
💥 நாவல்: சரியான பிழை நாம்!
🌟 ஈரியன் மற்றும் கொண்மினி இருவரும் அரேஜ் மேரேஜ் தம்பதிகள். விதி சதி செய்ய ஜோடிகளின் தாம்பத்தியமோ கசந்து போகிறது. எதிர்பாரா சங்கடத்தால் இவர்களின் வாழ்வில் குறுக்கிடுகிறான் நவீன்.
💥 முக்கிய குறிப்பு:
🌟 வயது வந்தோருக்கான படைப்பு.
📍 லிங்க்:
🔗 India link...
வணக்கம்.
💥 நாவல்: சரியான பிழை நாம்!
🌟 ஈரியன் மற்றும் கொண்மினி இருவரும் அரேஜ் மேரேஜ் தம்பதிகள். விதி சதி செய்ய ஜோடிகளின் தாம்பத்தியமோ கசந்து போகிறது. எதிர்பாரா சங்கடத்தால் இவர்களின் வாழ்வில் குறுக்கிடுகிறான் நவீன்.
💥 முக்கிய குறிப்பு:
🌟 வயது வந்தோருக்கான படைப்பு.
📍 லிங்க்:
🔗 India link...