What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

amydeepz

  1. KD

    காதலர் தின சிறப்பு பகிர்வு 💚 2025

    காதலர் தின சிறப்பு பகிர்வு 💚 2025 நிமலன் அடுக்களை வாஷிங் பேஷனில் சுஜிக்காக வாங்கி வந்த மீன்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான். குளித்து வந்தவள் விசிலடித்து அவன் கவனத்தை திருப்பிட, திரும்பி பார்த்தவன் சிரித்து மீண்டும் திரும்பிக் கொண்டான். ''டேய், என்னடா சிரிக்கறே ? தங்கச் சிலையாட்டம் ஒரு...
  2. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 18

    தாழ் திறவாய் ததுளனே! : 18 ''சத்தியமா அது பீரியட்ஸ் இல்லே! பிளீஸ், ராகன்! நான் சொல்றதை நம்புங்க!'' மஞ்சத்தில் மல்லாக்க கிடந்தவள் கண்ணோரம் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, ''நீ பெரிய அறிவாளி கணக்கா பேசும் போதே சுதாரிச்சிருக்கணும்டி! நான்தான் நொடி பொழுதுலே கண் மூடித்தனமா உன்னே நம்பிட்டேன்!''...
  3. KD

    அத்தியாயம் 135

    அத்தியாயம் 135 கற்பழி சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யாரென்று கீரன் பலமுறை கேட்டும் வாயே திறந்திடாத குஞ்சரி அனுதினமும் துயிலற்று இஞ்சையில் நொந்து கதறினாள் அன்றைய கருப்பு தினங்கள் அவளை நாள் பொழுதும் சுற்றி வர. கீரனை போல் எங்கே ரீசனும் கேட்டிடுவானோ என்று பயந்தவளோ, ''என்னாலே உன்னே இழக்க முடியாதுடா...
  4. KD

    அத்தியாயம் 134

    அத்தியாயம் 134 தாய்லாந்து யாருக்கு இன்பமோ இல்லையோ ஆண்களை பொறுத்த மட்டில் அமிர்த சுரபி கடலாய் பரவிக்கிடக்கும் சொர்க்கமென்றே கூறலாம். உடல் சுகம் தேடி வருபவர்கள் இங்கே ஏராளம். கலாச்சார பண்பாட்டையெல்லாம் யாரும் இங்கு கவலைக் கொள்ளவதில்லை. மூன்று வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில்...
  5. KD

    அத்தியாயம் 133

    அத்தியாயம் 133 தீனரீசன் அவன் மனைவி குஞ்சரியின் மீது கொண்ட அளவில்லா காதலால் அவளின் வேதனையை தாங்கிட முடியாது அனுதினமும் நரகத்தில் வாழ்வதாய் உணர்ந்தான். அதற்காகவே, எல்லாவற்றையும் தூக்கி தூரப்போட்டு நகரை தாண்டிய ஊரில் நிம்மதியான வாழ்க்கையொன்றை அவளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுண்டு அவன் வேலை...
  6. KD

    அத்தியாயம் 132

    அத்தியாயம் 132 விதி அதன் வேலையை தேவையான நேரத்தில் மிக மிக சரியாகவே செய்திடும். தீனவானனின் பைக் நடு இரவில் சத்தம் போட்டதும், அதை ப்ரீதன் ரவுண்டடிக்க கொண்டு போனதும், விசா டக்கென்று துயில் கலைந்ததும், கணவனவனை தேடி வெளி வாசல் வரை வந்ததும், பக்கத்து பங்களாவை எதார்ச்சையாய் கண்டதும், அவ்விடம்...
  7. KD

    அத்தியாயம் 131

    அத்தியாயம் 131 மூவரை வதம் செய்திருந்த ரீசனோ கந்தலற்ற மகளை போர்வை போர்த்தி காப்பாற்றியிருந்த அடுத்த நொடியே தூக்கிக் கொண்டு ஓடினான் அதே அறையிலிருந்த குளியலறைக்கு. மகளவளோ அப்பன் அவன் கையிலேயே சிறுநீர் மற்றும் மலத்தையும் கழித்திருந்தாள் அவளறியாதே. பிஞ்சாய் மழலையவளை கையிலேந்திய நாள் தொடங்கி...
  8. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 17

    தாழ் திறவாய் ததுளனே! : 17 ''சோரி! நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்! ஆனா, வர முடியலே!'' அலைபேசியின் மறுமுனையில் வருத்தம் கொண்டாள் சங்க்யா. ''இது கல்யாணதுக்கு வர முடியலங்கற கவலையா இல்லே..'' இதழோரம் குறுநகை கொண்டவனாய் போட்டு வாங்கினான் ஆரோன். ''கல்யாணத்துக்கு வந்திருந்தா, என்னாகியிருக்கும்னு...
  9. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 16

    தாழ் திறவாய் ததுளனே! : 16 ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய். ''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!'' கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ, ''தூக்கம்...
  10. KD

    அத்தியாயம்: 130

    அத்தியாயம் நூற்றி முப்பது ரீசன் வெறிக்கொண்ட வேங்கையாய் உருமாறியிருந்தான். ரத்த குளியல் கொண்டவனின் கரமோ வளைந்து நெளிந்த கம்பியை விரல்களில் இறுக்கி வன்மம் தீர்க்க ரெடியாகியது. படுவேகமாய் மேல் மாடி நோக்கினான் தந்தையவன் முதலில் மகள் கீத்துவையும் பின் மனைவி குஞ்சரியையும் கயவர்களிடமிருந்து...
  11. KD

    அத்தியாயம்: 129

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்பது குஞ்சரியின் குழலை விரல்களில் சுழற்றி விளையாடியப்படி குழந்தையாய் நித்திரை கொண்டிருப்பவளை இமைக்காது பார்த்தான் ரீசன். மனசென்னவோ அவளை விட்டு போக போவதாகவே உணர்ந்தது. கண்ணீர் ஆணவன் மூக்கிறங்கி மனைவியின் தலையில் சொட்டியது. ''குஞ்சரி நான் இருந்தாலும் இல்லன்னாலும்...
  12. KD

    அத்தியாயம்: 128

    அத்தியாயம் நூற்றி இருபத்தி எட்டு நாயகியின் நயனங்களில் துயிலில்லை. இருந்தும் கண்களை மூடியே கிடந்தாள் ரீசனின் குஞ்சரியவள். சர்ஜரி நல்லப்படியாக முடிய முதல் வேலையாய் காதல் கணவனை ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அவளின் பேராசையாய் இருந்தது. அப்படி எடுத்த உடனேயே ஓடிடக்கூடாதென்றால் மெதுவாய்...
  13. KD

    அத்தியாயம்: 127

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஏழு சிரித்த முகமாய் அறையிலிருந்து வெளியேறிய ரீசனோ வரவேற்பறையை தாண்டி வெளி வாசல் போக பூந்தோட்டத்தில் தெரிந்தது நிழலொன்று. பதுங்கி போன களவானியை கையும் களவுமாய் பிடிக்க நினைத்த ரீசனோ முன்னோக்கி பின் நிறுத்தினான் அவன் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லாததால். சுற்றி முற்றி...
  14. KD

    அத்தியாயம்: 126

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஆறு பங்களா பளபளவென்றிருந்தது. குஞ்சரி சொல்ல ரீசன்தான் ஆன்ட்டி ஹீரோ கீரனின் மூலம் ஆட்களை வரவழைத்து சுத்தம் செய்திருந்தான். தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் வீற்றியிருந்தனர். கீரனுக்கு பெரிய சிலைதான் வைக்க வேண்டும் அப்பெரிய மாளிகையை நண்பனுக்காக பக்கவாய் ரெடி செய்து...
  15. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 15

    தாழ் திறவாய் ததுளனே! : 15 உச்சி வெயில் மண்டையை பிளந்தது வெளியில். ஏசி காரில் அமர்ந்திருந்த சுவாவோ அழைத்தாள் ஆரோனை. ''சார், நான் வந்துட்டேன்! மேலே வரவா?!'' ''இல்லே வேண்டாம்! நீங்க கார்லையே இருங்க! நான் வறேன்!'' சொன்னவன் ரிசீவரை துண்டித்து, அலுவலக வாசல் நோக்கி மின்தூக்கியில் கீழிறங்கினான்...
  16. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 14

    தாழ் திறவாய் ததுளனே! : 14 ''உங்களுக்கு புடிச்சிருக்கா?!'' சங்க்யாதான் கேட்டாள். ''ஏன், திடிர்னு இவ்ளோ கோஸ்டலியான வாட்ச்?!'' கார் ஓட்டிக்கொண்டே கேட்டான் ஆரோன். ''காரணம் ஏதுமில்லே! ஷோப்பிங் பண்ணும் போது எதர்ச்சையா பார்த்தேன்! உங்களுக்கு நல்லாருக்கும்னு தோணுச்சு! அவ்ளோதான்!'' ஆசையாய்...
  17. KD

    அத்தியாயம்: 125

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஐந்து மறுபடியும் ஒரு நெருக்கத்தில் தளிரவளின் வெட்கமெல்லாம் சத்தங்கொண்டு உடைந்திட, பெருமோகத்தீயாய் ஆளானவன் மொட்டவளை மலர்விக்க; உயிர்த்தடங்கும் கூடலில் மொத்தமாய் இரு ஆன்மாக்கள் தொலைகின்ற சங்கமம் நிகழ அந்திகையின் மனது ஏங்கி தவித்தது. ''என்.. என்னாச்சு..'' ரீசனின்...
  18. KD

    அத்தியாயம்: 124

    அத்தியாயம் நூற்றி இருபத்தி நான்கு கலப்படமில்லா மெய்யன்பு நேசிப்பவர்களின் தவறுகளை அறிந்த பின்னும் அவர்களின்பால் ஈடு இணையற்ற அன்பு கொள்ளும். ரீசனை போல். அவனின் குஞ்சரி மீது கொண்ட காதலை போல். காதலின் மறுப்பெயர் என்னெவென்றால் குஞ்சரி என்பான் ரீசன். வாழும் போதே சொர்கம் உண்டா என்றால் குஞ்சரியின்...
  19. KD

    அத்தியாயம்: 123

    அத்தியாயம் நூற்றி இருபத்தி மூன்று சித்தரிக்க முடியா சிலாகிப்புத்தான் குஞ்சரியின் மீது ரீசன் கொண்ட காதல். அடுத்தவர்களுக்கு அவன் கெட்டவனாகினும் கட்டியவளுக்கு ராமனே விசாவை தொட்ட போதிலும். கல்லூரி காலத்தில் கூட இதழ் முத்த பரிமாற்றங்களை தாண்டி வேறெந்த சல்லாபத்திற்கும் சம்மதிக்காத அக்மார்க் மாடர்ன்...
  20. KD

    அத்தியாயம்: 122

    அத்தியாயம் நூற்றி இருபத்தி இரண்டு நேத்திரங்களை துடைக்காது படிகளை மொத்தமாய் கடந்து அந்திகையின் ஆன்மாவில் கலந்தவன் உயிர் விட்ட அறைக்குள் நுழைந்தாள் குஞ்சரி. மஞ்சம் வாவா என்றழைக்க அறை க்ளீன் அண்ட் க்ளியராக இருந்தது. கேஸ் முடிவு வந்த பிறகு ப்ரீதன்தான் ரத்த சாயம் கொண்ட மாளிகையை வெள்ளை சாயம் பூச...
Top