What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

family drama

  1. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 18

    தாழ் திறவாய் ததுளனே! : 18 ''சத்தியமா அது பீரியட்ஸ் இல்லே! பிளீஸ், ராகன்! நான் சொல்றதை நம்புங்க!'' மஞ்சத்தில் மல்லாக்க கிடந்தவள் கண்ணோரம் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, ''நீ பெரிய அறிவாளி கணக்கா பேசும் போதே சுதாரிச்சிருக்கணும்டி! நான்தான் நொடி பொழுதுலே கண் மூடித்தனமா உன்னே நம்பிட்டேன்!''...
  2. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 17

    தாழ் திறவாய் ததுளனே! : 17 ''சோரி! நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்! ஆனா, வர முடியலே!'' அலைபேசியின் மறுமுனையில் வருத்தம் கொண்டாள் சங்க்யா. ''இது கல்யாணதுக்கு வர முடியலங்கற கவலையா இல்லே..'' இதழோரம் குறுநகை கொண்டவனாய் போட்டு வாங்கினான் ஆரோன். ''கல்யாணத்துக்கு வந்திருந்தா, என்னாகியிருக்கும்னு...
  3. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 16

    தாழ் திறவாய் ததுளனே! : 16 ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய். ''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!'' கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ, ''தூக்கம்...
  4. KD

    அத்தியாயம்: 130

    அத்தியாயம் நூற்றி முப்பது ரீசன் வெறிக்கொண்ட வேங்கையாய் உருமாறியிருந்தான். ரத்த குளியல் கொண்டவனின் கரமோ வளைந்து நெளிந்த கம்பியை விரல்களில் இறுக்கி வன்மம் தீர்க்க ரெடியாகியது. படுவேகமாய் மேல் மாடி நோக்கினான் தந்தையவன் முதலில் மகள் கீத்துவையும் பின் மனைவி குஞ்சரியையும் கயவர்களிடமிருந்து...
  5. KD

    அத்தியாயம்: 129

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்பது குஞ்சரியின் குழலை விரல்களில் சுழற்றி விளையாடியப்படி குழந்தையாய் நித்திரை கொண்டிருப்பவளை இமைக்காது பார்த்தான் ரீசன். மனசென்னவோ அவளை விட்டு போக போவதாகவே உணர்ந்தது. கண்ணீர் ஆணவன் மூக்கிறங்கி மனைவியின் தலையில் சொட்டியது. ''குஞ்சரி நான் இருந்தாலும் இல்லன்னாலும்...
  6. KD

    அத்தியாயம்: 128

    அத்தியாயம் நூற்றி இருபத்தி எட்டு நாயகியின் நயனங்களில் துயிலில்லை. இருந்தும் கண்களை மூடியே கிடந்தாள் ரீசனின் குஞ்சரியவள். சர்ஜரி நல்லப்படியாக முடிய முதல் வேலையாய் காதல் கணவனை ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அவளின் பேராசையாய் இருந்தது. அப்படி எடுத்த உடனேயே ஓடிடக்கூடாதென்றால் மெதுவாய்...
  7. KD

    அத்தியாயம்: 127

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஏழு சிரித்த முகமாய் அறையிலிருந்து வெளியேறிய ரீசனோ வரவேற்பறையை தாண்டி வெளி வாசல் போக பூந்தோட்டத்தில் தெரிந்தது நிழலொன்று. பதுங்கி போன களவானியை கையும் களவுமாய் பிடிக்க நினைத்த ரீசனோ முன்னோக்கி பின் நிறுத்தினான் அவன் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லாததால். சுற்றி முற்றி...
  8. KD

    அத்தியாயம்: 126

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஆறு பங்களா பளபளவென்றிருந்தது. குஞ்சரி சொல்ல ரீசன்தான் ஆன்ட்டி ஹீரோ கீரனின் மூலம் ஆட்களை வரவழைத்து சுத்தம் செய்திருந்தான். தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் வீற்றியிருந்தனர். கீரனுக்கு பெரிய சிலைதான் வைக்க வேண்டும் அப்பெரிய மாளிகையை நண்பனுக்காக பக்கவாய் ரெடி செய்து...
  9. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 15

    தாழ் திறவாய் ததுளனே! : 15 உச்சி வெயில் மண்டையை பிளந்தது வெளியில். ஏசி காரில் அமர்ந்திருந்த சுவாவோ அழைத்தாள் ஆரோனை. ''சார், நான் வந்துட்டேன்! மேலே வரவா?!'' ''இல்லே வேண்டாம்! நீங்க கார்லையே இருங்க! நான் வறேன்!'' சொன்னவன் ரிசீவரை துண்டித்து, அலுவலக வாசல் நோக்கி மின்தூக்கியில் கீழிறங்கினான்...
  10. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 14

    தாழ் திறவாய் ததுளனே! : 14 ''உங்களுக்கு புடிச்சிருக்கா?!'' சங்க்யாதான் கேட்டாள். ''ஏன், திடிர்னு இவ்ளோ கோஸ்டலியான வாட்ச்?!'' கார் ஓட்டிக்கொண்டே கேட்டான் ஆரோன். ''காரணம் ஏதுமில்லே! ஷோப்பிங் பண்ணும் போது எதர்ச்சையா பார்த்தேன்! உங்களுக்கு நல்லாருக்கும்னு தோணுச்சு! அவ்ளோதான்!'' ஆசையாய்...
  11. KD

    அத்தியாயம்: 123

    அத்தியாயம் நூற்றி இருபத்தி மூன்று சித்தரிக்க முடியா சிலாகிப்புத்தான் குஞ்சரியின் மீது ரீசன் கொண்ட காதல். அடுத்தவர்களுக்கு அவன் கெட்டவனாகினும் கட்டியவளுக்கு ராமனே விசாவை தொட்ட போதிலும். கல்லூரி காலத்தில் கூட இதழ் முத்த பரிமாற்றங்களை தாண்டி வேறெந்த சல்லாபத்திற்கும் சம்மதிக்காத அக்மார்க் மாடர்ன்...
  12. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 13

    தாழ் திறவாய் ததுளனே! : 13 ''நீங்க என்ன சொன்னாலும் என்னாலே இதுக்கு சம்மதிக்க முடியாது சித்தப்பா! தயவு செஞ்சு என்னே கட்டாயப்படுத்தாதீங்க! பிளீஸ்!'' கெஞ்சலை ஆவேசமாய் ஒப்புவித்தாள் சுவாகை. ''அப்போ, நீயும் என்னே தடுக்காதே! நான் எப்படியோ போய் சாகறேன்!'' முருங்கை மரம் ஏறினார் சித்தப்பா, மீண்டும்...
  13. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 12

    தாழ் திறவாய் ததுளனே! : 12 ''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!'' ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான். வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது...
  14. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 11

    தாழ் திறவாய் ததுளனே! : 11 பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி. ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார். கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
  15. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 10

    தாழ் திறவாய் ததுளனே! : 10 ''யார் என்னன்னு ஏதாவது தெரிஞ்சதா?!'' ராகன்தான் அலறினான் வழக்கம் போல். ''ரூம் சிசிடிவிலே எதுவும் தெரியலே சார்! மெயின் எண்ட்ரன்ஸ், அப்பறம் ஆபிஸ்குள்ள இருக்கறே மத்த எல்லா கேமரா ஃபுட்டேஜையும் இன்னைகே எடுக்க சொல்லிருக்கேன்! ஈவனீங்குள்ள ரெடியாகிடும் சார்! அப்படியே...
  16. KD

    தாழ் திறவாய் ததுளனே!: 9

    தாழ் திறவாய் ததுளனே!: 9 சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள். குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள். அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன். திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
  17. KD

    அத்தியாயம்: 115

    அத்தியாயம் நூற்றி பதினைந்து காரை பங்களாவின் வாசலில் பார்க் செய்து கீழிறங்கினாள் குஞ்சரி. கண நிமிட யோசனையில் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டவள், முஷ்டி கரங்களை அழுத்தமாய் இறுக்கி ஆர்ப்பரித்த கண்ணீரைக் கண்டுக்காது தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள். ஒரு வருடம் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டிருந்தது...
  18. KD

    அத்தியாயம்: 114

    அத்தியாயம் நூற்றி பதினான்கு நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம்... பாடல் வெளியிலிருந்து கேட்டது. பால்கனி விளிம்பினை வெறும் ஒருகையால் பற்றியபடி இயற்கைக்கு புறமுதுகு காண்பித்து...
  19. KD

    அத்தியாயம்: 113

    அத்தியாயம் நூற்றி பதிமூன்று சுற்றி ஆட்கள் இருந்தும் ரீசனில்லா குஞ்சரி அனாதையே... தனிமையில் தன்னவனை நினைத்துப் பெண்ணவள் கடத்திய நாட்கள், எத்துணை ரணமானதென்று இருந்ததை தொலைத்தவர்களால் மட்டுமே உணர முடியும். கீத்து என்னதான் வாய் நிறைய சீனியர் என்றழைத்து சேவகம் செய்தாலும், கணவன் கொண்ட காதலும்...
  20. KD

    அத்தியாயம்: 112

    அத்தியாயம் நூற்றி பனிரெண்டு என்றைக்கு அம்மணி குஞ்சரி இடைக்கு கீழ் முற்றும் துறந்தவள் ஆனாளோ, அன்றுத்தொட்டே மன்றாடி வேண்டினான் ரீசன், கட்டியவளை முதுகுத்தண்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லிக் கேட்டு. ஆனால், சண்டைக்காரியோ விசாவோடு கொண்ட சர்ச்சையில் முடியாதென்று அவனை அவளோடு இருத்திக் கொண்டாள். கோளாறு கொண்ட...
Top