What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil novels

  1. KD

    அத்தியாயம்: 146 (இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஆறு: இறுதி அத்தியாயம் ஒரு சிறந்த மகளுக்குப் பின்னால் எப்போதுமே அற்புதமான அப்பா ஒருவர் இருந்திடுவார். குஞ்சரிக்கும் அப்படித்தான். நம்பிராஜனின் இடத்தை ரீசன் எப்போதோ பிடித்து விட்டான். விதி அதை தெரிந்துக் கொள்ளும் முன்பே போய் சேர்ந்துவிட்டான். வாழ்கை பரந்து விரிந்த...
  2. KD

    அத்தியாயம்: 145

    அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஐந்து தர்மத்தின் முடிவானது மாபெரும் ரிஸ்க் என்பது குஞ்சரியின் ரீசனுக்கு தெரியும். இருந்தும் அவனால் அதற்கு மேல் எதுவும் செய்திடாதவனாய் இருந்திடாமல் இருக்க முடியவில்லை. குற்ற உணர்ச்சியில் புழுங்கியவன் தாமதிக்காது அவனின் திட்டத்தினை யாரின் உதவியுமின்றி தனியாளாய் நடத்தி...
  3. KD

    அத்தியாயம்: 144

    அத்தியாயம் நூற்றி நாற்பத்தி நான்கு குஞ்சரியோடு இடம் விட்டு இடம் புலர்ந்து வாழ்ந்து வந்த ரீசனின் வாழ்வில் திருப்புமுனையாகி போனது மனைவியவள் கையில் கிடந்த அன்றைய நாளிதழின் முதல் பக்க செய்தித்தான். மகளை கற்பழிக்க முயன்ற வாலிபனோடு போராடிய தந்தை பலி. இதுதான் செய்தியின் தலைப்பு. இதைப் பார்த்த...
  4. KD

    அத்தியாயம்: 143

    அத்தியாயம் நூற்றி நாற்பத்தி மூன்று என்னதான் விஜயை காதல் மனைவி குஞ்சரிக்காக ரீசன் பழி தீர்த்திருந்தாலுமே பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை நன்கறிவான். ஆகவே, ஏற்கனவே வாக்குமூலம் ஒன்றினை கீரனுக்காகவே ரெடி செய்து வைத்திருந்தான் ரீசன். பின்னாளில் அவன் கைதாகினால் கீரனின் விசாரணைக்கு...
  5. KD

    அத்தியாயம்: 142

    அத்தியாயம் நூற்றி நாற்பத்தி இரண்டு மாலை நேரத்தில் மழை வேறு சோவென்று பொழிந்தது விடாது விடிந்ததிலிருந்தே. ஜன்னலோரம் நின்று வெளியிலிருந்த ரோஜா பூ செடிகளை இமைக்காது பார்த்திருந்த குஞ்சரியோ மெதுவாய் கண்களை மூடி நிந்தித்தாள் அவளின் ரீசனை. இல்லாது போனவனின் உஷ்ணம் விறலியவள் மட்டுமே உணர பின்னாலிருந்து...
  6. KD

    அத்தியாயம்: 141

    அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஒன்று கற்பழிப்பு அவலங்களில் சிக்கி தவித்த குஞ்சரி கொஞ்சங் கொஞ்சமாய் நலம் பெற இருப்பிடத்தையே அவளுக்காக மாற்றியிருந்த ரீசனோ மணவாட்டியவளோடு நிம்மதியாகவே வாழ்ந்து வந்தான் வாழ்க்கையை அவன் உண்டு அவனின் முள்ளங்கி உண்டென்று. அப்படியான காலக்கட்டம் ஒன்றில் ஒரு நாள் நாளிதழின்...
  7. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 2

    தாழ் திறவாய் ததுளனே! : 2 பணக்காரர்கள் புலங்கும் ஹை கிளாஸ் ரெஸ்டூரண்டன் அதை, பியானோவின் மெல்லிசை அதன் வசமாக்கி இருந்தது. ஸ்கை டின்னர் தளமோ மங்கலான மஞ்சள் விளக்குகளை விட்டத்தில் கொண்டு மோகன நிலையை குழுமியிருந்த ஜோடிகளுக்கு பரிசாக்கியது. மேஜைகளின் மீதிருந்த கேண்டல்களோ ரொமாண்டிக் உணர்வை கிளப்பி...
  8. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 1

    தாழ் திறவாய் ததுளனே! : 1 அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்திலே மானம் கப்பலேறி நிற்க, பத்திரிக்கையை தூக்கி விசிறினான் நாயகனவன். ''இப்போ விட்டடுச்சு என்ன பிரயோஜனம்?! இதை நேத்தே யோசிச்சிருக்கணும்!'' எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் ஹீரோவின் நண்பனான சுந்தர். ''நானா இருந்திருந்தேன்...
  9. KD

    உயிர் துஞ்சும் விரனா: 77

    அத்தியாயம் 77 அடுத்த மூன்று நாட்களில் காற்று தீ போல் பரவியது நதானியேல் மற்றும் ஜஸ்மினின் விவாகரத்து செய்தி உலகமெங்கும். பல நாட்டு ஊடகங்கள் தம்பதிகளின் பிரிவினையைத் தோண்டி துழாவ, இருவரும் கருத்து வேறுபாடே என்று சொல்லி தீனிப்போட்டனர் மீடியாவின் பசிக்கு. நிழலிகா ஒரு புறம் கவலைக்கொண்டாலும்...
  10. KD

    அத்தியாயம்: 76

    அத்தியாயம் 76 வாசலில் பைக் முறுக்கும் சத்தம் கேட்க, சின்னஞ்சிறு குட்டி கால்களோ குடுகுடுவென வரவேற்பறையிலிருந்து ஓடியது முன் வாசல் நோக்கி. ''தீனா! தீனா! டேய்! ஓடாதடா! டேய் நில்லுடா! அட! பாறேன் என்னா ஓட்டம் ஓடுறான்!'' என்ற விசாவோ பின்னே துரத்தி ஓடினாள் பெற்றெடுத்த ஆண் செல்வத்தை தொடர்ந்து...
  11. KD

    உயிர் துஞ்சும் விரனா: 75

    அத்தியாயம் 75 காதலிக்கப்படுவதால்தான் காதலிக்கவே கற்றுக்கொள்கிறோம். பொதுநலமான அறம் அவரவர் தேவைகளின் போது சுய அறமாகிடும். படித்த டாக்டர் கூட ஒரே நேரத்தில் இரு வயதான பெண்மணிகளை அட்மிட் செய்தால், அதிலொன்று அவரின் தாயென்றால் முதல் கவனிப்பு அவருக்கே. தார்மீகம் இப்படியான நேரங்களில் தாறுமாறாய் அறம்...
  12. KD

    அத்தியாயம்: 75

    அத்தியாயம் 75 அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள். ''குஞ்சரி!'' என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை. வந்திருந்தான்...
  13. KD

    உயிர் துஞ்சும் விரனா: 74

    அத்தியாயம் 74 காதலின் மறுப்பெயர் விரன், நிழலிகாவின் அகராதியில். திறந்திருந்த கதவுக்கு உள்பக்கமாய் நின்றிருந்த நதானியேல் அறைக்கு வெளியிலிருந்த இருவரையும் உறைந்துப்போய் பார்த்தான். ''இங்க எதுக்கு வந்தோம்?!'' என்ற விரனோ விழிகளால் நெறித்தான் நிழலிகாவை. ''சோரி, ஒரு கிளாஸ் தண்ணீ கிடைக்குமா?''...
  14. KD

    உயிர் துஞ்சும் விரனா: 73

    அத்தியாயம் 73 கைவிரல்களை போலத்தான் மனிதர்களும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஜஸ்மின் இளகிய மனம் கொண்டவள். ஐந்து வயது குழந்தையின் தாயவள். கணவன் சினிமாவில் இருப்பதால் பல கிசுகிசுக்களில் மாட்டிடுவான் என்று தெரியும். இருப்பினும், நதானியேல் இவ்விஷயத்தில் ஜெண்டல்மேன் என்றே பெயரெடுத்தவன். உடன்...
  15. KD

    அத்தியாயம்: 73

    அத்தியாயம் 73 இரவு மணி பத்து. குட்டி தீனாவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அரக்க பரக்க ஓடி வந்தாள் அமரா. கணக்கிட்டிருந்த நேரத்தை தாண்டி நெடுநேரம் கடந்திருந்த பதைப்பு பெண்ணவள் முகத்தில் தாண்டவமாடியது. வாசலை அடைந்த அந்திகைக்கோ பக்கென்றது வீட்டின் முதன்மையான க்ரில் கேட் பாவென்று...
  16. KD

    படாஸ்: 127 (ததர்முகம்)

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  17. KD

    உயிர் துஞ்சும் விரனா: 71

    அத்தியாயம் 71 தலையோடு ஊற்றிக்கொண்டு வந்தவளின் தலையில் குண்டு விழுந்தது அலறிய கைப்பேசி கொண்டு வந்த தகவல். இன்னும் நிழலிகாவால் ஜீரணிக்க முடியவில்லை காதால் கேட்ட சங்கதியை. அவசர அவசரமாக கிளம்பியவள் ஒரு நொடி மஞ்சத்தில் அமர்ந்தாள். விழிகளை இறுக்கமாய் மூடி மேடு கொண்ட வயிற்றை தடவினாள். ''குட்டி...
  18. KD

    படாஸ்: 126

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  19. KD

    அத்தியாயம்: 71

    அத்தியாயம் 71 சுவர் கடிகாரம் சிணுங்கியது. ''ஓகே விஜய்.. நீ கிளம்பு..'' துரத்தாமல் துரத்தினாள் குஞ்சரி ஸ்நேகனவனை முந்தைய நெருக்கமெல்லாம் இப்போதைக்கு வெறுப்பாய் மாறியிருக்க. நல்லவளோ கெட்டவளோ பேதையின் மனசுக்குள் தேள் கொட்டியது. தோழன் என்ற பெயரில் நட்பு பாராட்ட வந்திருப்பவன் நல்லவனில்லை...
  20. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 10

    அத்தியாயம் 10 கடந்தகாலம் இந்தர் மற்றும் நிலா இருவருக்கும் பெரியவர்களின் ஆசியோடு கோலாகலமாக திருமணம் இனிதே நடந்து முடிந்தது. சூட்டோடு சூடாக அவர்களின் கல்யாணம் முடிந்த இரு வாரத்திலேயே, வேதாவிற்கும் அட்சராவிற்கும் ஊர் மெச்சும் படி விவாகம் அரங்கேறியது. சம்பிரதாயங்களின் படி எல்லாம் நடக்க, காதல்...
Top