What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

amydeepz

  1. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 18

    அத்தியாயம் 18 கடந்த காலம் வேதாவின் இல்லம் மணி பதினொன்று பத்தாக வீடு வந்து சேர்ந்தான் வேதா. மகனவன் குளியலை போட்டு வர, தாய் அம்பிகாவோ அவனுக்கு இரவு உணவை பரிமாறிட ஆரம்பித்தார். ''அட்சரா இன்னும் ஆபிஸ்லருந்து வரலையாமா?!'' ''உன் போன் எங்க?!'' என்ற தாயோ மகனின் தட்டில் சாம்பாரை ஊற்றி புதியதோர்...
  2. KD

    உயிர் துஞ்சும் விரனா: 78

    அத்தியாயம் 78 நம்பிக்கை என்ற ஐந்து வார்த்தையில்தான் காதல் மற்றும் கலவியான மூவெழுத்து சொல்லெல்லாம் உயிர் பெற்று காலங்காலமாய் இப்புவியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. மனிதன் பரிமாண வளர்ச்சியில் உலகை மட்டும் நவீனப்படுத்தவில்லை, மாறாய் அவன் சுயத்தை கூட ஆராய்ச்சியாக்கி பல கேள்விகளுக்கு விடையாக்கிக்...
  3. KD

    அத்தியாயம்: 78

    அத்தியாயம் 78 மணியோ நள்ளிரவு பனிரெண்டு நாற்பது. இதுதான் முதல் முறை விசாவிற்கு இப்படியான பைக் பயணம். ப்ரீதனுக்குமே மனசுக்கு பிடித்தவளோடு ராவில் பைக் ரைட் என்பது முதலிரவை போன்ற எக்சாய்ட்மெண்டே (excitement). இதுவரைக்கும் அனுபவமில்லாத ஆயிழையவளோ ஆணவனின் தோள்களில் கைகளை பதிக்க, ப்ரீதனோ...
  4. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 17

    அத்தியாயம் 17 கடந்த காலம் அட்சராவின் அலுவலக அறை பூரிப்பு குறையாது வேலையும் செய்யாது முகநூலில் உலா வந்தாள் பெண்டு அவள். புருஷனின் பெயரை போட்டு அவன் கணக்கை தேடி பார்க்க, பொட்டல் காடாய் கிடந்தது ஆணவனின் ப்ரொபைல். ஏனோ மனம் வேதாவோடு கதைக்க எண்ண அப்போதுதான் அம்மணிக்கு ஞாபகமே வந்தது...
  5. KD

    உயிர் துஞ்சும் விரனா: 77

    அத்தியாயம் 77 அடுத்த மூன்று நாட்களில் காற்று தீ போல் பரவியது நதானியேல் மற்றும் ஜஸ்மினின் விவாகரத்து செய்தி உலகமெங்கும். பல நாட்டு ஊடகங்கள் தம்பதிகளின் பிரிவினையைத் தோண்டி துழாவ, இருவரும் கருத்து வேறுபாடே என்று சொல்லி தீனிப்போட்டனர் மீடியாவின் பசிக்கு. நிழலிகா ஒரு புறம் கவலைக்கொண்டாலும்...
  6. KD

    அத்தியாயம்: 77

    அத்தியாயம் 77 மணி மிகச்சரியாய் நள்ளிரவு பனிரெண்டு பத்து. குஞ்சரி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள். இன்னும் மயக்கம் தெளியவில்லை தெரிவையவளுக்கு. ரீசனோ நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறிடவில்லை. மருத்துவர் போலீஸ் புகார் கண்டிப்பாக கொடுக்க சொல்லியும் யோசிப்பதாக...
  7. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 16

    அத்தியாயம் 16 கடந்த காலம் அட்சராவின் படுக்கையறை அமலா மற்றும் மாதவி விஷேசத்திற்கு வந்திருக்க, அவர்களின் முகத்தில் விழிக்க புடிக்கா நாயகியோ, அவர்கள் கிளம்பும் வரை தாய் வீட்டில் தங்கிட முடிவெடுத்தாள். அதை முறையே வேதாவிடமும் தெரிவித்து அவன் அம்மாவின் காதிலும் போட்டு வைத்திட சொன்னாள்...
  8. KD

    உயிர் துஞ்சும் விரனா: 76

    அத்தியாயம் 76 சரியாய் ஒரு மாதம் கடந்திருந்தது. ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தான் குட்டி குஞ்சனின் குட்டி பையன். கணவன் நதானியேலை பிரிந்த ஜஸ்மினோ தனிக்குடித்தனம் போனாள் ஐந்து வயது மகளோடு. மீடியாவோ தாய் சேய் இருவரையும் மொய்த்தெடுத்து விட்டது. இதுநாள் வரை புருஷனை பற்றிய...
  9. KD

    அத்தியாயம்: 76

    அத்தியாயம் 76 வாசலில் பைக் முறுக்கும் சத்தம் கேட்க, சின்னஞ்சிறு குட்டி கால்களோ குடுகுடுவென வரவேற்பறையிலிருந்து ஓடியது முன் வாசல் நோக்கி. ''தீனா! தீனா! டேய்! ஓடாதடா! டேய் நில்லுடா! அட! பாறேன் என்னா ஓட்டம் ஓடுறான்!'' என்ற விசாவோ பின்னே துரத்தி ஓடினாள் பெற்றெடுத்த ஆண் செல்வத்தை தொடர்ந்து...
  10. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 15

    அத்தியாயம் 15 நிகழ்காலம் டாக்டர் துவரினி இல்லம் ''நல்ல வேளை சாப்பிடற டைம் பார்த்து வந்துட்டிங்க, இல்லன்னா இன்னும் ஒன் ஹவர்லே (one hour) டியூட்டிக்கு கிளம்பி போயிருப்பேன்!'' என்றவாறே சோற்றை வாயில் திணித்தாள் அம்மணி. ''கோல் பண்ணலாம்னுதான்..'' என்றவன் சொல்லும் போதே அலறியது இன்ஸ்பெக்ட்டர்...
  11. KD

    உயிர் துஞ்சும் விரனா: 75

    அத்தியாயம் 75 காதலிக்கப்படுவதால்தான் காதலிக்கவே கற்றுக்கொள்கிறோம். பொதுநலமான அறம் அவரவர் தேவைகளின் போது சுய அறமாகிடும். படித்த டாக்டர் கூட ஒரே நேரத்தில் இரு வயதான பெண்மணிகளை அட்மிட் செய்தால், அதிலொன்று அவரின் தாயென்றால் முதல் கவனிப்பு அவருக்கே. தார்மீகம் இப்படியான நேரங்களில் தாறுமாறாய் அறம்...
  12. KD

    அத்தியாயம்: 75

    அத்தியாயம் 75 அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள். ''குஞ்சரி!'' என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை. வந்திருந்தான்...
  13. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 14

    அத்தியாயம் 14 நிகழ்காலம் கஃபே (cafe) காத்திருந்தாள் டாக்டர் துவரினி வர வேண்டியவனுக்காய் கஃபே ஒன்றில். ''ஹாய்! நல்லாருக்கீங்களா?!'' என்ற விசாரிப்போடு எதிர் நாற்காலியை இழுத்தமர்ந்தான் இன்ஸ்பெக்ட்டர் அன்பு. அவனை இன்முகத்துடன் பார்த்திருந்த பேடையோ, ''தினமும்தான் போன்லே பேசறீங்க...
  14. KD

    உயிர் துஞ்சும் விரனா: 74

    அத்தியாயம் 74 காதலின் மறுப்பெயர் விரன், நிழலிகாவின் அகராதியில். திறந்திருந்த கதவுக்கு உள்பக்கமாய் நின்றிருந்த நதானியேல் அறைக்கு வெளியிலிருந்த இருவரையும் உறைந்துப்போய் பார்த்தான். ''இங்க எதுக்கு வந்தோம்?!'' என்ற விரனோ விழிகளால் நெறித்தான் நிழலிகாவை. ''சோரி, ஒரு கிளாஸ் தண்ணீ கிடைக்குமா?''...
  15. KD

    அத்தியாயம்: 74

    அத்தியாயம் 74 பூட்டியிருந்த மாளிகையின் கதவை திறந்து உள்ளே சென்றாள் விசா. அப்பா தேவேந்திரன் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்திருந்தது. காலையிலேயே ப்ரீதன் உடன் வர சிவன் சன்னிதானத்தில் மோட்ச விளக்கொன்றை படைத்தது விட்டு நேராய் இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஒற்றை பெண்ணவள். மருமகனில்லா ப்ரீதனோ...
  16. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 13

    அத்தியாயம் 13 நிகழ்காலம் தனியார் மருத்துவமனை டாக்டரை சந்தித்த வேதாவோ பாரமான நெஞ்சோடு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தான். காரிலேறி அமர்ந்தவன் சோகம் ததும்பிய முகத்தை ஸ்டேரிங்கில் புதைத்துக் கொண்டான். மூடிய ஆணவனின் விழியோரமோ கண்ணீர் துளிர்த்து மெதுவாய் வழிந்திறங்கியது. நொடிகள்...
  17. KD

    உயிர் துஞ்சும் விரனா: 73

    அத்தியாயம் 73 கைவிரல்களை போலத்தான் மனிதர்களும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஜஸ்மின் இளகிய மனம் கொண்டவள். ஐந்து வயது குழந்தையின் தாயவள். கணவன் சினிமாவில் இருப்பதால் பல கிசுகிசுக்களில் மாட்டிடுவான் என்று தெரியும். இருப்பினும், நதானியேல் இவ்விஷயத்தில் ஜெண்டல்மேன் என்றே பெயரெடுத்தவன். உடன்...
  18. KD

    அத்தியாயம்: 73

    அத்தியாயம் 73 இரவு மணி பத்து. குட்டி தீனாவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அரக்க பரக்க ஓடி வந்தாள் அமரா. கணக்கிட்டிருந்த நேரத்தை தாண்டி நெடுநேரம் கடந்திருந்த பதைப்பு பெண்ணவள் முகத்தில் தாண்டவமாடியது. வாசலை அடைந்த அந்திகைக்கோ பக்கென்றது வீட்டின் முதன்மையான க்ரில் கேட் பாவென்று...
  19. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 12

    அத்தியாயம் 12 கடந்தகாலம் அட்சராவின் படுக்கையறை நிலா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷத்தை கொண்டாடிட அனைவரும் அட்சராவின் வீட்டிற்கு படையெடுத்திருந்தனர். அமலா மற்றும் மாதவி இதில் விதிவிலக்கே. வேதாவின் திருமணம் முடிந்த பிறகு அவனோடு பேசுவதையே முழுவதுமாய் நிறுத்தி இருந்தாள் அத்தை மகள் அவள். ஏன், அவன்...
  20. KD

    மன்னிப்பு!

    மன்னிப்பு வழங்குதல் என்பது மிக பெரிய செயலாகும்! மனதை நோகடித்த ஒருவரை மன்னிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் அதன் மிடலை ஒவ்வொரு நாளும் கடந்து வந்து வாழ்க்கையை கடத்துவது என்பது அதை விட சவாலான ஒன்றாகும். சில சமயங்களில் இதிலிருந்து ஓடிட நினைத்தாலும், எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே...
Top